காணி அபகரிப்பு விவகாரம் ; வடக்கு, கிழக்கு அரசியல்வாதிகளுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்

Posted by - April 5, 2023
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்களின் பூர்வீக நிலங்களை சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதி செயலகத்தில் சேவையாற்றும் கீர்த்தி…
Read More

தொல்பொருள் திணைக்களம் கடும் இனவாத கொள்கையுடன் செயற்படுகிறது

Posted by - April 5, 2023
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்  தொல்பொருள் திணைக்களம் சிங்கள  மயமாக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது, இது தொல்பொருள் திணைக்களமல்ல, கடும் இனவாத…
Read More

இலங்கை கத்தோலிக்க ஆயர் சம்மேளனம் அரசாங்கத்திடம் விடுத்துள்ள வேண்டுகோள் !

Posted by - April 4, 2023
நீதித்துறை சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அரசியல்வாதிகள் செயற்படுகின்றமை சர்வதேசத்தின் மத்தியிலும் விமர்சனங்களுக்கு உள்ளாகக் கூடும்.
Read More

இலங்கை மீதான சர்வதேசத்தின் அழுத்தம் தொடரவேண்டியது அவசியம்!

Posted by - April 4, 2023
இலங்கையில் இனப்பிரச்சினையற்ற, மதச்சார்பற்ற ஸ்திரமான ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புவதற்கு அவசியமான கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் மேற்கொள்ளப்படவேண்டுமாயின், அதற்கு இலங்கை மீதான சர்வதேசத்தின்…
Read More

கருநாட்டுக்கேணி தமிழர் காணிகளில் சிங்களக் குடியேற்ற முயற்சி; தமிழ் மக்கள் கடும் எதிர்ப்பு

Posted by - April 3, 2023
முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசச்செயலாளர் பிரிவிற்குட்பட்ட தமிழர்களின் பூர்வீக எல்லைக்கிராமங்களில் ஒன்றான கருநாட்டுக்கேணியிலுள்ள தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து சிங்களக்குடியேற்றம்…
Read More

தமிழர்களின் எல்லைக் கிராமங்களைப் பாதுகாக்க நாம் எந்த எல்லைக்கும் போகத் தயார்

Posted by - April 3, 2023
தமிழ் மக்களின் பூர்வீக எல்லைக் கிராமங்களைப் பாதுகாப்பதற்கு தாம் எந்த எல்லைக்குப் போகவும் தயாராக உள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்…
Read More

14 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை

Posted by - April 3, 2023
14 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 தமிழ் அரசியல் கைதிகள் வவுனியா மேல் நீதிமன்றத்தினால் இன்று (03) விடுவிக்கப்பட்டனர். 2009…
Read More

உத்தேச பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து அரசாங்கத்திற்கு எச்சரித்துள்ளோம்!

Posted by - April 3, 2023
உத்தேச பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து அரசாங்கத்திற்கு எச்சரித்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. பயங்கரவாத தடைச்சட்டம் சர்வதேச மனித உரிமை சட்டங்களிற்கு…
Read More

துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் : பொது மக்களின் காணியில் புத்தர் சிலை வைக்கவும் முயற்சி

Posted by - April 3, 2023
திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பொன்மாலைக் குடா பகுதியில் பௌத்த மதகுருக்களால் சிறுபான்மை இன மக்களின் காணிக்குள் அத்துமீறி…
Read More