நான்கு வருடங்களாகிறது; இன்னமும் நீதி நிலைநாட்டப்படவில்லை

Posted by - April 9, 2023
உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Read More

வடக்கு, கிழக்கில் தொடர் போராட்டத்திற்கு ஏற்பாடு : இளம் தலைவர்கள் தலைமையில் ஏற்பாட்டுக்குழு

Posted by - April 9, 2023
வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட ஆக்கிரமிப்புக்களை நிறுத்தக்கோரியும், புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தினைக்…
Read More

அரசியல்வாதிகளும் அரச பணியாளர்களும் நாட்டு நலனில் அக்கறை கொண்டு செயற்பட வேண்டும்

Posted by - April 9, 2023
இலங்கை நாட்டு அரசியல்வாதிகளும் அரச தரப்பினரும் அரச பணியாளரும்  நாட்டு நலனில் அதிக அக்கறை கொண்டு மக்களினதும் மண்ணினதும் சுபீட்சமான…
Read More

கடன் மறுசீரமைப்பு இணக்கப்பாட்டை எட்ட இலங்கைக்கு சீனா பெரிதும் உதவியது

Posted by - April 7, 2023
இலங்கை விவகாரத்தில் கடன் மறுசீரமைப்பு இணக்கப்பாட்டை எட்டுவதற்கு சீனா பெரிதும் உதவியதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா…
Read More

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை பயன்படுத்தி அரசாங்கம் சிறுபான்மையினரை இலக்குவைக்கலாம்

Posted by - April 7, 2023
இலங்கை அரசாங்கத்தின் உத்தேச  பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் அடிப்படை உரிமைகளை திட்டமிட்ட முறையில் மீறுவதற்கான  வலுவை அதிகாரிகளிற்கு வழங்கும் என…
Read More

எல்லை நிர்ணய அறிக்கை தயார் ; கையளிப்பதற்கான திகதியை எதிர்பார்த்திருக்கிறோம்

Posted by - April 7, 2023
புதிய எல்லை நிர்­ணய அறிக்­கை இறுதி செய்யப்பட்டுள்ளது. கையளிப்பதற்கான திகதியை பிரதமரிடம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என எல்லை நிர்­ணய ஆணைக்குழுவின்…
Read More

உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல!

Posted by - April 7, 2023
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பயங்கரவாதம் குறித்த வரையறையை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இலங்கை…
Read More

40 வருடங்களின் பின் எல்லைக்கிராமத்தை மீட்டெடுக்க பிரயத்தனம்

Posted by - April 6, 2023
பௌத்த, சிங்கள ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் இருக்கும் தமிழர்களின் பூர்வீக எல்லைக்கிராமங்களில் ஒன்றான, முல்லைத்தீவு – மணலாறு, மணற்கேணிக் கிராமத்தை மீட்டெடுக்க,…
Read More

வெளிநாடுகளின் உதவியுடன் உரிமைகளை பெற்றுக்கொள்ள தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்!

Posted by - April 6, 2023
அரசாங்கம் பொருளாதார ரீதியில் பலவீனமடைந்துள்ள சூழ்நிலையில் நாம் வெளிநாடுகளின் உதவியுடன் தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து…
Read More

சைவ சமயத்திற்கும் தமிழ்மக்களுக்கு எதிராக நடத்தப்படும் அநீதிகளை தென்னிலங்கை அரசியல்வாதிகள் தடுக்க வேண்டும்!

Posted by - April 5, 2023
சைவ சமயத்திற்கும் தமிழ்மக்களுக்கு எதிராக நடத்தப்படும் அநீதிகளை தென்னிலங்கை அரசியல் வாதிகள் தடுத்து நிறுத்தவேண்டும் என நல்லை ஆதின முதல்வர்…
Read More