முள்ளிவாய்க்கால் மே 18 தமிழினப்படுகொலை நினைவேந்தலுக்கு அணிதிரளுமாறு அறிவிப்பு

Posted by - May 18, 2023
முள்ளிவாய்க்கால் மே 18 தமிழினப்படுகொலை நினைவேந்தலை முன்னிட்டு வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து அரச திணைக்களங்கள், அரசசார்பற்ற மற்றும் தனியார்…
Read More

முள்ளிவாய்க்காலில் உயிர் நீர்த்த உறவுகளுக்கு நந்திக்கடலில் ரவிகரன் தலைமையில் அஞ்சலி

Posted by - May 18, 2023
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சி முல்லைத்தீவு மாவட்ட செயலாளருமான துரைராசா ரவிகரனின்   தலைமையில்…
Read More

இனப்படுகொலை என்ற சொல்லை பயன்படுத்துவது தவறா – மட்டக்களப்பு கைது குறித்து அம்பிகா சற்குணநாதன் கேள்வி

Posted by - May 17, 2023
மட்டக்களப்பில் இனப்படுகொலை என்ற பதாகையை வைத்திருந்தமைக்காக இளைஞர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள  இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள்…
Read More

முள்ளிவாய்க்கால் என்பது எங்களுடைய வாழ்வியலாக மாறியுள்ளது – அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்

Posted by - May 17, 2023
முள்ளிவாய்க்கால் என்பது ஒரு இடம் மட்டுமல்ல. எங்களுடைய வாழ்வியலாக மாறியிருக்கின்றது என தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத்தலைவரும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்…
Read More

வட, கிழக்கு மாகாணங்களில் சர்வசன வாக்கெடுப்பை நடத்தி மக்களின் எண்ணங்களை வெளிக்கொண்டுவர முடியும்

Posted by - May 17, 2023
இலங்கைவாழ் தமிழ்மக்கள் கடந்தகால அரசாங்கங்களுடன் சுமார் 70 வருடங்களுக்கும் மேலாகப் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். எனவே இப்போது தமிழ்மக்களின் தேவை என்ன…
Read More

யேர்மனியில் நடைபெறவிருக்கும் தமிழின அழிப்பின் உச்சநாள் நினைவேந்தலுக்கான அழைப்பு.

Posted by - May 16, 2023
யேர்மனியில் நடைபெறவிருக்கும் தமிழின அழிப்பின் உச்ச நாள் நினைவேந்தலுக்கான அழைப்பு.
Read More

வலி தரும் நினைவுகள் ஆயிரம்! – இரா. செம்பியன்-

Posted by - May 16, 2023
தேசமே நிறை போர்க்களமானது..! படர்ந்து விரிந்த தானைகள் தகர்த்தொரு நேரிய போர்வழியில் தமிழர்படை வேகமெடுத்தாடியது…! தலைவனின் சேனைகள் செம்பொறி கக்க…
Read More

பிரபல வைத்தியர் சிவகுமாரன் காலமானார்!

Posted by - May 16, 2023
பிரபல வைத்தியரான வைத்தியர் சிவகுமாரன் உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கு யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
Read More

இலங்கைத் தீவில் தமிழர் தேசத்தின் தொன்மையும் தொடர்ச்சியான இருப்பும் அரசியல் உரிமையும் – ஒரு நாள் மாநாடு

Posted by - May 15, 2023
2023 ஐக்கிய இராட்சியத்தில் கட்டமைக்கப்பட்ட ஈழத்தமிழர் பேரவையானது தனது முதலாவது மாநாட்டினை இன்று 15ம் திகதி திங்கட்கிழமை 1 மணியளவில்…
Read More

யேர்மனியில் உள்ள தமிழாலயங்களில் நடைபெற்ற மே 18 தழிழின அழிப்பு உச்சநாள் வணக்க நிகழ்வுகள்.

Posted by - May 15, 2023
Aalen, Heilbronn, Gunzenhausen, Ludwigsburg ,Sindelfingen, Regensburg, Kirchheim Teck, ஒபகவுசன்,முல்கைம், கார்ஸ்ற் ஆகிய தமிழாலயங்களில் மே 18 தமிழின…
Read More