மலையக மக்கள் தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் – கித்து சர அமைப்பு

Posted by - May 31, 2023
இலங்கைக்கு மலையக மக்கள் அழைத்து வரப்பட்டு இந்த வருடத்துடன் 200 வருடங்கள் பூர்த்தியடைகின்றன. இருப்பினும் கடந்த கால அரசாங்கங்கள் அம்மக்களுக்கு…
Read More

பொதுமக்களின் உதவியைகோரும் பொலிஸார் !

Posted by - May 30, 2023
பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெஸ்லி ரணகல மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையசந்தேக நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
Read More

பென்ஸ்கைம் தமிழாலய மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி 2023

Posted by - May 30, 2023
தமிழ் கல்விக் கழகத்தின் கீழியங்கும் பென்ஸ்கைம் தமிழாலயம், கல்விக் கழகத்தின் கல்வி கலை விளையாட்டு என்ற கோட்பாட்டின் வழியைப் பின்பற்றி…
Read More

குடும்பங்களாக சரணடையும் போது அவர்களுடன் சேர்ந்து சரணடைந்த குழந்தைகள் எங்கே ?

Posted by - May 30, 2023
வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் செவ்வாய்க்கிழைமை (30) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு…
Read More

உரிமைக்காக எழுதமிழா எழுச்சிப் போராட்டத்திற்கு அழைப்பு.

Posted by - May 29, 2023
ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் நடைபெற இருக்கும் உரிமைக்காக எழுதமிழா எழுச்சிப் போராட்டத்திற்கு யேர்மனி தமிழ்ப் பெண்கள் அமைப்பினர் அழைப்பு.
Read More

வடக்கும் மலையகமும் ஒன்றாக இணைந்து பயணிக்கவேண்டிய தேவையுள்ளது

Posted by - May 29, 2023
வடக்கும் மலையகமும் ஒன்றாக இணைந்து பயணிக்கவேண்டிய தேவையுள்ளது என  அருட்தந்தை சக்திவேல்  தெரிவித்துள்ளார்.மலையமக்களும் நீண்டகாலமாக அமைதியான முறையில் முன்னெடுக்கப்படும்இன அழிப்பிற்குள்ளாகியுள்ளனர்…
Read More

பறிபோகும் நிலையில் 37 தமிழ் கிராமங்கள்

Posted by - May 28, 2023
மகாவலி அதிகார சபையின் செயல்பாடு என்பது தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழர்களின் இனப் பரம்பலை அழிப்பதற்கும் சிங்கள மக்களை தமிழர்…
Read More

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் உத்தேசம் இப்போது இல்லை

Posted by - May 28, 2023
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் புதுடில்லிக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும், தற்போது இந்தியாவுக்கு அரசியல் ரீதியான விஜயத்தை…
Read More

பொது நினைவுத் தூபியை ஏற்றுக் கொள்ள முடியாது !

Posted by - May 28, 2023
அரசாங்கம் முன்மொழிந்துள்ள அனைத்து நபர்களையும் நினைவு கூருவதற்கான பொது நினைவுத்தூபி அமைக்கும் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழ்த் தலைவர்கள்…
Read More