விவசாயிகள், மீனவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு வழங்குங்கள் – சாணக்கியன் வேண்டுகோள்

Posted by - October 16, 2021
விவசாயிகள் மற்றும் மீனவர்களின் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Read More

பிரிட்டனில் நடந்த பயங்கரம்- பாராளுமன்ற உறுப்பினர் குத்திக்கொலை

Posted by - October 16, 2021
பிரிட்டனில் கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்பி ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More

நாட்டில் மேலும் 498 பேருக்கு கொரோனா தொற்று

Posted by - October 15, 2021
நாட்டில் மேலும் 498 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இவர்கள் அனைவரும் புதுவருட…
Read More

தேசியச் செயற்பாட்டாளர் அமரர் சுப்பிரமணியம் கமலநாதன் அவர்களுக்கு இதயவணக்கம்.

Posted by - October 15, 2021
தேசியச் செயற்பாட்டாளர் அமரர் சுப்பிரமணியம் கமலநாதன் அவர்களுக்கு இதயவணக்கம். அமரர் சுப்பிரமணியம் கமலநாதன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு நடைபெறும்…
Read More

அனைத்துலகத் தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவை(பாடநூல்கள் பற்றிய தெளிவான விளக்கம்)

Posted by - October 15, 2021
அனைத்துலகத் தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவை(பாடநூல்கள் பற்றிய தெளிவான விளக்கம்) நன்றி தமிழ் முரசம்.
Read More

கொலையாளிகள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் – பொன்சேகா

Posted by - October 14, 2021
“11 அப்பாவி பிள்ளைகளைக் கடத்திச் சென்று கப்பம் கோரி, அது கிடைக்காததால், அந்தப் பிள்ளைகளைக் கொலை செய்திருந்தால், இராணுவத் தளபதியல்ல…
Read More

நூலாய்வு மாற்றங்கள் குறித்து அனைத்துலகத் தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவையின் ஊடக அறிக்கை.

Posted by - October 14, 2021
அனைத்துலக தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் வெளியீடு செய்யப்பட்ட தமிழ்மொழிப் பாடநூலில் பல திருத்தங்கள், இணைப்புக்கள் செய்யப்படவேண்டும் என பல…
Read More

13ஆவது திருத்தத்தை முழுதாக நிறைவேற்றியே மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் – ரெலோ வலியுறுத்தல்

Posted by - October 13, 2021
13ஆவது திருத்தத்தை முழுதாக நிறைவேற்றியே மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான தமிழ்…
Read More

தமிழ் இளைஞர்களை சயனைட் குப்பிகளையும், துப்பாக்கிகளையும் ஏந்த வைத்தவர்கள் பௌத்த சிங்கள பேரினவாதிகளே!

Posted by - October 11, 2021
கடந்த 2021.10.06 ஆம் திகதி நடைபெற்ற நயினாதீவு நீர்வழங்கல் திட்டத்திற்கான கடல்நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையத் திறப்புவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய,…
Read More