விவசாயிகள், மீனவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு வழங்குங்கள் – சாணக்கியன் வேண்டுகோள்
விவசாயிகள் மற்றும் மீனவர்களின் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Read More