இலங்கையில் மீண்டும் நிலநடுக்கம்!

Posted by - June 6, 2023
கம்பளை பகுதியில் 2 ரிச்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் நேற்றிரவு பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.
Read More

அலி சப்ரியின் கருத்துக்கு தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கண்டனம்!

Posted by - June 6, 2023
தமிழ் அரசியல் தலைவர்கள் புலம்பெயர் நிகழ்ச்சிநிரலுக்குள் சிக்கிவிடக்கூடாது என்று அமைச்சர் அலி சப்ரி வெளியிட்ட கருத்தைக் கடுமையாகக் கண்டித்து நிராகரித்திருக்கும்…
Read More

ஆர்ப்பாட்டங்களுக்கு தயாராகும் தேசிய மக்கள் சக்தி, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

Posted by - June 6, 2023
தேசிய மக்கள் சக்தி மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆகியவை இந்த வாரம் கொழும்பில் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை…
Read More

பொலிஸ்நிலையத்தில் நாளை ஆஜராகுமாறு கஜேந்திரகுமாருக்கு உத்தரவு

Posted by - June 5, 2023
மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் நாளை ஆஜராகுமாறு தனக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
Read More

யேர்மனியில் நடாத்தப்பட்ட அனைத்துலகப் பொதுத்தேர்வு 2022 -2023.(இரண்டாம் இணைப்பு)

Posted by - June 5, 2023
தமிழ்ச் சிறார்களின் தமிழ்க்கல்வியை வளர்க்க வேண்டும் என்ற ஆழ்ந்த சிந்தனையோடு 110க்கும் மேற்பட்ட தமிழாலயங்களை ஒருங்கிணைத்துச் செயலாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்க்…
Read More

இந்திய இராணுவத்தின் வாதரவத்தை படுகொலை!

Posted by - June 5, 2023
எங்களின் மண்ணில் அநியாயமாக கொல்லப்பட்ட எம் உறவுகளின் நினைவுத்தூபிகள் எம்மக்களின் கண்முன்னே இடித்து அழிக்கப்படுகின்றன.ஆனால், அமைதிப்படை என்கிற பெயரில் ஈழத்தில்…
Read More

டென்மார்க்கில் நடைபெற்ற அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையின் பொதுத்தேர்வு 2023

Posted by - June 4, 2023
அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையால் ஆண்டிறுதி நடைபெறும், எழுத்துத் தேர்வானது 03.06.2023 சனியன்று நாடுகள் தோறும் நடாத்தப்பட்டது. இத்தேர்வில் டென்மார்க்…
Read More

சர்வதேசத்தின் தலையீடற்ற எந்தவொரு விசாரணைப்பொறிமுறையுடனும் இணங்கோம்

Posted by - June 4, 2023
காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் எத்தகைய செயற்பாடுகளை முன்னெடுத்தாலும், தாம் ஒருபோதும் அதில் நம்பிக்கை வைக்கப்போவதில்லை என்றும், சர்வதேச சமூகத்தின் தலையீடின்றி…
Read More

நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுத முனையில் அச்சுறுத்தப்பட்டுள்ளமை நாட்டின் அதியுச்ச அடக்குமுறை: பா.அரியநேத்திரன்

Posted by - June 3, 2023
யாழ். மருதங்கேணிப் பகுதியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுமக்கள் முன்னிலையில் அரச புலனாய்வாளர்களால் ஆயுத முனையில் அச்சுறுத்தப்பட்டுள்ளமை நாட்டின் அதியுச்ச அடக்குமுறை,…
Read More

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான கொலை முயற்சியை அரசின் ஜனநாயக விரோத செயலாகவே பார்க்கின்றோம்

Posted by - June 3, 2023
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்  பொன்னம்பலம் மீதான கொலை முயற்சியை அரசின் ஜனநாயக விரோத செயலாகவே பார்க்கின்றோம் என வடக்கு மாகாண…
Read More