கஜேந்திரகுமர் தொடர்பான நீதிமன்ற விசாரணைகளை அவதானிப்பதற்காக கொழும்பில் உள்ள அமெரிக்க இராஜதந்திரிகளை அனுப்பவேண்டும்

Posted by - June 16, 2023
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  கைதுதொடர்பான வழக்கினை அவதானி;ப்பதற்கு அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென்…
Read More

சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறை மாத்திரமே தமிழ்மக்கள் மத்தியில் நம்பிக்கையைத் துளிர்க்கச்செய்யும்!

Posted by - June 16, 2023
இனப்படுகொலை தொடர்பான சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்று மாத்திரமே பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் மத்தியில் நம்பிக்கையைத் துளிர்க்கச்செய்யும் என்று பின்லாந்து வெளிவிவகார அமைச்சின்…
Read More

13.06.2023 ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் காரென் மெல்சொய்ர் உடன் Strasbourg இல் சந்திப்பு.

Posted by - June 15, 2023
13.06.2023 ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் காரென் மெல்சொய்ர் உடன் Strasbourg இல் உள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.இதில் பலதரம்பட்ட…
Read More

குருந்தூர் மலை நிலங்களை மக்களிற்கு பகிர்ந்தளிப்பதற்கு தீர்மானிக்கவில்லை : ஜனாதிபதி செயலகம்

Posted by - June 15, 2023
குருந்தூர் மலை நிலங்களை மக்களிற்கு பகிர்ந்தளிப்பதற்கு தீர்மானிக்கவில்லை என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் தொல்பொருளியல் நிபுணர் எல்லாவல…
Read More

யாழ். முதல் காலி வரையிலான பொகவந்தலாவை இரட்டையரின் சாதனை நடைப்பயணம்

Posted by - June 15, 2023
யாழ்ப்பாணத்திலிருந்து காலி வரை 566 கிலோ மீற்றர் தூரத்தை மூன்று நாட்களில் நடந்து சென்று, சாதனை படைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள…
Read More

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மூவர் கிளிநொச்சி பொலிஸாரல் கைது

Posted by - June 15, 2023
மருதங்கேணி சம்பவம் குறித்து  இன்று இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர் தமிழ்தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த மூவர் சற்று முன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.…
Read More

ஈழத்தமிழர் பேரவை- ஐக்கிய இராச்சியத்தின் அவசிய அறிக்கை!

Posted by - June 14, 2023
ஈழத்தமிழர் பேரவை- ஐக்கிய இராச்சியத்தின் அவசிய அறிக்கை! ஈழத்தமிழர்களின் இறைமையாளர்கள் சிறிலங்காவால் கொலை முயற்சிகளுக்கு உள்ளாவதையும் தப்பிப்பிழைத்தால் கைதாக்கப்படுவதையும் உலகம்…
Read More

தண்டனை பெற்ற பொலிஸ் அதிகாரியே கஜேந்திரகுமாரை மிரட்டினார்

Posted by - June 14, 2023
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை மருதங்கேணியில் அச்சுறுத்திய சிவில் உடையில் நின்றிருந்த பொலிஸ் அதிகாரி, துப்பாக்கியை காட்டி மிரட்டிய குற்றத்துக்காக…
Read More

இலங்கையின் சீர்திருத்த நடவடிக்கைகளிற்கான இந்தியாவின் ஆதரவு மிகவும் முக்கியமானது

Posted by - June 14, 2023
இலங்கையின் சீர்திருத்த நடவடிக்கைகளிற்கு இந்தியாவின் ஆதரவு அவசியம் என அமெரிக்க தெரிவித்துள்ளது. இலங்கையின் சீர்திருத்தமுயற்சிகளிற்கு இந்தியாவின் முன்முயற்சியான நடவடிக்கைகள் அவசியமானவை…
Read More

மருதங்கேணி விவகாரம் விசாரணைக்காக மேலும் மூவர் அழைப்பு

Posted by - June 13, 2023
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் தீபன் திலீசன், மகளீர் அணித் தலைவி வாசுகி சுதாகரன், மகளீர் அணி…
Read More