இலங்கை அரசின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - September 16, 2021
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என சர்வதேசம் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை வலியுறுத்திக்கொண்டுள்ள இந்த காலகட்டத்தில்…
Read More

இலங்கை அரசு திட்டமிட்ட இன அழிப்பையே வடக்கு-கிழக்கில் தமிழ் மக்களுக்கு எதிராகப் புரிந்துள்ளது-வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

Posted by - September 16, 2021
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமையும் திட்டமிட்ட இன அழிப்பின் ஓர் அங்கம். வெளிநாட்டு அமைச்சர்  பீரிஸ் அதன் கனதியை நீர்த்துப்போகச் செய்யவே…
Read More

தியாகப் பயணம் – திலீபனின் சத்தியவேள்வி -இரண்டாம் நாள்

Posted by - September 16, 2021
இரண்டாம் நாள் அதிகாலை 5.00 மணிக்கே திலீபன் உறக்கத்தை விட்டு எழுந்து விட்டார். முகம் கழுவித் தலைவாரிக் கொண்டார். சிறுநீர்…
Read More

தமிழ் அரசியல் கைதிகளைபார்வையிட குடும்பத்தவர்களை அனுமதிக்கும்படி அரசாங்கத்தை கோரவுள்ளோம்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

Posted by - September 16, 2021
அனுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற மிக மோசமான அச்சுறுத்தல் குறித்து தமிழ் அரசியல்கைதிகளின் குடும்பத்தவர்கள்அச்சமடைந்துள்ளனர் . அவர்கள் இப்போது என்ன மன…
Read More

தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தல் யேர்மனியில் 5 நகரங்களில்..

Posted by - September 15, 2021
தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தல் யேர்மனியில் 5 நகரங்களில்..
Read More

ஈழத்து தமிழ் பெண் ஹம்சாயினி குணரத்தினம் நோர் வேயின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு

Posted by - September 15, 2021
ஈழத்து தமிழ் பெண் ஹம்சாயினி குணரத்தினம் நோர் வேயின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப் பட்டுள்ளார்.
Read More

அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளின் தலையில் துப்பாக்கியை வைத்து கொலை மிரட்டல் விடுத்த அமைச்சரின் பதவியை பறிக்கவேண்டும் – கஜேந்திரன்

Posted by - September 15, 2021
அனுராதரபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளை முழங்காலில் இருக்கச்செய்து அவர்களிற்கு கொலை மிரட்டல் விடுத்த இராஜாங்க அமைச்சரின் பதவியை பறிக்கவேண்டும்…
Read More

தியாகப் பயணம் – திலீபனின் சத்தியவேள்வி -முதலாம் நாள் 15-09-1987

Posted by - September 15, 2021
முதலாம் நாள் 15-09-1987 காலை 9.30 மணி! பாடசாலை பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனைச் சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர்…
Read More

13ம் நாளாக தொடரும் நீதிக்கான மனித நேய ஈருருளிப்பயணம்.

Posted by - September 14, 2021
தமிழீழ விடுதலை காணும் வரை ஓயாத விடுத்லைப்போராட்டத்தில் எம் தமிழீழ மக்களின் எழுச்சியும் பங்களிப்பும் அளப்பரியன. 2009ம் ஆண்டு சிங்களப்…
Read More