தமிழர் இனப் பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான தீர்வினை வலியுறுத்துங்கள்!நாளை கடிதத்தை கையளிக்கிறது த.தே.ம.மு

Posted by - July 9, 2023
தமிழர் இனப் பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான தீர்வினையே இந்தியா வலியுறுத்த வேண்டும் என கோருகின்ற கடிதமொன்றை தமிழ் தேசிய மக்கள்…
Read More

கல்முனை நோக்கி பயணித்த பேருந்து மன்னம்பிட்டி பாலத்தில் கவிழ்ந்து விபத்து – 9 பேர் பலி

Posted by - July 9, 2023
கதுருவலையிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த பஸ் மன்னப்பிட்டி பாலத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 20க்கும்…
Read More

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி இனப்படுகொலையின் சாட்சி!

Posted by - July 9, 2023
கொக்குத்தொடுவாயில் தோண்டப்படும் மனிதப் புதைகுழிகள் சர்வதேசத்தின் முன்னிலையில் தமிழ் இனப்படுகொலையை நிரூபிப்பதற்குரிய ஆதாரங்களாகும் என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்…
Read More

இந்திய பிரதமருக்கான தமிழ் தேசிய கட்சிகளின் கடிதம் அனுப்பிவைக்கப்படும்!

Posted by - July 9, 2023
அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியாவுக்கு செல்லவுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அழுத்தம் பிரயோகிக்குமாறு வலியுறுத்தி தமிழ் தேசிய…
Read More

பதவிகளுக்கான விண்ணப்பம் கோரல் பாதிக்கப்பட்ட மக்களை துன்புறுத்துகின்ற செயல்!

Posted by - July 9, 2023
உண்மை மற்றும் நல்லிணக்க அலுவலகம் தமக்குத் தேவையில்லை என்று பாதிக்கப்பட்ட தரப்பினர் கூறிவரும் நிலையில், உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறை…
Read More

சரத் வீரசேகரவின் கருத்துக்கள் நீதித்துறைக்கு அச்சுறுத்தல்!

Posted by - July 8, 2023
பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும், நீதிபதியை அச்சுறுத்தும் விதமாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வெளியிட்டுள்ள கருத்துக்களை…
Read More

பொருளாதாரப் பேரழிவு குறித்த எனது எச்சரிக்கைக்கு கோட்டாபய அரசாங்கம் செவிசாய்க்கவில்லை

Posted by - July 8, 2023
இலங்கை முகங்கொடுக்கவிருக்கும் ‘பொருளாதாரப் பேரழிவு’ குறித்து தான் முன்கூட்டியே எச்சரித்ததாகவும், இருப்பினும் அப்போதைய மத்திய வங்கியின் மேலிடமோ அல்லது முன்னாள்…
Read More

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் பாதுகாக்க வேண்டும்

Posted by - July 8, 2023
 மனிதப் புதைகுழிகள் தோண்டப்படும் போது வெளிநாட்டு நிபுணர்களின் ஒத்துழைப்பு பெறப்பட வேண்டும். உண்மை கண்டறியப்பட வேண்டும்.கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை சர்வதேச…
Read More

ஜேர்மனிக்கு பல்வேறு துறைகளைச் சார்ந்த திறன்மிகுப் புலம்பெயர்வோர் தேவை

Posted by - July 7, 2023
ஜேர்மனி திறமையான புலம்பெயர்ந்தோரை தீவிரமாக தேடிவருகிறது, வெறும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு மட்டுமல்ல, பல்வேறு துறைகளுக்கு திறன்மிகுப் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.இந்தியாவுக்கான…
Read More

மட்டக்களப்பில் ‘தராக்கி’ ஈழத் தமிழ் ஊடக முன்னோடி நூல் வெளியீடு

Posted by - July 7, 2023
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் டி.சிவராம் தொடர்பான கட்டுரைகள் அடங்கிய ‘தராக்கி’ ஈழத் தமிழ் ஊடக முன்னோடி நூல் மட்டக்களப்பில் வெளியிடப்படவுள்ளது.
Read More