செம்மணி புதைகுழியில் எட்டு எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் – சுத்திகரிப்பு நடவடிக்கைகள் தொடக்கம்

Posted by - September 5, 2025
செம்மணி புதைகுழியில் குவியலாக எட்டு என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றை சுத்தப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Read More

Germany ,landau நகரை  சென்றடைந்த ஈருருளிப் பயணம்.

Posted by - September 4, 2025
  ஈருருளிப் பயணமானது லட்சம்பேக் ஜெர்மனி எல்லையில் இருந்து சார்புறூக்கன் நகரை நோக்கி பயணித்து. இன்று dillinen நகரில் ஆரம்பித்து…
Read More

செம்மணி நீதி கோரிய கையொழுத்து போராட்டம் கிழக்கில் மட்டக்களப்பில் இன்று ஆரம்பம் ; ஆதரவு வழங்குமாறு தமிழ் தேசிய கட்சிகள் அழைப்பு

Posted by - September 4, 2025
கிழக்கில் செம்மணி உட்பட  இலங்கையின் வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனித புதைகுழிகளுக்கானதும் நடைபெற்ற இனபடு கொலைக்குமான சர்வதேச நீதி…
Read More

ஈருளிப் பயணம் ஆனது ஐரோப்பிய நீதிமன்றத்தில் இருந்து ஜேர்மனி எல்லை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது

Posted by - September 3, 2025
ஈருளிப் பயணம் ஆனது ஐரோப்பிய நீதிமன்றத்தில் இருந்து ஜேர்மனி எல்லை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.
Read More

காற்றாலை, கனிம மணல் விவகாரம் : மன்னார் வந்த நிபுணர் குழு மக்களின் குற்றச்சாட்டுக்களில் கரிசனை கொள்ளவில்லை

Posted by - September 2, 2025
காற்றாலை மற்றும் கனிம மணல் தொடர்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு நேற்றைய தினம் திங்கட்கிழமை (1) மன்னாருக்கு வருகை…
Read More

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் மேலும் 4 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

Posted by - September 2, 2025
செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று (2) மேலும் 4 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இதுவரை…
Read More

கிளிநொச்சியில் மனிதப் புதைகுழிகள், தமிழ் இனப்படுகொலைகளுக்கான நீதிகோரி கையெழுத்து சேகரிப்பு

Posted by - September 2, 2025
கிளிநொச்சி கண்டாவளை பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்குட்டபட்ட இயக்கச்சி பகுதியில்  செம்மணி உட்பட வடக்கு, கிழக்கு மண்ணில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழிகள் மற்றும்…
Read More

செம்மணிப் படுகொலை தொடர்பான “வன்மம்”நூல் வெளியீடு.

Posted by - September 2, 2025
செம்மணிப் படுகொலை தொடர்பான “வன்மம்”நூல் வெளியீடு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று (02.09.2025) செம்மணியில் நடைபெற்றது. செம்மணிப் படுகொலை…
Read More

மயிலிட்டியில் பதற்றம்: பொலிஸார் அடாவடி: தூஷணத்தால் திட்டி முதுகில் பிடித்து தள்ளினர்

Posted by - September 1, 2025
யாழ்ப்பாணம் மயிலிட்டி பகுதியில் இன்று (01) காலை ஒன்றுகூடிய காணி உரிமையாளர்களையும் அதனை செய்தி சேகரித்த ஊடகவியலாளர்களையும் பொலிஸார் விரட்டியடித்தனர்.…
Read More

ஈருருளிப்பயணம் எழுச்சியோடு 5 ஆம் நாளான இன்று பெல்சியத்தில் தொடங்கப்பட்டது .

Posted by - September 1, 2025
  தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு, ஐ . நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம் பெல்சியம் நாட்டிற்குள் பயணித்துக் கொண்டிருக்கிறது.…
Read More