ஜேர்மனியில் பாதுகாப்பு குறைவாக உணரும் பொதுமக்கள்

Posted by - November 10, 2025
ஜேர்மனியில் பொது இடங்களில் மக்கள் பாதுகாப்பு குறைவாக உணருவதாக கருத்துக்கணிப்பு கூறுகிறது. ஜேர்மனியில் சமீபத்தில் நடைபெற்ற Deutschlandtrend கருத்துக்கணிப்பின் படி,…
Read More

வரவு – செலவு திட்டத்தில் பாரிய மாற்றங்கள் எவையும் இல்லை!

Posted by - November 9, 2025
வரவு – செலவு திட்டத்தில் சிறந்த விடயங்களும் உள்ளன. சற்று சிந்தித்திருக்கலாம் என்று தோன்றும் விடயங்களும் உள்ளன. முதலீட்டாளர்கள் மற்றும்…
Read More

மாகாண சபைத் தேர்தல் பற்றி எனக்கு தீர்மானிக்க முடியாது!

Posted by - November 7, 2025
மாகாண சபைத் தேர்தல் பற்றி எனக்கு தீர்மானிக்க முடியாது. தேர்தல் முறைமையை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொடுங்கள் என எதிர்க்கட்சிகளிடம் ஜனாதிபதி…
Read More

தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசு நிலையான தீர்வினை வழங்கவில்லை ; வரவு – செலவுத் திட்டத்தின்போது கடுமையான தீர்மானம் எடுப்போம்!

Posted by - November 7, 2025
தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதியிடம் கலந்துரையாடுவதற்கு அனுமதி கோரி ஐந்து மாதங்கள் காத்திருக்கிறோம். இதுவரையில் பதிலேதும் கிடைக்கவில்லை.…
Read More

ஆயுத உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கும் ஜேர்மனி., கேள்விக்குறியான கொள்கைகள்

Posted by - November 4, 2025
ஜேர்மனி, உலகளாவிய பாதுகாப்பு சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப தனது ஆயுத ஏற்றுமதி கொள்கைகளில் முக்கிய மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது.
Read More

முன்னாள் நீதிபதி இளஞ்செழியன் ஜனாதிபதிக்கு அனுப்பிய 4 கடிதங்களுக்கும் பதில் இல்லை!

Posted by - November 4, 2025
மேல் நீதிமன்றங்களில் இவ்வாண்டு ஜனவரியில் 4 வெற்றிடங்கள் நிலவிய அந்த சந்தர்ப்பத்தில், நான் சிரேஷ்ட மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்தேன்.…
Read More

இலஞ்சம் வாங்கிய திருகோணமலை குச்சவெளி பிரதேச தவிசாளர் கைது

Posted by - October 31, 2025
திருகோணமலை, குச்சவெளி பிரதேச தவிசாளர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் இன்று வெள்ளிக்கிழமை (31) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

கார்த்திகையில் மரநடுகை தேசத்தை மாத்திரமல்ல, தமிழ்த் தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்யும்!

Posted by - October 31, 2025
வருடத்தில் எத்தனையோ நாட்களில் நாம் பொங்கி அமுதுண்டாலும் இயற்கையைப் போற்றி வழிபடுகின்ற தைப்பொங்கலே தமிழர்களின் தேசியப்பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. அதேபோன்று,…
Read More

“கரும்புலி மில்லர்” என்ற மாவீரரின் பெயரை வர்த்தகச் சினிமாவிற்கு பயன்படுத்துவது – தமிழர் தியாக வரலாற்றை அவமதிக்கும் செயல்

Posted by - October 30, 2025
தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் “கரும்புலி மில்லர்” என்ற பெயர் என்றும் அழியாத வீரத்தையும் தியாகத்தையும் குறிக்கிறது. தன் உயிரை…
Read More

பிரான்சில் இடம்பெற்ற லெப்.கேணல் நாதன் மற்றும் கப்டன் கஜன் ஆகியோரின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல்!

Posted by - October 30, 2025
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வைத்து 26.10.1996 அன்று சிறீலங்கா அரச கைக்கூலிகளின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின்…
Read More