திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: இனவாதமாக்கப்படாமல் சட்டப்படி நடவடிக்கை தேவை

Posted by - November 18, 2025
திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தை இனவாதமாக்க இடமளிக்காது சட்டத்தை முறையாக செயற்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதி அமைச்சுக்கே…
Read More

மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பிரதேச கண்டலடி மாவீரர் துயிலுமில்ல சிரமதானம் 14.11.2025ல் நடைபெற்றது.

Posted by - November 17, 2025
மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பிரதேச கண்டலடி மாவீரர் துயிலுமில்ல சிரமதானம் 14.11.2025ல் நடைபெற்றது.
Read More

விகாரை வளாகத்திற்குள் சட்டவிரோதமான முறையில் பிக்குவின் தலைமையில் கட்டுமானப்பணிகள்

Posted by - November 16, 2025
திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரமாக அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரையின் வளாகத்திற்குள் இன்று ஞாயிற்றுக்கிழமை…
Read More

வடக்கு – கிழக்கில் கனமழை மேலும் 3 நாட்கள் நீடிக்கும் – பேரா. பிரதீபராஜா

Posted by - November 16, 2025
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வருகின்ற கனமழை எதிர்வரும் 3 நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளது என …
Read More

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்துக்கு விண்ணப்பம் கோரல்

Posted by - November 16, 2025
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வட்டி இல்லாத மாணவர் கடன் திட்டத்தின் கீழ் பட்டப் படிப்புகளைக்…
Read More

தமிழ் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு: தொல். திருமாவளவனிடம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கோரிக்கை

Posted by - November 16, 2025
இலங்கை பொருளாதாரத்தில் இருந்து மீள இந்தியாவின் ஆதரவு நிச்சயமாக தேவைப்படும் போது, இதனை இந்தியா சாதகமாக பயன்படுத்தி, ஈழ தமிழ்மக்கள்…
Read More

நாமல் ராஜபக்ஷ – எம்.ஏ.சுமந்திரன் இடையில் சந்திப்பு!

Posted by - November 15, 2025
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
Read More

உங்கள் இளைஞர்கள் எங்கள் நாட்டுக்கு வரவேண்டாம்: ஜேர்மன் சேன்ஸலர் வலியுறுத்தல் !

Posted by - November 15, 2025
உக்ரைன் நாட்டு இளைஞர்கள் ஜேர்மனிக்கு வரவேண்டாம் என தான் உக்ரைன் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார் ஜேர்மன் சேன்ஸலர்.
Read More