ஈ.பி.டி.பி படுகொலை செய்ததாக சதா வெளிப்படையாக கூறுகிறார் ; இதற்கான விசாரணைகள் இடம்பெறுமா?

Posted by - September 12, 2025
டக்ளஸ் தேவானந்தாவுடன் 18 ஆண்டுகள் ஒன்றாக இருந்த சதா எனும் சுப்பையா பொன்னையா என்பவர் ‘நிமலராஜன், அற்புதன் நிக்கிலாஸ் ஆகியோரை…
Read More

திகன வன்முறைகள்: முஸ்லிம்களுக்கு எதிராக முன்கூட்டியே திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டவை

Posted by - September 11, 2025
2018 ஆம் ஆண்டு திகனவில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட வன்முறைகள், அப்பகுதியில் பதிவான உள்ளகக் குழப்பத்துக்கான உள்ளுர்வாசிகளின் உடனடித்…
Read More

UTHR மற்றும் Jaffna Monitor: இனவழிப்பு வரலாற்றை திரித்து எழுதும் போலியான மனித உரிமைச் சாயல்கள்

Posted by - September 9, 2025
தமிழர் விடுதலைப் போராட்டம், ஒரு தேசிய தற்காப்பு இயக்கமாக உலக வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. ஆனால், இந்தப் போராட்டம்…
Read More

ஒரு வழக்கு எவ்வாறு விசாரிக்கப்படக்கூடாது என்பதற்கான உதாரணமே மயில்வாகனம் நிமலராஜனின் படுகொலை வழக்கு

Posted by - September 9, 2025
ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் படுகொலை குறித்த வழக்கானது உண்மையில் ஒரு வழக்கு விசாரணை எவ்வாறு இடம்பெறக்கூடாதோ அதற்கு உதாரணமாகக் குறிப்பிடக்கூடிய…
Read More

பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் கடந்தகால மீறல்களின் வடுக்கள் இன்னமும் ஆறவில்லை

Posted by - September 9, 2025
இலங்கையில் கடந்தகாலங்களில் இடம்பெற்ற சட்டவிரோத படுகொலைகள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட அத்துமீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் அவற்றின் வடுக்கள் இன்னமும்…
Read More

வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதில் பின்னடைவு

Posted by - September 9, 2025
வலிந்து காணாமலாக்கப்படல்கள் உள்ளடங்கலாகக் கடந்தகால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் பின்னடைவு நிலை தொடர்வதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில்…
Read More

மாகாணசபைத்தேர்தல்களை உடன் நடத்துமாறு பேரவையில் இந்தியா இலங்கையிடம் வலியுறுத்தல்

Posted by - September 9, 2025
நாட்டின் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துதல், மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துதல் மற்றும் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை மேற்கொள்ளல் என்பவற்றுக்கு நடவடிக்கை எடுக்குமாறு பேரவையில்…
Read More

மனிதப்புதைகுழி அகழ்வு சர்வதேச நியமங்களுக்கு ஏற்றவாறு அமையவேண்டும்

Posted by - September 9, 2025
    இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் மனிதப்புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் சர்வதேச நியமங்களுக்கு ஏற்றவாறு அமையவேண்டும் எனவும், தனிநபர்களை இலக்குவைப்பதற்குப் பயன்படுத்தப்படும்…
Read More

கிருசாந்தி குமாரசாமி, செம்மணி மனிதப்புதைகுழிகள் மற்றும் நீதி தேடும் நீண்ட போராட்டம்

Posted by - September 8, 2025
1996 செப்டம்பர் 7ஆம் தேதி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 18 வயது பள்ளி மாணவி கிருசாந்தி குமாரசாமி, இராணுவக் கண்காணிப்பு சாவடியில்…
Read More