தமிழ்த் தேசத்து அரச உத்தியோகத்தர்கள் தபால்மூல வாக்களிப்பை பகிஷ்கரிக்க வேண்டும்!

Posted by - September 4, 2024
பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் ‘ புதிய மொந்தையில் பழைய கள்ளு ‘ என்பதை போன்று ஒற்றையாட்சியை பேணிப்…
Read More

சீரழிந்து போயிருக்கும் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பை ஒன்றிணைக்கும் வகையில் மக்கள் தீர்ப்பு அமையவேண்டும்

Posted by - September 3, 2024
சீரழிந்து போயிருக்கும் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பை ஒன்றிணைக்கும் வகையில் மக்கள் தீர்ப்பு அமையவேண்டும் என தமிழ் தேசிய கட்டமைப்பின்…
Read More

பொதுநலவாய உயர்மட்டப் பிரதிநிதிகள் மாநாட்டில் இலங்கை சார்பில் வெளிவிவகார செயலாளர் பங்கேற்பு!

Posted by - September 3, 2024
பிரிட்டனில் நடைபெறும் பொதுநலவாய உயர்மட்டப் பிரதிநிதிகள் மாநாட்டில் இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன கலந்துகொள்ளவுள்ளார்.
Read More

அநுரவினால் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது

Posted by - September 3, 2024
தேசிய மக்கள் சக்தியின்  ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமரவினால் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது என தமிழ் மக்கள்…
Read More

தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

Posted by - September 3, 2024
ஒற்றையாட்சிக்கு உட்பட்ட அரசியல் தீர்வினால் தமிழர்களின் அபிலாஷைகளைத் திருப்திப்படுத்தமுடியாது புதிய அரசியலமைப்பு தமிழர்களை சுயநிர்ணய உரிமையுடைய தேசிய இனமாக அங்கீகரிக்கவேண்டும்…
Read More

அதிகாரப் பகிர்வுடன் கூடிய தீர்வு அவசியம் ; பல வருடங்களாக வலியுறுத்துகிறோம் – பிரித்தானிய உயர்ஸ்தானிகர்

Posted by - September 3, 2024
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் வருகின்ற புதிய அரசாங்கத்துடன் அதிகாரப்பரவலாக்கத்துடன் கூடிய அரசியல் தீர்வு தொடர்பாக இணைந்து செயற்பட  எதிர்பார்க்கின்றோம் என்று…
Read More

ஜெனீவாவிலிருந்து வரும் அச்சுறுத்தலை எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றீர்கள்?

Posted by - September 2, 2024
ஜெனீவாவின் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் மூலம் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை  எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றார்கள் என்பதை ஜனாதிபதி வேட்பாளர்கள் தெளிவுபடுத்த…
Read More

எங்களை அழிப்பதற்கு சிங்களவர்கள் தேவையில்லை ; எங்களது தலைவர்களே போதும் – அன்னராசா சீற்றம்!

Posted by - September 2, 2024
தமிழரசு கட்சியானது நேற்று ஞாயிற்றுக்கிழமை (01)  கூடி வவுனியாவில் முடிவு எடுத்ததன் அடிப்படையில், தமிழரசு கட்சியானது ஒற்றுமை இல்லாமல் தமிழர்களை பிரிவுக்கும்…
Read More

மூன்று பிரதான வேட்பாளர்களும் தமது தேர்தல் பிரச்சாரங்களில் தமிழர்கள் குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை!

Posted by - September 1, 2024
மூன்று பிரதான வேட்பாளர்களினதும் தேர்த்ல் பிரச்சார கூட்டங்களில் தமிழ் மக்கள் குறித்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை…
Read More

இலங்கை தொடர்பான தீர்மானத்தை மேலும் இரு வருடங்களுக்கு காலநீடிப்புச் செய்யுங்கள்

Posted by - September 1, 2024
இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தை நிறுவும் வகையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்வரும் கூட்டத்தொடரின்போது…
Read More