தங்களது பணத்தை மகளும் மருமகனும் களவாடியதாக காவல்துறையை நாடிய பெற்றோர்
தனது தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரினது வங்கிக் கணக்குகளிலிருந்து வங்கி அட்டையினைப் பயன்படுத்தி 5 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடியாகப் பெற்றுள்ளதுடன், தாயிடமிருந்த சுமார் 5 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய தங்கச் சங்கிலியையும் கொள்ளையிட்டு அடகு வைத்துவிட்டு தாயையும், தந்தையையும்…
மேலும்