கரிகாலன்

நடுகல் நாயகர்கள் எழுச்சி வணக்கநிகழ்வு – சுவிஸ் 19.05.2019

Posted by - May 20, 2019
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து; மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட பெரும் திருப்பங்கள் நிறைந்த சமர்களில் வீரகாவியம் படைத்து தங்களை ஆகுதியாக்கிய அனைத்து மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வானது…
மேலும்

தமிழின அழிப்பும் தொடரும் தமிழர் போராட்டங்களும்.

Posted by - May 19, 2019
                                                                                                                                                                                                                                                                                                 18.5.2019 சிங்கள பௌத்த பேரினவாதமானது பிரித்தானிய அரசிடமிருந்து ஆட்சி அதிகாரத்தைப் பெற்ற நாள்முதல் இன்றுவரை தமிழர்களை அடக்குமுறைக்குட்படுத்தி திட்டமிட்ட இனவழிப்பை மேற்கொண்டுவருகின்றது. கடந்த காலத்தில் நடந்த இனக்கலவரங்களில் தமிழர்கள் வகைதொகையின்றிப் படுகொலைசெய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக தமிழர்களின் எண்ணிக்கையைக் குறைத்தல் அல்லது…
மேலும்

யேர்மன் வாழ் தாயக உறவுகளே! மே18ல் பேரணியாக திரள்வோம்.

Posted by - May 17, 2019
வூப்பெற்றால் 17.05.2019 யேர்மன் வாழ் தாயக உறவுகளே! மே18ல் பேரணியாக திரள்வோம். முள்ளிவாய்க்கால் பெருவலி தாங்கிய, தமிழின அழிப்பின் உச்ச நாள் மே18இன் 10 ம் ஆண்டு நினைவுப் பேரணியோடும், வணக்க நிகழ்வோடும் உணர்வுபூர்வமாக இணைந்து கொள்ள தயாராகுவோம். நாடு தழுவிய…
மேலும்

சிதறிய பிணங்களும்,சிந்திய குருதியும்,எம் இழப்பிற்கான எடுத்துக்காட்டு மட்டுமல்ல – எம் மீள் எழுச்சிக்குமானதுதான் என அணிதிரழ்வோம்

Posted by - May 17, 2019
        17 May 2019 Norway மே-18 என்பது நாம் கூடியழுவதற்கான நாள் மட்டும் அல்ல. மாறாக, திட்டமிட்டு இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்ட எமது உறவுகளுக்கான நீதியை பெற்றுக் கொள்வதற்கும், எஞ்சிய ஈழத்தமிழர்களின் இருப்பினை உறுதி செய்து கொள்வதற்கும்…
மேலும்

டென்மார்க் தலைநகரில் இரண்டாவது நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கோரி கண்காட்சி!

Posted by - May 14, 2019
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் கவனயீர்ப்பு நிகழ்வும் கண்காட்சியும் டென்மார்க் தலைநகர நகரசபை முன்றலில் இன்று (14.05.19) உணர்வுபூர்வமாக இன அழிப்பு செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து ஈகச்சுடரேற்றி அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. தமிழருடைய போராட்ட வரலாற்றில் மிகப் பெரிய அழிவுகளை ஏற்படுத்தியது மே…
மேலும்

யேர்மன் தலைநகரின் நெடுஞ்சாலையில் தமிழின அழிப்பு பதாகைகள் !

Posted by - May 14, 2019
தமிழின அழிப்பு நாள் நினைவு சுமந்து பேர்லின் மாநகரில் பல்லாயிரக்கணக்காக மக்கள் வாகனத்தில் செல்லும் அதிவேக பாதையை மையமாக கொண்டு நேற்றைய தினம் கவனயீர்ப்பு பதாகைகள் கட்டப்பட்டது.”சிறிலங்காவின் இன அழிப்பு அரசியலை புறக்கணிப்பு செய்”, “தமிழின அழிப்பு நாள் மே 18”,…
மேலும்

எம் இனிய தமிழ்ச் சொந்தங்களே மறந்துவிட்டீர்களா எங்களை?…….

Posted by - May 12, 2019
முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் அழவும், மாவீரர் எழுச்சி நாளில் எழவும், உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.
மேலும்

பிரான்சு பரிசில் தமிழின அழிப்பினை உணர்த்தும் கலைஞர்களின் தெருவெளி ஆற்றுகை!

Posted by - May 12, 2019
பிரான்சு பரிசில் தமிழின அழிப்பினை உணர்த்தும் கலைஞர்களின் தெருவெளி ஆற்றுகை! சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்ட தமிழின அழிப்பின் அதி உச்சநாளாம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு பிரான்சு பாரிசில் லாச்சப்பல் பகுதியில் கலைஞர்கள் பறையிசையோடு முள்ளிவாய்க்கால்…
மேலும்

எம் தமிழ் உறவுகளே! மே 18ல் திரள்வோம் – வன்னியூர்க் குருஸ் –

Posted by - May 11, 2019
எம் தமிழ் உறவுகளே! மே 18ல் திரள்வோம். *** **** முள்ளிவாய்க்கால் என்னும் பெரிய இன அழிப்பு வலையத்தை முடித்தபின் எஞ்சிய நாம் பத்தாண்டு காலம் கடந்தும் பெருவலியோடு பேரெழுச்சி கொண்டு நிற்க, உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழினத்தை பெரியதோர்…
மேலும்