கரிகாலன்

பிரெஞ்சு பாராளுமன்றத்தில் இடம்பெற்ற தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பான கலந்தாய்வு!

Posted by - November 4, 2019
தமிழ் ஈழத்தில் ஈழத் தமிழர் தொடர்ச்சியாக அனுபவித்து வரும் இனப்படுகொலையை வலியுறுத்தி பிரெஞ்சு பாராளுமன்றத்தில் கலந்தாய்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. பிரான்சு பாராளுமன்றத்தில் கடந்த 30 ஒக்டோபர் 2019 பிற்பகல் 2 மணிக்கு தமிழர்களுக்கான தமிழ் பாராளுமன்ற குழு பிரான்சில் இருக்கும் தமிழ்த்…
மேலும்

பிரான்சில் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2019

Posted by - November 4, 2019
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் ஆண்டு தோறும் நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் இன்று 03.11.2019 ஞாயிற்றுக்கிழமை பி.பகல் 14.00 மணிக்கு பரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான நந்தியார் பிரதேசத்தில் இடம்பெற்றது. நந்தியார் தமிழ்ச் சங்கத் தலைவர்…
மேலும்

செருப்படி வாங்கிய சம்மந்தன், சுமந்திரன்! (காணொளி இணைப்பு)

Posted by - November 3, 2019
தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் முடிவடைந்து வாகனத்தில் சென்ற சம்பந்தன் மற்றும் சுமந்திரனின் வாகன தொடரணிக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் தாயொருவர் செருப்பை கழற்றி எறிய முற்பட்ட போது பொலிஸார் அவரை மடக்கி பிடித்தனர். வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு இன்று ஜனாதிபதி…
மேலும்

பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உட்பட்ட ஏழு மாவீரர்களின் வணக்க நிகழ்வு – யேர்மனி போகும்.

Posted by - November 3, 2019
2.11.2019 சனிக்கிழமை யேர்மனி போகும் நகரில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உட்பட்ட ஏழு மாவீரர்களின் வணக்க நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் அப்பகுதியில் உள்ள தமிழ்மக்கள் அணிதிரன்டு மாவீரர்களுக்கான வணக்கத்தை சுடர்ஏற்றி மலர்தூவித் தெரிவித்தனர். இந் நிகழ்வில் இசைவணக்கம், எழுச்சி நடனங்கள்…
மேலும்

பிரான்சில் இடம்பெற்ற பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 12-ம் ஆண்டு வணக்கநிகழ்வு!

Posted by - November 3, 2019
சிறீலங்கா அரசின் வான்தாக்குதலில் 02.11.2007 அன்று வீரச்சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவுத்தூபி அமைந்துள்ள லாகூர்நோவ் மாநகரசபைக்கு அருகாமையில்…
மேலும்

பெரு மதிப்பிற்குரிய சுவிஸ் வாழ் மாவீரர் குடும்ப உறவுகளுக்குத் தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிஸ் விடுக்கும் அன்பான வேண்டுகோள்

Posted by - November 3, 2019
‘மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு சாதாரண மரண நிகழ்வு அல்ல. எமது தேச விடுதலையின் ஆன்மீக அறைகூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கிறது.’ -தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் – சுவிஸ் வாழ் மாவீரர் குடும்ப உறவுகளுக்கான…
மேலும்

“நீலப்புலி மறவர்” விருது வழங்கி மதிபளித்த நாள்!

Posted by - November 1, 2019
வான் புலிகளுக்கு “நீலப்புலி” “மறவர்” விருதுகள் வழங்கி – தேசியத் தலைவரால் மதிபளித்த நாள் 01.11.2008 வவுனியா சிறிலங்கா கூட்டுப் படைத்தளத்தின் மீதான வான் தாக்குதல்களை சிறப்பாக நடத்திய வான் புலிகளுக்கு “நீலப்புலி” – “மறவர்” விருதுகள் வளங்கி – தேசியத்…
மேலும்

தேராவில் துயிலுமில்லத்தில் மாவீரர் தின நிகழ்விற்கான துப்பரவு செய்யும் பணிகள் ஆரம்பம்.

Posted by - October 31, 2019
கிளிநொச்சி தேராவில் துயிலுமில்லத்தில் மாவீரர் தின நிகழ்விற்கான ஆரம்பக் கட்ட துப்பரவு செய்யும் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை 27 மாவீரர் நாள் நிகழ்விற்கான ஆரம்பக் கட்ட துயிலுமில்லங்களின் துப்பரவு செய்யும் பணிகள் இன்று 10 ஆம் திகதி தேராவில் மாவீரர்…
மேலும்

பிரான்சு ஆர்ஜொந்தை தமிழ்ச்சோலைப் பள்ளியின் 20 ஆவது ஆண்டு நிறைவு விழா!

Posted by - October 31, 2019
பிரான்சு ஆர்ஜொந்தை தமிழ்ச்சோலைப் பள்ளியின் 20 ஆவது ஆண்டு நிறைவு விழா கடந்த (27.10.2019) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 14.00 மணிக்கு ஆரம்பமாகிச் சிறப்பாக இடம்பெற்றது. மங்களவிளக்கேற்றலினைத் தொடர்ந்து நாட்டுப்பற்றாளர் மாணிக்கம் ஜெயசோதி அவர்களினதும் அண்மையில் சாவடைந்த பிரான்சின் முன்னாள அதிபர் ஜாக்…
மேலும்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக அறிக்கை

Posted by - October 30, 2019
30-10-2019 ஊடக அறிக்கை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான எமது கட்சியின் நிலைப்பாடு. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமா? இலங்கைத்தீவில் கடந்த பல தசாப்தங்களாக நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டியது அவசியமானதாகும். அந்த நோக்கில் இலங்கையில் நடைபெறவுள்ள…
மேலும்