1000 நாட்களாக நடைபெறும் நீதிக்கான போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக யேர்மனியில் கண்காட்சி/கவனயீர்ப்பு நிகழ்வுகள்
146679 ஈழத்தமிழர்களுக்கு என்ன நடந்தது? தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி 1000 நாட்களாக நடைபெறும் நீதிக்கான போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக யேர்மனியில் நடைபெறும் கண்காட்சி/கவனயீர்ப்பு நிகழ்வுகள். சிறீலங்கா அரசின் ஏமாற்று வார்த்தைகளும், செயற்றிட்டங்களும் இந்தப்…
மேலும்
