கரிகாலன்

1000 நாட்களாக நடைபெறும் நீதிக்கான போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக யேர்மனியில் கண்காட்சி/கவனயீர்ப்பு நிகழ்வுகள்

Posted by - November 13, 2019
146679 ஈழத்தமிழர்களுக்கு என்ன நடந்தது? தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி 1000 நாட்களாக நடைபெறும் நீதிக்கான போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக யேர்மனியில் நடைபெறும் கண்காட்சி/கவனயீர்ப்பு நிகழ்வுகள். சிறீலங்கா அரசின் ஏமாற்று வார்த்தைகளும், செயற்றிட்டங்களும் இந்தப்…
மேலும்

பிரான்சில் சிறப்பாக இடம்பெற்றுமுடிந்த மாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டிகள் 2019

Posted by - November 13, 2019
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் ஆண்டு தோறும் நடாத்தும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டிகள் மூன்று தினங்கள் இடம்பெற்று முடிந்துள்ளன. கடந்த 03.11.2019 ஞாயிற்றுக்கிழமை மற்றும் 09.11.2019 சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு பரிசின் புறநகர் பகுதியில்…
மேலும்

பிரான்சில் கவனயீர்ப்பும் நிழல்படக் கண்காட்சியும்!

Posted by - November 13, 2019
தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் 1000 நாட்கள் நடைபெறுவதையொட்டி அதற்கு வலுச்சேர்க்கும் முகமாக பிரான்சு லாச்சப்பல் பகுதியில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு – தமிழீழ மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பும் நிழல்படக் கண்காட்சியும் எதிர்வரும் (15.11.2019)…
மேலும்

சிங்கள ஜெனாதிபதியை நியமிக்கின்ற தேர்தல் ஏன் நாங்கள் இதிலபோய் பங்களிப்புச் செய்யவேண்டும்.

Posted by - November 10, 2019
சிங்கள ஜெனாதிபதியை நியமிக்கின்ற தேர்தல் ஏன் நாங்கள் இதிலபோய் பங்களிப்புச் செய்யவேண்டும்.
மேலும்

உன் இரு விழிப்பார்வையில் நிம்மதியாய் நாம் வாழ்ந்தோம்……எங்கிருந்தாலும் எம் தலைவா நீ வாழ்க.

Posted by - November 10, 2019
திசைஎட்டும் நாங்கள் சிதறிப்போய் கிடந்தாலும் விருட்சமென -உன் நிழலில் ஆருதலுற்றோம்.எங்கள் தேசத்தின் நம்பிக்கை பெரு விளக்கே’ உன் நிழலில் உறங்கினோம் .வெளிச்சத்தில் கண்விழித்தோம்.உன் இரு விழிப்பார்வையில் நிம்மதியாய் நாம் வாழ்ந்தோம்……எங்கிருந்தாலும் எம் தலைவா நீ வாழ்க.”தலைவன் பிறந்தான் தமிழன் நிமிர்ந்தான்” என்ற…
மேலும்

பிரான்சில் உணர்வோடு இடம்பெற்ற கேணல் பரிதி அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு!

Posted by - November 9, 2019
பிரான்சு பாரிசில் 08.11.2012 அன்று படுகொலை செய்யப்பட்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சின் பொறுப்பாளர் கேணல் பரிதி அவர்களின் 7 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு நேற்று (08.11.2019) வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு அவர் படுகொலை செய்யப்பட்ட இடத்தில்…
மேலும்

எந்த தடை வந்தாலும் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படும்!தேராவில் துயிலுமில்ல பணிக்குழு அழைப்பு.

Posted by - November 8, 2019
எந்த தடை வந்தாலும் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படும் எனவும், உறவுகளை அஞ்சலிக்க அனைவரையும் வருமாறு தேராவில் துயிலுமில்ல பணிக்குழு அழைப்பு விடுத்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தின் சிரமதான பணிகள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் எதிர்வரும் கார்த்திகை…
மேலும்

அம்பாறை மாவட்டம் கஞ்சிச்குடிசாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Posted by - November 8, 2019
அம்பாறை மாவட்டம் கஞ்சிச்குடிசாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது அங்கு வந்த இராணுவத்தினர் குறித்த பணியை உடனடியாக நிறுத்துமாறும் இல்லாவிடின் கைது செய்வதாக எச்சரிக்கை விடுத்து சென்றுள்ளதாகவும் மாவீரர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கார்த்திகை 27…
மேலும்

ஊடகங்களுக்கு: யேர்மனி, தேசிய மாவீரர் நாள் 2019 சம்பந்தமானது.

Posted by - November 4, 2019
ஊடகங்களுக்கு: தேசிய மாவீரர் நாள் 2019 சம்பந்தமானது. அன்புடையீர் வணக்கம். யேர்மனியில் இம்முறை ஒபர்கவுசன் (Germany,Oberhausen) என்னும் நகரத்தில் தேசிய மாவீரர் நாள் 2019 நடைபெற எற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந் நிகழ்வை உங்கள் ஊடகங்கள் வாயிலாக மக்களிடம் கொண்டு செல்லும்படி அன்பாக…
மேலும்