கரிகாலன்

இசைப்பிரியா இப்போதும் தமிழீழ விடுதலைக்காகப் போராடிக்கொண்டிருக்கும் ஒரு தமிழீழ விடுதலைப் போராளி.

Posted by - May 4, 2020
இசைப்பிரியா அக்கா இன்னும் உலகின் அநீதியோடு போராடிக்கொண்டேயிருக்கும் தமிழீழப் பெண்களின் சித்திரம். அவரின் இறுதி நேரம் பற்றிய செய்திகள் வாசிப்பவரைப் பதற வைக்கிறது. இவ்வுலகம் நீதி வழுவாமல் நின்று போர் செய்த தமிழினத்திற்கு தந்த குரூரங்களை இசைப்பிரியாவும் சொல்லிக்கொண்டே இருக்கிறாள். இசைப்பிரியா…
மேலும்

கரவெட்டி கிழக்கு கிராமத்திலும் மந்துவில் வடக்கு கொடிகாமத்திலும் துணாவில் மததியிலும் ஜேர்மனி Help for Smile லின் நிவாரணப்பணிகள்.

Posted by - May 4, 2020
ஜேர்மனி Help for Smile  நிதியுதவியுடன் கரவெட்டி கிழக்கு கிராமத்தில் இன்று 142 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. அன்றாடம் தொழிலை பிரதான தொழிலாகக் கொண்ட மக்கள் மிக மிக வறுமை நிலையிலுள்ளவர்களுக்கு அவர்களது உணவுத் தேவைக்காக உலர் உணவுப் பொதிகள்…
மேலும்

மே நான்காம் நாள் நினைவில் முள்ளிவாயக்கால்

Posted by - May 4, 2020
மே நான்காம் நாள் நினைவில் முள்ளிவாயக்கால் மனித அத்தியாவசிங்களின் நிலை! ஊருக்கு ஊர் நகரும்போது உறைவிடங்கள் தேய்ந்ததாய் உண்மையில் இங்கே அது பயன்ற்றுப் போயிற்று, ஆடை என்பது இவ்விடத்தில் அலங்காரமற்ற ஒன்றாகி ஆதியில்போல் அது மான மறைப்புக்கு மட்டுமே என்றாகிற்று. உணவு…
மேலும்

மரத்தை வெட்டினாலே மன்னிக்காத இவ் உலகில் மணிதர்களை வெட்டினார்களே என்ன செய்தது மனிதம் பேசும் இம் மானுடம்.

Posted by - May 3, 2020
மரத்தை வெட்டினாலே மன்னிக்காத இவ் உலகில் மணிதர்களை வெட்டினார்களே என்ன செய்தது மனிதம் பேசும் இம் மானுடம்? செல்வி . சாமந்தி யோகேந்திரன்.    
மேலும்

மே மூன்றாம் நாளில் முள்ளிவாய்க்கால்!

Posted by - May 3, 2020
மே மூன்றாம் நாளில் முள்ளிவாய்க்கால்! ******* **** உலகஆயுதங்களை ஒருமித்து அள்ளிவந்து முள்ளிவாய்க்கால் எல்லைக் கோடுகளை எட்டிநின்று தலைகளால் மட்டும் நிறைந்திருந்த அத் தரையெங்கும் குண்டுகளைக் கொட்டிச் சிங்கப்படை உயிர்வதை செய்தது…! ஓயாத அலைகளால் ஒருலட்சம் படைகளை ஓடவைத்த ஒப்பற்ற மறவர்படை…
மேலும்

தொடரும் help for smile யேர்மனியின் நிவாரணப் பணிகள்.

Posted by - May 3, 2020
கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் ஸ்கந்தபுரம் கிராமங்களை உள்ளடக்கிய 70 பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.
மேலும்

மே இரண்டாம் நாளில் முள்ளிவாய்க்கால்..

Posted by - May 2, 2020
மே இரண்டாம் நாளில் முள்ளிவாய்க்கால்.. ***** ****** புத்தபெருமானின் புதல்வர்கள் வீசிய யுத்த பீரங்கிக் குண்டுகளால் காய்ச்சிய கஞ்சிப்பானைகளும் இன்றோடு காணாமல் சிதறுண்டு போயிற்று… எத்தனைநாள் பட்டிணிப் பெருங்காய்ச்சல்…. எலும்பும் தோலுமாய் ஆனது உடல்கள், பேரழகாய் இருந்த தோற்றமெல்லாம் ஏதோபோல் கோலம்…
மேலும்