கரிகாலன்

லெப் கேணல் விக்டரின் 37வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு !

Posted by - October 12, 2023
தமிழீழ  விடுதலைப் போராட்ட வரலாற்றில் மன்னார் மண் பெற்றெடுத்த மகத்தான மாவீரன் லெப்.கேணல் விக்ரர் அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை இலங்கை தமிழரசு கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் அதன் தலைவரும் பாராளுமன்ற…
மேலும்

முல்லைத்தீவு நீதிபதிக்கு எந்த அச்சுறுத்தலுமில்லையாம்; அரசாங்கத்துக்கு அறிக்கை சமர்ப்பித்த சிஐடி 

Posted by - October 12, 2023
முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் அல்லது வேறு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும், அவர் திடீரென வெளிநாடு செல்வது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று என்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) டிஜிட்டல் தடயவியல் பிரிவு அரசாங்கத்திடம் அறிக்கை…
மேலும்

இந்தியாவில் வாழ முடியாது தாயகம் திரும்பிய மூவர் கைது!

Posted by - October 11, 2023
யாழ்ப்பாணத்தில் இருந்து யுத்த காலப்பகுதியில் இந்தியாவுக்கு சென்ற நிலையில் அங்கு வாழ முடியாத சூழலில் தாயகம் திரும்பிய மூவர் பருத்திதுறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் யுத்தம் நடைபெற்ற போது 1990 ஆம் ஆண்டு குடத்தனை வடக்கைச் சேர்ந்த தாயாரும் அவரது…
மேலும்

பெண்களின் திறமைகளை வெளிக்காட்டிய பெருமை தலைவர் பிரபாகரனையே சாரும்-ரவிகரன் பெருமிதம்

Posted by - October 11, 2023
பெண்களின் திறமைகளை வெளிக்காட்டிய பெருமை தலைவர் பிரபாகரனையே சாரும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். முதல் பெண் மாவீரர் மாலதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்றையதினம்(10) முல்லைத்தீவில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.…
மேலும்

நீதிபதிக்காக நீதி கேட்கும் இந்த நாட்டில் சாதாரண மக்களுக்கு நீதி கிடைக்குமா ?முல்லைத்தீவில் கண்டன போராட்டம்

Posted by - October 9, 2023
நீதிபதி ரீ.சரவணராஜாவிற்கு நீதி கோரி முல்லைத்தீவில் கண்டன போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் முல்லைத்தீவு இளைஞர்களின் ஏற்பாட்டில் இன்றையதினம் (09.10.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை 10.15 மணியளவில் கறுப்பு துணியால் வாயினை கட்டியவாறு…
மேலும்

இலங்கையில் நீதி மரணித்துவிட்டதாகவே உணரமுடிகின்றது – ரவிகரன்

Posted by - October 9, 2023
இலங்கையில் தற்போது நீதி மரணித்துவிட்டதாகவே உணரமுடிவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் போதைப் பொருட்கள் பல்கிப்பெருகியுள்ளதுடன், சட்டவிரோத செயற்பாடுகளும் அதிகரித்துக் காணப்படுகின்ற நிலையில், நீதிபதி சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு இந்த நாட்டை…
மேலும்

வடக்கு – கிழக்கில் 20 ஆம் திகதி கதவடைப்பு போராட்டம்: தமிழ்த் தேசிய கட்சிகள் தீர்மானம்

Posted by - October 9, 2023
எதிர்வரும் 20ஆம் திகதி வடக்கு – கிழக்கு மாகணங்களில் கதவடைப்பு போராட்டம் நடத்துவதற்குத் தமிழ்த் தேசிய கட்சிகள் தீர்மானம் எடுத்துள்ளன. முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தைக் கண்டித்தும், நீதி கோரியும் கதவடைப்பு போராட்டம் தொடர்பான கூட்டம் யாழ். தந்தை செல்வா கலையரங்கில் இன்று…
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய பொலிசார் – மட்டக்களப்பு போராட்டத்தில் பதற்றம்

Posted by - October 8, 2023
மயிலத்தமடுவிலிருந்து சிங்கள இனவாதிகளால் விரட்டப்பட்ட அப்பாவித் தமிழ்ப் பண்ணையாளர்களுக்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களான பெண்களை பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர். போராட்டத்தில் கலந்துகொண்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளான பெண்களையே பொலிஸார் தாக்கியது மட்டுமன்றி அவ்விடத்திலிருந்து செல்லுமாறும்…
மேலும்

இந்த துயரமான நேரத்தில் இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும்- மோடி

Posted by - October 7, 2023
பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கை: இஸ்ரேலில் பயங்கரவாதிகளின் தாக்குதல் குறித்த செய்திகளை அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். இதில் உயிரிழந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். இந்த துயரமான நேரத்தில் இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும். இவ்வாறு அந்த அறிக்கையில்…
மேலும்

இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கில் ராக்கெட்டுகளை வீசிய பாலஸ்தீன குழு: உயிர் பிழைக்க சிதறி ஓடும் மக்கள்

Posted by - October 7, 2023
ஜெருசலேம்: இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தில் செயல்படும் ஆயுதக்குழுக்கள் ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தின. முதல் தாக்குதல் நடத்திய 20 நிமிடங்களில் 5 ஆயிரம் ராக்கெட்களை வீசியதாக அந்த குழுக்கள் தெரிவித்துள்ளன. தரை வழியாகவும், கடல் வழியாகவும் இஸ்ரேலுக்குள் நுழைந்த நடத்தப்பட்ட தாக்குதலில்,…
மேலும்