கரிகாலன்

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு தமிழ்ப் பெண்கள் அமைப்பு யேர்மனி – விடுத்துள்ள அறிக்கை.

Posted by - March 7, 2021
  உலகில் எந்த ஒரு இனத்தினதும் விடுதலை என்பது அவ்வினத்தில் பெண்களின் வாழ்வியல் உரிமைகள் சமூகத்தால் எவ்வாறு மதிக்கப்படுகின்றது என்பதிலேதான் தங்கியுள்ளது. சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8ஆம் திகதி உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்களுக்கும் ஆண்களைப் போல சம ஊதியம்,…
மேலும்

நாட்டுப்பற்றாளர் சுப்பிரமணியம் சச்சிதானந்தம் வீரவணக்க நிகழ்வு

Posted by - March 7, 2021
இத்தாலி தமிழர் ஒருங்கிணைப்புக்குழு கீழ் பிராந்திய பொறுப்பாளர் நாட்டுப்பற்றாளர் சுப்பிரமணியம் சச்சிதானந்தம் குஞ்சண்ணையின் வீரவணக்க நிகழ்வு 07/03/2021, 10,00 மணிக்கு பலெர்மோவில் நடைபெற்றது. இத்தாலி நாட்டில் தற்போது மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக நடைமுறையில் இருக்கும் மிகவும் இறுக்கமான…
மேலும்

பன்னாட்டு பெண்கள் மத்தியில் ஈழத்து பெண்களின் வாழ்வுக்காக நீதி கோரல் -பேர்லினில் நடைபெற்ற சர்வதேச பெண்கள் தினம்

Posted by - March 7, 2021
மார்ச்-8, 1857 – அன்று முதல் உலகமெங்கும் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலக மகளிர் தினம் மார்ச் மாதம் 8 -ம் தேதி கொண்டாடப்படுகிறது.பெண்களுக்கான சமத்துவமும், அங்கீகாரமும் அவர்களுக்கு மட்டுமன்றி மொத்த மானுடத்திற்கே நன்மை பயக்கும் என்று…
மேலும்

புதிய கட்சி ஒன்றை வடமாகாணத்தில் ஆரம்பிக்க அமெரிக்கா முயற்சி -திவயின என்ற சிங்கள வாரஇதழ்

Posted by - March 6, 2021
ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலை குறித்த விடயத்தில் இலங்கை ஒற்றையாட்சி அரசுக்குச் சாதகமாகச் செயற்பட்டு வரும் அமெரிக்கா, வடமாகாணத்தில் தமிழரசுக் கட்சிக்கு ஈடாகப் பிறிதொரு கட்சியை உருவாக்க இரகசிய முயற்சி எடுத்ததாகக் கொழும்பில் இருந்து வெளிவரும் திவயின என்ற சிங்கள வாரஇதழ்…
மேலும்

மகளிர் தினத்தை முன்னிட்டு Düsseldorf நகரத்தில் தமிழ்ப்பெண்கள் அமைப்பும் குர்திஸ் பெண்கள் அமைப்பும் இணைந்து ஆர்ப்பாட்ட ஊர்வலம்.

Posted by - March 6, 2021
மார்ச் 8 மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று Düsseldorf நகரத்தில் தமிழ்ப்பெண்கள் அமைப்பும் குர்திஸ் பெண்கள் அமைப்பும் இணைந்து ஓர்ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை ஒழுங்கு செய்திருந்தனர். இதில் பெண்கள் மட்டுமல்லாமல் பல ஆண்களும் பங்கெடுத்தனர். DGB Haus ற்கு முன்பாக ஆரம்பித்த இந்த…
மேலும்

சண்முகம் கிற்லர் அவர்கள் “நாட்டுப்பற்றாளர்” என மதிப்பளிப்பு. தமிழீழ விடுதலைப் புலிகள்.

Posted by - March 4, 2021
03.03.2021 சண்முகம் கிற்லர் அவர்கள் “நாட்டுப்பற்றாளர்” என மதிப்பளிப்பு தமிழீழ விடுதலைக்காகவும் தமிழ்மக்களின் விடிவிற்காகவும் கனடாவில் ஓயாது உழைத்துக்கொண்டிருந்த சண்முகதாசன் கிற்லர் அவர்கள்> 28.02.2021 அன்று சாவடைந்தார் என்ற செய்தி எம்மைப் பெருந்துயரில் ஆழ்த்தியிருக்கிறது. கனடா வாழ் தமிழ்மக்களிடையே விளையாட்டுத்துறை, கலைபண்பாட்டுக்கழகம்…
மேலும்

சிறிலங்கா அரசிற்கு எதிராக கனடாவில் தொடர் போராட்டம் !

Posted by - March 4, 2021
தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் சிறிலங்கா அரசிற்கு எதிராக நடைபெற்றுவரும் தொடர் மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் வரிசையில் கனடிய மண்ணிலும் இன்று  04-03-2021 வியாழக்கிழமை தொடக்கம் காலவரையற்ற நீட்சியாக மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் ரொரன்ரோ,  ஒட்டாவா, மொன்றியல் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளன. சர்வதேசமே!…
மேலும்

புலத்து இளையோரே! இனத்தின் வலி சொல்ல இதுவும் ஒரு வழியே !

Posted by - March 3, 2021
2009லும் அதன் பின்னரான காலத்திலும், ஈழத்தில் நடந்த துயரின் வடுக்களை, சமகாலத்தில் உலகின் பார்வைக்கு ஓவியமாக்கியிருக்கிறாள் புலம் பெயர் தேசத்து இளம்பெண். ஈழத்தில் யாழ். இணுவிலை தாயகமாகக்கொண்ட பெற்றோருக்கு, சுவிற்சர்லாந்தின் அறோ மாநிலத்தில் புறுக்நகரில் பிறந்த அபிர்சனா. சுவிற்சர்லாந்து நுண்கைலக் கல்லூரியில்…
மேலும்

வடகிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் உண்ணாவிரத போராட்ட களத்தில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

Posted by - March 2, 2021
சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் சிறிலங்காவை பாரப்படுத்தவேண்டும் எனும் கோரிக்கையுடன் வடகிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் உண்ணாவிரத போராட்ட களத்துக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தற்போது சென்று தமது ஆதரவையும் உறுதிப்பாட்டையும் தெரிவித்திருக்கிறார்.
மேலும்

ஐ.நா முன்றலில் நிகழ்ந்த பேரணிக்கு வலுச்சேர்த்த நெதர்லாந்து வாழ் தமிழ்மக்கள்.

Posted by - March 2, 2021
நெதர்லாந்து அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையினை மறுதலித்தும் தாயகத்தில் இடம்பெற்ற இன அழிப்பிற்கு நீதி வேண்டியும் ஜெனீவாப் பேரணிக்கு வலுச்சேர்க்குமுகமாகவும் அவசரக் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் 01.03.2021 திங்கள் டென்காக் நாடாளுமன்றத்திற்கு முன்பாக ஒழுங்குசெய்யப்பட்டு மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டது. 3.00 மணியளவில் அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.…
மேலும்