கவிரதன்

நாமலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

Posted by - June 30, 2016
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவை அவமதிக்கும் வகையில் நாமல் ராஜபக்ஷ செயற்பட்டமைக்காக இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக பல்வேறு…
மேலும்

ஆளுனர் பதவிக்கு இருவரின் பெயர்கள்

Posted by - June 30, 2016
இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் பதவிக்கு, இரண்டு பேரின் பெயர்கள் குறித்த இறுதிகட்ட ஆலோசனைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. இதுவரையில் கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின்படி, மத்திய வங்கியின் சிரேஷ்ட்ட அதிகாரி ஒருவர் தொடர்பிலும், நிதித்துறை சார்ந்த சிரேஷ்ட்ட…
மேலும்

இலங்கையில் தொடருந்து பாதை அமைக்க இந்தியா உதவி

Posted by - June 30, 2016
இலங்கையில் தொடருந்து பாதைகளை அமைப்பதற்கும், மறுசீரமைப்பதற்கும் மேலதிக உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்திய தொடருந்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் இருந்து சென்றுள்ள செய்தியாளர்கள் குழு ஒன்றுடன் கலந்துரையாடும் போது அவர் இதனைக்…
மேலும்

முன்னாள் அமைச்சருக்கு பிணை

Posted by - June 30, 2016
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்ரன் பெர்ணான்டோ உள்ளிட்ட மூன்று பேருக்கு கொழும்பு முதன்மை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியது. சதொச நிறுவனத்தின் பணியாளர்களை அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுத்தியதாக அவர் உள்ளிட்ட மூன்று பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டு, லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் வழக்கு…
மேலும்

இரண்டாம் உலக போரில் யூதர்கள் தப்பிய சுரங்கம் கண்டுபிடிப்பு

Posted by - June 30, 2016
இரண்டாம் உலக போரின் போது யூத கைதிகள் தப்பி செல்வதற்காக, அவர்களால் கரண்டிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட நிலக்கீழ் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாசி படையினரால் இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் லட்சக்கணக்கான யூதர்கள் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் எஞ்சியிருந்த யூத…
மேலும்

துருக்கியில் இன்று துக்க தினம்

Posted by - June 30, 2016
துருக்கி விமானநிலைய தாக்குதலில் காயமடைந்த 41 பேர் இன்னும் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற இந்த தாக்குதலை அடுத்து, அந்த நாட்டின் தேசிய துக்கதினம் அனுஸ்டிக்கப்படுகிறது. துருக்கியின் முக்கிய விமான நிலையமான அதாடர்க்கில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இதில்…
மேலும்

ஐ.தே.கவில் இணைந்தார் சரத் பொன்சேகா

Posted by - June 30, 2016
ஜனநாயக கட்சியின் தலைவர் அமைச்சர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக் கொண்டார். சிறிகொத்தவையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில், பிரதமர் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. ஜனநாயகட்சியின் மத்திய செயற்குழு மேற்கொண்ட தீர்மானத்தின்…
மேலும்

யானைத் தாக்கி ஒருவர் பலி

Posted by - June 30, 2016
திருகோணமலை – கிண்ணியா பகுதியில் யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் பலியானார். கிண்ணியா – வன்னியரசன் குளம் பகுதியில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மீன்பிடிக்க சென்ற வேளையிலேயே அவரை யானைத் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது சடலம் தற்போது கிண்ணியா…
மேலும்

வலி.வடக்கில் விடுவித்த காணிகளை விட்டு வெளியேற அடம்பிடிக்கும் இராணுவம் முட்கம்பி வேலிகளையும் அடைத்து அட்டகாசம் புரிகின்றது (படங்கள் இணைப்பு)

Posted by - June 30, 2016
வலிகாமம் வடக்கு அதி உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் அகப்பட்டுள்ள காங்சேசன்துறை பகுதயளவில் விடுவிக்கப்பட்டுள்ள போதும் அங்குள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தினை இராணுவத்தினர் விடுவிக்காமல் தொடர்ந்தும் தமது பயன்பாட்டிற்காக கையகப்படுத்தி வைத்துள்ளனர். இவ்வாறு கையகப்படுத்தி வைத்துள்ள குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தினை நிரந்தரமாக சுவீகரிக்கும்…
மேலும்

பான் கீ மூன் இலங்கை வருகிறார்?

Posted by - June 30, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் இந்த வருடம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனீவா மாநாட்டில் வைத்து இந்த தகவலை வெளியிட்டுள்ளார். பான் கீ மூனை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு…
மேலும்