கவிரதன்

வவுனியா பொருளாதார மத்திய நிலையம் – முக்கிய கலந்துரையாடல்

Posted by - July 3, 2016
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர்களுக்கிடையேயான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. இதன்போது, வவுனியாவில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் அதிக அவதானம்…
மேலும்

மின்சாரம் தாக்கி குழந்தை பலி

Posted by - July 3, 2016
தங்காலை குடாவெல்ல – நாகுலுகமுவ பிரதேசத்தில் மின்சார தாக்குதலுக்குள்ளான குழந்தை ஒன்று பலியானது. சம்பவத்தில் மூன்று வயதான குழந்தையே பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர் இரைக்கும் இயந்திரத்திற்கு மின்சாரத்தை கடத்தும் வயர் ஒன்றிற்கு அருகாமையில் சென்ற போதே குறித்த குழந்தை இந்ர அனர்த்திற்கு…
மேலும்

மத்திய வங்கியின் புதிய ஆளுநர் – ஜனாதிபதி சந்திப்பு

Posted by - July 3, 2016
மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி இன்று பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றுள்ளது. இவர் எதிர்வரும் 4ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால…
மேலும்

திருக்குறள் ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டும் – மாவை

Posted by - July 2, 2016
உலக பொதுமுறையான திருக்குறள் சொல்லுகின்ற ஒழுக்கத்தை பின் பற்றி வாழ்வதன் மூலம்தான் நாங்கள் உலகில் நாகரீக உள்ளவர்களாக இருக்க முடியுமென தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட தமிழ் சங்கத்தின் 13வது திருக்குறள் மாநாடு கிளிநொச்சி மாவட்ட…
மேலும்

தமிழர் போராட்டம் வீறு கொண்டெழுந்த காலங்களில் முஸ்லிம்களிடமிருந்த உத்வேகம் இப்பொழுது பலமிழந்து விட்டது – கோவிந்தன் கருணாகரம்

Posted by - July 2, 2016
தமிழர் போராட்டம் வீறு கொண்டெழுந்த காலங்களில் முஸ்லிம்களிடமிருந்த உத்வேகம் இப்பொழுது பலமிழந்து விட்டது அச்சந்தருகிறது என மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தமிழர் போராட்டம் வீறு கொண்டெழுந்த காலங்களில் இலங்கை முஸ்லிம்களிடமிருந்த உலகளாவிய முஸ்லிம் சமூகத்திற்காக குரல் கொடுக்கும் உத்வேகம்…
மேலும்

தமிழ் முஸ்லிம் மக்கள் அரசியல் சமூக ரீதியில் ஒன்றிணைய வேண்டும் – கிழக்கு முதல்வர்

Posted by - July 2, 2016
தமிழ் முஸ்லிம் மக்கள் இன்னும் பல தியாகங்களைச் செய்து அரசியல் சமூக ரீதியில் ஒன்றிணைய வேண்டும் என கிழக்கு முதல்வர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார். ஏறாவூர் வாவிக்கரையோர மர்{ஹம் செய்னுலாப்தீன் ஞாபகார்த்த ஓய்வுப் பூங்காவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில்…
மேலும்

மடுத்திருத்தளத்தின் ஆடி மாத திருவிழா

Posted by - July 2, 2016
மன்னார் மடுத்திருத்தளத்தின் ஆடி மாத திருவிழா இன்று கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகரர் ஆயர் யோசேப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை தலைமையில் சிலாபம் மறைமாவட்ட ஆயர் வலன்ஸ் மென்டிஸ் ஆண்டகை,யாழ் மறைமாவட்ட ஆயர் யஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை…
மேலும்

மாணவனின் மரணத்திற்கு நீதி வேண்டி களுவாஞ்சிகுடியில் கண்டனப் பேரணி

Posted by - July 2, 2016
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் வைத்திய செயற்பாடுகளின் போது பொறுப்புடன் நடந்து கொள்ளாமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று களுவாஞ்சிகுடியில் முன்னெடுக்கப்பட்டது. பொது மக்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கவனஈர்பு போராட்டமானது பட்டிருப்பு தேசியபாடசாலை களுவாஞ்சிகுடியில் இருந்து…
மேலும்

தலிபான் தாக்குதல் – 37 காவற்துறையினர் பலி

Posted by - July 2, 2016
ஆப்கானிஸ்தான் காபூல் நகரில் காவல்துறை வாகனம் மீது தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 37 காவற்துறையினர் கொல்லப்பட்டனர். இதில் 40 பேர் வரையில் படுகாயமடைந்தனர். காபூல் இருந்து காவலர்களை ஏற்றி வந்த வாகனம் ஒன்றின் மீதே இவ்வாறு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
மேலும்

தெலுங்கானா மாநிலம் – போராட்டம் கலவரத்தில்

Posted by - July 2, 2016
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கல் மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் ஒன்று கலவரமாக மாறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலவரத்தில் அரச பேருந்துகளும் காவல்துறை வாகனங்களும் தீ மூட்டப்பட்டுள்ளன. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 10 மாவட்டங்களை பிரிக்க அந்த…
மேலும்