1200 வீடுகளை நிர்மாணிக்க இலங்கை இந்தியாவுக்கு இடையில் ஒப்பந்தம்
50 மாதிரி கிராமங்கள் ஊடாக 1200 வீடுகளை நிர்மாணிப்பதற்கான இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இந்தியாவும் இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளன. இதற்காக இந்திய அரசாங்கம் 600 மில்லியன் ரூபாய் மானியமாக வழங்கவுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சின்…
மேலும்
