கவிரதன்

1200 வீடுகளை நிர்மாணிக்க இலங்கை இந்தியாவுக்கு இடையில் ஒப்பந்தம் 

Posted by - October 27, 2017
50 மாதிரி கிராமங்கள் ஊடாக 1200 வீடுகளை நிர்மாணிப்பதற்கான இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இந்தியாவும் இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளன. இதற்காக இந்திய அரசாங்கம் 600 மில்லியன் ரூபாய் மானியமாக வழங்கவுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சின்…
மேலும்

முன்னாள் இராணுவ அதிகாரியின் கருத்தை வன்மையாக கண்டிக்கின்றேன்!-மங்கள சமரவீர

Posted by - October 26, 2017
புதிய அரசியலமைப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கும் அனைவரையும் கொலை செய்ய வேண்டும் என முன்னாள் இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ள கருத்தை வன்மையாகக் கண்டிப்பதாக நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் அண்மையில்…
மேலும்

தமிழ் அரசியல் கைதி 11 வருட சிறைவாசம்

Posted by - October 26, 2017
தமிழ் அரசியல் கைதியான கணகரத்தினம் ஜீவரத்தினம் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டு இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கணகரத்தினம் ஜீவரத்தினம் திருகோணமலையில் கைது செய்யப்பட்டு, 11 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். திருகோணமலை நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்று வந்த…
மேலும்

நுரைச்சோலை அனல் மின்  நிலையத்தினால் அபாயம்

Posted by - October 26, 2017
மக்களின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் அமைக்கப்பட்ட நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தினால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றன. தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படல் வேண்டும் என பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து…
மேலும்

மனுதாரர்கள், சாட்சியாளர்களைப் பாதுகாக்க விசேட பிரிவு

Posted by - October 26, 2017
இலஞ்ச முறைகேடுகள் தொடர்பில் முறைப்பாடு செய்யும் மனுதாரர்கள் மற்றும் சாட்சியாளர்களைப் பாதுகாக்கும் பொருட்டு விசேட பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இலஞ்ச ஊழல் வழக்கு தொடர்பில் சாட்சியமளிக்கும் சாட்சியாளர்கள் மற்றும் பிரதிவாதிகளுக்கு கொழும்பில் தங்குவதற்கான இடங்கள் இல்லையென…
மேலும்

லொறி மோதியதில் இருவர் பலி

Posted by - October 26, 2017
அநுராதபுரம் – மஹபுலங்குளம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் லொறியொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வீதியில் பயணித்த கெப் வாகனத்துடன் மோதி விபத்திற்குள்ளான லொறி, மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளதாக பொலிஸார்…
மேலும்

வனப்பரம்பல் ஆணைக்குழு கூட்டத்தொடரில் ஜனாதிபதியின் உரை

Posted by - October 26, 2017
ஆசிய பசுபிக் வனப்பரம்பல் ஆணைக்குழுவின் 27 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஆற்றிய உரை….. 2017.10.24 – ஆசிய பசுபிக் வனப்பரம்பல் ஆணைக்குழுவின் 27 ஆவது கூட்டத்தொடர் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் மிகவும் முக்கியமானதுடன்…
மேலும்

போதிய  மழையின்மையால் நெற்செய்கையாளர்கள் பாதிப்பு

Posted by - October 26, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்கின்ற வறட்சி காரணமாக காலபோக நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். மாவட்டத்தில் 60,000 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் காலபோக நெற்செய்கையில் விவசாயிகள் ஈடுபட்டுள்ள நிலையில் மழை வீழ்ச்சி இடம் பெறாததன் காரணமாக இரணைமடுக்குளம், அக்கராயன்குளம், வன்னேரிக்குளம்,…
மேலும்

ஆபாச வீடியோக்களை காண்பித்தவர்  கைது

Posted by - October 26, 2017
திருகோணமலை -ரொட்டவெவ பகுதியில்  சிறு வயதுடைய மருமகளை முச்சக்கர வண்டியில் அழைத்து  சென்று இரவில் தனது  வீட்டில் தூங்க வைத்து ஆபாச வீடியோக்களை காண்பித்த மாமனாரை இன்று (26) காலை கைது செய்துள்ளதாக மொறவெவ  பொலிஸார்  தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்…
மேலும்

வடகொரியாவின் அணுவாயுத சோதனைகளை கேள்விக்கு உள்ளாக்காகக் கூடாது 

Posted by - October 26, 2017
வடகொரியாவின் அணுவாயுத சோதனைகளை கேள்விக்கு உள்ளாக்காகக் கூடாது என்று அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். சீ.என்.என். ஊடகத்துடனான செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் வடகொரியா எப்போதும் சொல்வதை செயற்படுத்தி வந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடகொரியாவிற்கு எதிராக அமெரிக்கா பொருளாதார…
மேலும்