சமர்வீரன்

யேர்மனி கம்பேர்க் மாநகரில் இரண்டாம் லெப்டினன் மாலதி அவர்களின் 36ஆவது நினைவு சுமந்த வணக்க நிகழ்வு.

Posted by - October 15, 2023
யேர்மனி கம்பேர்க் மாநகரில் உணர்வெழுச்சியுடன் முதற்பெண் மாவீரர் இரண்டாம் லெப்டினன் மாலதி அவர்களின் 36ஆவது நினைவு சுமந்த வணக்க நிகழ்வும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும் நினைவு கூறப்பட்டது. தமிழ்ப் பெண்கள் அமைப்பு மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனியின் தலமையில்…
மேலும்

தமிழ்த்தேசிய ஊடகம் TTN நாடாத்தும் ஊரகப்பேரொளி- 2023!

Posted by - October 15, 2023
தமிழ்த்தேசிய ஊடகம் TTN நாடாத்தும் ஊரகப்பேரொளி 2023 பிரான்சு மண்ணில் மிகச்சிறப்பாக ஆரம்பமாகி நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டமைப்புசார் பொறுப்பாளர்கள் ,செயற்பாட்டாளர்கள்,சான்றோர்கள், ஆசிரியர்கள்,உணர்வாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கலைஞர்கள், மக்களென நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டுள்ளதோடு, காத்திரமான போட்டி நடனங்களை மேடையேற்றி,போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று…
மேலும்

யேர்மனி டோட்முண்ட் நகரில் நடைபெற்ற லெப் மாலதியின் 36வது நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - October 15, 2023
14.1023 சனிக்கிழமை லெப் மாலதியின் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.மண்டபம் நிறைந்த மக்களுடன் பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமானது. பின்பு தமிழீழத் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டு ஈகைச்சுடர் ஏற்றி திருவுருவப்படத்துக்கு மலர்மாலை அணிவித்து சுடர்ஏற்றி மலர்தூவி வணக்க நிகழ்வு முடிந்தபின் அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. தொடர்ந்து…
மேலும்

பலஸ்தீனத்தின் கமாஸ்-இஸ்ரேல் மோதலில் உட்கிடக்கையாக மறைந்திருக்கும், உலக ஒழுங்கின் புவிசார் நகர்வுகள்

Posted by - October 14, 2023
ஒக்ரோபர் 7 இல், கமாஸின் அதிரடித் தாக்குதலோடு இந்த மோதல் தொடங்கியது. இந்த தாக்குதலிற்கு பின்னே இருக்கும் புவிசார் நகர்வுகள் என ‘மேற்குலக ராஜதந்திர வட்டாரம்’ முன்வைப்பவை எவை?சவூதி அரேபியாவிற்கும்- இஸ்ரேலிற்கும் இடையே நடக்கவிருந்த ஒப்பந்தம்தான் இதற்கான விதை. இந்த ஒப்பந்தத்திற்கான…
மேலும்

“தமிழ்ப்பற்றாளர்” கணபதிப்பிள்ளை தேவராஜா, அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு.

Posted by - October 13, 2023
யேர்மனி தமிழ்க்கல்விக்கழகத்தின் தமிழாலயங்களில் ஒன்றான டில்லிங்கன் தமிழாலய நிர்வாகி கணபதிப்பிள்ளை தேவராஜா அவர்கள் 9.10.2023 திங்கட்கிழமை சுகயீனம் காரணமாகச் சாவடைந்துள்ளார். 21 வருடங்களுக்கு மேலாக தமிழ்ப்பணியாற்றிய அமரர் உயர் திரு. கணபதிப்பிள்ளை தேவராசா அவர்களுக்கு தமிழீழவிடுதலைப் புலிகள், அனைத்துலகத் தொடர்பகம் “தமிழ்ப்பற்றாளர்”…
மேலும்

கணபதிப்பிள்ளை தேவராஜா அவர்களுக்கு தமிழ்ப்பற்றாளர் மதிப்பளிப்பு த.வி.பு. -அனைத்துலகச் தொடர்பகம்.

Posted by - October 13, 2023
12.10.2023 கணபதிப்பிள்ளை தேவராஜா அவர்களுக்கு “தமிழ்ப்பற்றாளர்” மதிப்பளிப்பு யேர்மனி டில்லிங்கன் தமிழாலய நிர்வாகியான கணபதிப்பிள்ளை தேவராஜா அவர்கள், 09.10.2023 அன்று சாவடைந்தார் என்னும் செய்தி யேர்மனி வாழ் தமிழ் மக்களையும் கல்விசார் குமுகாயத்தையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இவர் தமிழீழ விடுதலைப்…
மேலும்

பேர்லின் தமிழாலயத்தின் கால்கோல் விழா-2023

Posted by - October 12, 2023
நமது அழகிய தாய்மொழியான தமிழைக் கற்க இந்த ஆண்டு மீண்டும் பல குழந்தைகள் நமது தமிழாலயத்தில் சேர்க்கப்பட்டுள்ளதால் பேர்லின் தமிழ்ச் சமூகம் பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளது. எங்கள் நிர்வாகியின் தலைமையில் மற்றும் எங்கள் மதிப்புமிக்க முதல் தலைமுறை ஆசிரியர்களின் ஆதரவுடன், குழந்தைகள்…
மேலும்

சர்வதேச ஆசிரியர் தினத்தன்று (அக்டோபர் 5, 2023)தங்கள் ஆசிரியர்களுக்கு மலர்கொடுத்து மதிப்பளித்த பேர்லின் தமிழாலய மாணவர்கள்.

Posted by - October 12, 2023
சர்வதேச ஆசிரியர் தினத்தன்று (அக்டோபர் 5, 2023) எங்கள் தமிழாலயத்தில் எளிமையான ஆனால் இதயப்பூர்வமான நிகழ்வு நடைபெற்றது. தங்களுடைய தன்னலமற்ற பணியில் சிறந்து விளங்கும் அனைத்து தன்னார்வ ஆசிரியர்களுக்கும் அவர்களின் தூய்மையான அர்ப்பணிப்பைக் குறிக்கும் வெள்ளை ரோஜாவை வழங்கி கௌரவித்தோம். பாடசாலை…
மேலும்

யேர்மனியவாழ் தாயக உறவுகளின் பங்களிப்பில் “புலரும் பூபாளம் 2023” நிகழ்ச்சித்திட்ட மூலம் குடிநீர் மற்றும் வாழ்வாதார உதவிகள்!காணொளி.

Posted by - October 12, 2023
யேர்மனிய மத்திய மாநிலப்பகுதியில் வாழ்ந்துவரும் தாயக உறவுகளின் பங்களிப்பில் “புலரும் பூபாளம் 2023” நிகழ்ச்சித்திட்ட மூலமாக, தாகம் தீர்க்கும் தூய பணிக்கூற்றில் தாயகத்தின் தென்தமிழீழத்தின் மட்டக்களப்பு மாவட்ட வாகனேரி பெட்டைக்குளம் கிராமத்தில் நீண்ட காலமாக காணப்பட்ட குடிநீருக்கான நெருக்கடி நிலையினைப் போக்கும்…
மேலும்

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – யேர்மனி 2023-மாவீரர் பணிமனை- யேர்மனி.

Posted by - October 11, 2023
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – யேர்மனி 2023 தலைவரின் சிந்தனையிலிருந்து…… மாவீரர்கள் காலத்தால் சாகாத சிரஞ்சீவிகள், சுதந்திரச்சிற்பிகள். எமது மண்ணில் ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்றவர்கள். தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.. 10.10.2023 அன்பான…
மேலும்