கடந்த சனிக்கிழமை அன்று (07.05.2020) டென்மார்க்கில் உள்ள அனைத்து மாலதி தமிழ்க் கலைக்கூடங்களும் இணைந்து நடாத்திய கலைநிகழ்வு Herning நகரில், சோழர் மண்டபத்தில் மண்டபம் நிறைந்த மக்களுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. முதல் நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, அதனைத் தொடர்ந்து…
டென்மார்க் Naestved கற்பக விநாயகர் ஆலயத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை 07.05.2022 அன்று முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்தவர்களுக்கான விசேட நினைவேந்தல் வழிபாடு மிகவும் எழுச்சியுடன் நடந்தேறியது. பொதுமக்களால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில் ஏராளமான மக்கள் பங்குகொண்டு உணர்வுபூர்வமாக இனப்படுகொலையில் சாவடைந்த…
” மரணம் ” பிறந்தவுடன் முடிவான ஒன்று .. வாழ்வின் பயணம் மரணத்தை நோக்கியதே ! நாம் எதை விட்டுச் செல்கின்றோம் என்பதே வாழ்வின் அர்த்தமாகிறது .. வன்னிக்குச் செய்தி வருகிறது .. சிங்கள ராணுவத்தின் பெற்றோர்களின் மனுக்கடிதம் .. தங்கள்…
சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 28 ஆவது பொதுத்தேர்வாக 07.05.2022 ஆம் நாள் சுவிற்சர்லாந்து நாடுதழுவிய வகையில் 61 தேர்வு நிலையங்களில் சிறப்புற நடைபெற்றது. இத்தேர்வில் முதலாம் வகுப்புத் தொடக்கம் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் கல்விபயிலும் 4200…
யேர்மனி பிறைங்போட் நகரத்தில் தமிழின அழிப்புக் கண்காட்சி 7.5.2022 சனிக்கிழமை நகரமத்தியில் இடம் பெற்றது. இக்கண்காட்சியை பல்லின மக்கள் பார்வையிட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது. சிறிலங்கா சிங்கள இனவெறி அரசினால் தமிழீழ மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இன அழிப்பினை, வேற்றின மக்களுக்கு எடுத்துக்கூறும்…
சிறிலங்கா இனவாத அரசின் தமிழின அழிப்பின் உச்ச மாதமாக மே மாதம் 2009 ஈழத்தமிழ் மக்களின் மனங்களில் அழிக்கமுடியாத பதிவாக இருக்கின்றது. அதைப் பல்லின மக்களுக்கு வெளிப்படுத்தும் முகமாக யேர்மனியின் பல நகரங்களில் மே 4 ஆம் திகதியிலிருந்து கண்காட்சிகளும் துண்டுபிரசுரப்…
சிறிலங்கா அரசினால் தமிழீழமக்கள் மேல் நடாத்தப்பட்ட இனப்படுகொலையை யேர்மனிய மக்களுக்கு எடுத்துரைக்கும் முகமாக இன்று 6.5.2022 வெள்ளிக்கிழமை சார்புறுக்கன் நகரத்தின் மத்தியில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழீழமக்களின் நிலமையை ஓவியமாகத் தீட்டி சார்புறுக்கன் நகரமத்தியில் கண்காட்சி நடாத்தப்பட்டது. இதன்போது இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழீழமக்களுக்கு…
எங்கே ? எங்கே ? காணாமல் போனவர்கள் எங்கே ? சுற்றி வளைத்து பல்குழல் சுடுகலன் கொண்டு சுட்டுத்தள்ளிய நேரம் .. விண்ணில் பறந்து கடன்வாங்கிய குண்டுகளை அள்ளிவீசிய நேரம் .. மக்களே ! மக்களே ! பாதுகாப்பு வலையத்துள் வாருங்கள்…