சமர்வீரன்

மாலதி தமிழ்க் கலைக்கூடம் டென்மார்க் நடாத்திய கலைநிகழ்வு 2022

Posted by - May 9, 2022
கடந்த சனிக்கிழமை அன்று (07.05.2020) டென்மார்க்கில் உள்ள அனைத்து மாலதி தமிழ்க் கலைக்கூடங்களும் இணைந்து   நடாத்திய கலைநிகழ்வு Herning  நகரில், சோழர் மண்டபத்தில் மண்டபம் நிறைந்த மக்களுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. முதல் நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, அதனைத் தொடர்ந்து…
மேலும்

டென்மார்க் கற்பக விநாயகர் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வழிபாடு

Posted by - May 9, 2022
டென்மார்க் Naestved கற்பக விநாயகர் ஆலயத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை 07.05.2022 அன்று முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்தவர்களுக்கான விசேட நினைவேந்தல் வழிபாடு மிகவும் எழுச்சியுடன் நடந்தேறியது. பொதுமக்களால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில் ஏராளமான மக்கள் பங்குகொண்டு உணர்வுபூர்வமாக இனப்படுகொலையில் சாவடைந்த…
மேலும்

சிதறிய மூளையின் அணுக்கள் தேடிவரும் !அகரப்பாவலன்.

Posted by - May 9, 2022
” மரணம் ” பிறந்தவுடன் முடிவான ஒன்று .. வாழ்வின் பயணம் மரணத்தை நோக்கியதே ! நாம் எதை விட்டுச் செல்கின்றோம் என்பதே வாழ்வின் அர்த்தமாகிறது .. வன்னிக்குச் செய்தி வருகிறது .. சிங்கள ராணுவத்தின் பெற்றோர்களின் மனுக்கடிதம் .. தங்கள்…
மேலும்

சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 07.05.2022 சனிக்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது.

Posted by - May 8, 2022
சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 28 ஆவது பொதுத்தேர்வாக 07.05.2022 ஆம் நாள் சுவிற்சர்லாந்து நாடுதழுவிய வகையில் 61 தேர்வு நிலையங்களில் சிறப்புற நடைபெற்றது. இத்தேர்வில் முதலாம் வகுப்புத் தொடக்கம் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் கல்விபயிலும் 4200…
மேலும்

யேர்மனி பிறைங்போட் நகரத்தில் நடைபெற்ற தமிழின அழிப்புக் கண்காட்சி.

Posted by - May 8, 2022
யேர்மனி பிறைங்போட் நகரத்தில் தமிழின அழிப்புக் கண்காட்சி 7.5.2022 சனிக்கிழமை நகரமத்தியில் இடம் பெற்றது. இக்கண்காட்சியை பல்லின மக்கள் பார்வையிட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது. சிறிலங்கா சிங்கள இனவெறி அரசினால் தமிழீழ மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இன அழிப்பினை, வேற்றின மக்களுக்கு எடுத்துக்கூறும்…
மேலும்

வந்தாரை வாழவைத்த பூமியில் !அகரப்பாவலன்.

Posted by - May 6, 2022
காலைக்கதிரவன் எழுவான் ! புள்ளினங்கள் பாட்டிசைக்கும் ! வயல் வெளியின் மீதில் தென்றல் மோதும் .. வன்னித்தாய் பச்சை சேலையில் பசுமையாய் வீற்றிருப்பாள் .. ஆம் ! பசுமை கொழித்த பூமியல்லவா ! சோற்றுக்கா பஞ்சம் .. பாலாறும் தேனாறும் ஓடுகின்ற…
மேலும்

லாண்டோ மற்றும் கால்றூவ நகரமத்தியில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவு நாள்.

Posted by - May 6, 2022
சிறிலங்கா இனவாத அரசின் தமிழின அழிப்பின் உச்ச மாதமாக மே மாதம் 2009 ஈழத்தமிழ் மக்களின் மனங்களில் அழிக்கமுடியாத பதிவாக இருக்கின்றது. அதைப் பல்லின மக்களுக்கு வெளிப்படுத்தும் முகமாக யேர்மனியின் பல நகரங்களில் மே 4 ஆம் திகதியிலிருந்து கண்காட்சிகளும் துண்டுபிரசுரப்…
மேலும்

யேர்மனி சார்புறுக்கன் நகரமத்தியில் தமிழின அழிப்பு நினைவுகூரப்பட்டது.

Posted by - May 6, 2022
சிறிலங்கா அரசினால் தமிழீழமக்கள் மேல் நடாத்தப்பட்ட இனப்படுகொலையை யேர்மனிய மக்களுக்கு எடுத்துரைக்கும் முகமாக இன்று 6.5.2022 வெள்ளிக்கிழமை சார்புறுக்கன் நகரத்தின் மத்தியில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழீழமக்களின் நிலமையை ஓவியமாகத் தீட்டி சார்புறுக்கன் நகரமத்தியில் கண்காட்சி நடாத்தப்பட்டது. இதன்போது இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழீழமக்களுக்கு…
மேலும்

பதிலில்லா கேள்விகள் !அகரப்பாவலன்.

Posted by - May 6, 2022
எங்கே ? எங்கே ? காணாமல் போனவர்கள் எங்கே ? சுற்றி வளைத்து பல்குழல் சுடுகலன் கொண்டு சுட்டுத்தள்ளிய நேரம் .. விண்ணில் பறந்து கடன்வாங்கிய குண்டுகளை அள்ளிவீசிய நேரம் .. மக்களே ! மக்களே ! பாதுகாப்பு வலையத்துள் வாருங்கள்…
மேலும்