சமர்வீரன்

யாழ் போதனா வைத்தியசாலை படுகொலை 36 வது வருட நினைவேந்தல்

Posted by - October 21, 2023
1987 ஒக்டோபர் 21 மற்றும் 22ம் திகதிகளில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தினரால் 21 வைத்தியசாலை ஊழியர்கள் உட்பட 68க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அப்படுகொலையின் 36 வது வருட நினைவேந்தல் இன்றைய தினம் தமிழ்த்…
மேலும்

ஸ்ருற்காட் பாரதி கலைக்கூடத்தின் மாணவியரும் லூட்விக்ஸ்பூர்க் தமிழாலத்தின் பரதக்கலை வகுப்பு மாணவிகளும் இணைந்து வழங்கிய வாணி விழா 2023.

Posted by - October 21, 2023
பரதக்கலை ஆசிரியர் திருமதி துர்க்கா ராமேஸ் அவர்களிடம் பரதக்கலை பயிலும் ஸ்ருற்காட் பாரதி கலைக்கூடத்தின் மாணவியரும் லூட்விக்ஸ்பூர்க் தமிழாலத்தின் பாதக்கலை வகுப்பு மாணவிகளும் இணைந்து வழங்கிய வாணி விழா 2023. வாணிவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் பொறுப்பாளர்…
மேலும்

நெதர்லாந்து திருவள்ளுவர் தமிழ்க்கல்வி-கலைக்கழகத்தின் வெள்ளி விழா 2023

Posted by - October 20, 2023
நெதர்லாந்து திருவள்ளுவர் தமிழ்க்கல்வி-கலைக்கழகம் தனது 25 வருட கல்வி- கலைச்சேவையை நிறைவுசெய்து 15-10-2023 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணி தொடக்கம் மாலை 7 மணிவரை வெள்ளிவிழவை மிகச்சிறப்பாக கொண்டாடியது.பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், ஆண்டு12 வரை படித்து சித்திபெற்ற மாணவர்ளை மதிப்பளித்ததுடன் ,…
மேலும்

யாழில் இந்திய இராணுவம் புரிந்த படுகொலை நாளில் சந்தோஸ்நாராயணனின் இசைநிகழ்ச்சி.

Posted by - October 20, 2023
1987 அக்ரோபர் 21,22ஆம் திகதிகளில் யாழ் பொது வைத்தியசாலைக்குள் புகுந்த இந்திய இராணுவத்தினர் சரமாரியாகச் சுட்டதில் நோயாளிகள், தாதிகள், மருத்துவர்கள், பணியாளர்கள் உட்பட 75ற்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அந்தப் படுகொலையை எம் இளையவர்களின் மனங்களிலிருந்து அகற்றுவதற்காக, அதனை நேரடியாகப் பார்த்த…
மேலும்

நூர்ன்பேக்,சோலிங்கன் தமிழாலய வாணிவிழா நிகழ்வுகள்.

Posted by - October 19, 2023
நூர்ன்பேக் தமிழாலய வாணிவிழா நிகழ்வுகள் அத்துடன் புதிய சங்கீத ஆசிரியர் அருண் பரமதாஸ் அவர்களின் தொடக்கவிழாவும் வெகுவிமர்சையாக நடந்தேறியது. யேர்மனியில் சோலிங்கன் தமிழாலயத்தில் இடம்பெற்ற சரசுவதிப்பூசை.
மேலும்

டென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்திய 2ம் லெப். மாலதியின் வணக்க நிகழ்வும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும்

Posted by - October 18, 2023
மானம் பெரிதென்று வாழ்ந்த மறத்தமிழ் மரபிலே உதித்த 2ம் லெப்.மாலதி அவர்களின் 36ஆவது ஆண்டு வீரவணக்க நிகழ்வும், தமிழீழப்பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும் Holbaek மற்றும் Aabenraa நகரங்களில் 14.10.2023 அன்று மிகவும் உணர்வுப்பூர்வமாக நடாத்தப்பட்டது .தமிழீழப்பெண்கள் எழுச்சி நிகழ்வானது பொதுச்சுடர்…
மேலும்

பேர்லின் தமிழாலயத்தின் “அறிவூட்டும் கரங்கள்” செயற்திட்டம் , தாயகத்தில் கல்வியை ஊக்குவிக்கும் முயற்சி

Posted by - October 18, 2023
தமிழாலயம் பேர்லினில் இருந்து மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட முற்றவிழா ( Hoffest) வருமானத்தில்  தாயகத்தில் உள்ள மாணவர்களுக்கு கற்றல் உதவி வழங்கப்பட்டது. இந்தத் திட்டமானது ஒரு முறை உதவி வழங்குவது மட்டுமல்லாமல், இங்கு பிறந்து வளர்ந்த குழந்தைகள் தங்கள் தாய்நாட்டில் உள்ள…
மேலும்

பெல்சியத்தில் நடைபெற்ற முதல் பெண் மாவீரர் 2 ம் லெப்ரினன் மாலதியின் நினைவு சுமந்த வணக்க நிகழ்வும் தமிழீழ பெண்கள் எழுச்சி நாளும்

Posted by - October 17, 2023
15/10/2023 இன்று பெல்சியம்அன்வேர்ப்பன் மாநிலத்தில் அமைந்துள்ள நிகழ்வு மண்டபத்தில் பி.ப 03 மணியளவில் நிகழ்வுகள் ஆரம்பமானது. ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றல்,தேசிய கொடி ஏற்றல், மலர் வணக்கம்,ஈகை சுடர் ஏற்றல், அகவணக்கத்தோடு நிகழ்ச்சிகள் ஆரம்பமானது. சிறப்புரை,தாயகப் பாடல்கள், நடனங்கள்,கவிதைகள் குறிப்பாக 10…
மேலும்

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட வணக்கநிகழ்வு. 14.10.2023.

Posted by - October 16, 2023
சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட முதற்பெண் மாவீரர் 2ம். லெப். மாலதி நினைவுநாளும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், தமிழீழ விடுதலையின் தடைஅகற்றிகள் நினைவு சுமந்த வணக்கநிகழ்வும்! முதற்பெண் மாவீரர் 2ம். லெப். மாலதியின் 36 வது ஆண்டு நினைவுநாளும், தமிழீழப் பெண்கள்…
மேலும்