சமர்வீரன்

யேர்மனி டுசில்டோர்ப் நகரில் நடைபெற்ற கரிநாள் போராட்டம்

Posted by - February 4, 2025
புலம்பெயர் தமிழர்கள், சிறிலங்காவின் சுதந்திர நாளை கரிநாளாக வெளிப்படுத்துவதோடுஇதமிழீழ தேசத்தில் தொடரும் சிங்கள தேசத்தின் ஆக்கிரமிப்பைக் கண்டித்தும், தமிழீழ மக்கள் மீது தொடரும் சிங்கள தேசத்தின் இனப்படுகொலையை வெளிக்கொணர்ந்தும்இ தமிழீழ தேசத்தின் இருப்பையும், இறமையையும் வலியுறுத்தியும் இலங்கைத்தீவில் சுதந்திரத்துக்காக போராடிவருகின்ற இனமான,…
மேலும்

யேர்மன் தலைநகரத்தில் பிரசித்திபெற்ற Brandenburger Tor வளாகத்தில்,சிறிலங்காவின் சுதந்திர தினம் ஈழத்தமிழர்களின் கரிநாள்.

Posted by - February 4, 2025
தமிழீழத் தாய்மணில் ஒன்றரை லட்சம் உறவுகளின் இரத்த ஆறு ஓடி பதினைந்து ஆண்டுகள் ஆகிற நிலையில், இந்தப் பதினைந்து ஆண்டுகளை திரும்பிப் பார்க்கிற எவரும் சிறிலங்காவின் சுதந்திர தினத்தில் பங்கேற்க மாட்டார்கள். சிங்களப் பேரினவாதாத்தின் 77 வது சுதந்திர தினம் ஈழத்தமிழர்களைப்…
மேலும்

பிரித்தானிய மன்னரை நோக்கி மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி மக்கள் பேரலையுடன் ஆரம்பித்து நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.

Posted by - February 4, 2025
பிரித்தானிய மன்னரை நோக்கி மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி மக்கள் பேரலையுடன் 04.02.2025 இன்று ஆரம்பித்து நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தன்னாட்சிக்கான உரிமைக்குரல் என்ற கோசத்துடன் பேரெழுச்சியடன் ஆரம்பமான கரிநாள் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடிய வண்ணம் உள்ளனர்…
மேலும்

கல்விக்கு கரம் கொடுக்கும் Help for smile Germany 1.2.2025

Posted by - February 2, 2025
கல்விக்கு கரம் கொடுப்போம் எனும் செயற்திட்டதினூடாக ஜேர்மனி வாழ் தமிழ்மக்களின் பங்களிப்பில் Help for smile அமைப்பின் ஊடாக 01/02/2025 இன்று மன்னார் மாவட்டம் பெரியகடைப் பகுதியில் வசிக்கும் கற்றல் தேவையுடைய 16 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது. கல்விக்கு கரம்…
மேலும்

அருள்மிகு சிறீ சித்திவினாயகர் கோவில் ஸ்ருட்காட்,கொக்குத்தொடுவாய் கிராமத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைதார்.

Posted by - February 1, 2025
கல்விக்குக் கரம் கொடுப்போம் செயற்திட்டத்தின் ஊடக ஜேர்மனி அருள்மிகு சிறீ சித்திவினாயகர் கோவில் ஸ்ருட்காட் நிதிப்பங்களிப்பில் 31/01/2025 இன்று முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் கிராமத்தில் கற்றல் தேவையுடைய 32 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும்

கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் 36வது ஆண்டு நினைவேந்தல்-பெல்சியம்.

Posted by - January 30, 2025
கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் 36வது ஆண்டு நினைவேந்தல் தேசியத்தலைவருக்கு தம்பியாக, தளபதியாக, உற்ற தோழனாக இருந்து தேசியத்தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்த சிறந்த முக்கிய தளபதி கேணல் கிட்டு. தேசவிடுதலையின் நலன் கருதி வெளிநாட்டுப்பிரிவை பொறுப்பேற்று புலம்பெயர் தேசங்களில்…
மேலும்

செபஸ்தியாம்பிள்ளை அன்ரன் ஜெயசோதி அவர்கள் நாட்டுப்பற்றாளர் என மதிப்பளிப்பு

Posted by - January 30, 2025
செபஸ்தியாம்பிள்ளை அன்ரன் ஜெயசோதி அவர்களிற்கு “நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தன்னை இணைத்துப் போராடிய காலத்திலிருந்து, புலம்பெயர்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சுக் கிளைச் செயற்பாட்டாளராக இறுதிவரை அர்ப்பணிப்புடன் செயற்பட்ட செபஸ்தியாம்பிள்ளை அன்ரன் ஜெயசோதி அவர்கள் 19.01.2025 அன்று சாவடைந்தார் என்ற செய்தி…
மேலும்

யாழ். மாவட்டம் ,பருத்தித்துறை,தென்னியம்மன் கோவில் பகுதி ,புலோலியில் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

Posted by - January 29, 2025
கல்விக்குக் கரம் கொடுப்போம் செயற்திட்டத்தின் ஊடக ஜேர்மனி அருள்மிகு சிறீ சித்திவினாயகர் கோவில் ஸ்ருட்காட் நிதிப்பங்களிப்பில் 28/01/2025 இன்றைய தினம் யாழ். மாவட்டம் ,பருத்தித்துறை, தென்னியம்மன் கோவில் பகுதியில் வசிக்கும் கற்றல் தேவையுடைய 11 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது. கல்விக்குக்…
மேலும்

மிகப்பெரிய உளவியல்‌ புலனாய்வுப்‌போர்‌ ஒன்றை தமிழர்‌ தேசத்தின்‌ மீது கட்டவிழ்த்துவிட்டுள்ளன.

Posted by - January 28, 2025
தமிழீழத்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனையை அழித்தொழிக்க எதிரிகளால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் உளவியல் புலனாய்வுப் போர் சிறிலங்கா பேரினவாத அரசின்‌ புலனாய்வுக் கட்டமைப்புகளும்‌, பிராந்திய வல்லரசின்‌ கொள்கை வகுப்பு அரசியல்‌ மற்றும் ஏனைய புலனாய்வுக்கட்டமைப்புகளும்‌ இணைந்து மிகப்பெரிய உளவியல்‌ புலனாய்வுப்‌போர்‌…
மேலும்