சமர்வீரன்

மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு 2025-பிரித்தானியா.

Posted by - November 24, 2025
நம் தேசம் காக்க வீறுகொண்டு எழுந்த வீரப் புதல்வர்களை உலகிற்கு அளித்த தாய், தந்தை மற்றும் உறவுகளை மதிப்பளிக்கும் நிகழ்வானது ஹரோ மற்றும் மிச்சம் பகுதியில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்பட்டது. எங்கள் விடுதலைக்காக தங்கள் உயிரை அர்ப்பணித்தார்கள் மாவீரர்களின்…
மேலும்

கண்டன ஆர்ப்பாட்டம் UK

Posted by - November 24, 2025
தமிழர் தாயகத்திற்காக உயிர் தந்த மாவீரர்களின் நினைவு கூறும் இந்த மாதத்தில் இன அழிப்பாளர்கள் அரசியல் நோக்கங்களுடன் பிரதிநிதிகள் வருகை தருவதை எதிர்த்து, தமிழர் ஒருங்கிணைப்பு குழு வலுவான போராட்டத்தை முன்னெடுத்தது. தமிழீழத்தின் தலைநகரமான திருகோணமலையில் சிங்கள–பெளத்த பேரினவாதிகளால் ஆக்கிரமிக் ப்பட்டு…
மேலும்

யாழ்.மாவட்டம் மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு 2025 வடமராட்சி

Posted by - November 24, 2025
  மாவீரர் நாளினை முன்னிட்டு, யாழ் மாவட்டத்தில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரிற்கான மதிப்பளிப்பு நிகழ்வானது, ஏற்பாட்டுக்குழுவினரின் ஒழுங்கமைப்பில் கனடா வாழ் தாயக உறவுகளின் பேராதரவுடன் மண்வாசணை அமைப்பினுடாக வல்வெட்டித்துறை,பருத்துறை,கரவெட்டி,நெல்லியடி,தொண்டமணாறு, ஆகிய பிரதேச மாவீரர் பெற்றோர்கள் 350க்கு மேற்பட்டோர் பங்கேற்புடன்…
மேலும்

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025.

Posted by - November 22, 2025
22.11.2025 தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025. “எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள். இதனால்தான் இவர்கள் சாதாரண மனிதர்களிலிருந்து நிற்கிறார்கள். உயர்ந்து நிற்கிறார்கள். எமது…
மேலும்

யேர்மனிய வாழ் தாயக உறவுகளின் பேராதரவுடன், மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு. மாவடி முன்மாரி மட்டக்களப்பு.

Posted by - November 22, 2025
வணக்க நிகழ்வுகளோடு ஒன்றிக்கத் தயாராகிவிட்ட அம்பாறை மாவட்ட கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலுமில்ல வளாகத்திலே எமது உறவுகள். யேர்மனிய வாழ் தாயக உறவுகளின் பேராதரவுடன், மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு. மாவடி முன்மாரி மட்டக்களப்பு.  
மேலும்

யேர்மனிய வாழ் தாயக உறவுகளின் பேராதரவுடன் மாவீரர்களின் பெற்றோர்கள், உரித்துடையோர் மதிப்பளிப்பு. அம்பாறை மாவட்டம்.

Posted by - November 22, 2025
யேர்மனிய வாழ் தாயக உறவுகளின் பேராதரவுடன்  மாவீரர்களின் பெற்றோர்கள், உரித்துடையோர் மதிப்பளிப்பு. அம்பாறை மாவட்டம்.
மேலும்

கோப்பாயில் மாவீரர் நினைவாலயம் திறப்பு

Posted by - November 22, 2025
தாய்மண்ணின் விடியலுக்காக வித்தாகிப் போனவர்களின் கோப்பாய் நினைவாலயம் இன்றைய தினம் மாவீரர்களின் உரித்துடையோர்களால் திறந்துவைக்கப்பட்டது. இன்று மாலை 6 மணிக்கு குறித்த நினைவாலயம் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக கோப்பாய் துயிலுமில்ல முன் வீதியில் மாவீரர் சேரமான் அவர்களின் புதல்வன்…
மேலும்

திருகோணமலை மாவட்டம் மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு 2025 திருமலை நகர்

Posted by - November 22, 2025
தமிழீழத் தேசிய மாவீரர் நாளினை முன்னிட்டு, திருமலை மாவட்டத்தில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரிற்கான மதிப்பளிப்பு நிகழ்வானது, ஏற்பாட்டுக்குழுவினரின் ஒழுங்கமைப்பில் திருமலை நகரில்,பிரான்சு வாழ் தாயக உறவுகளின் பேராதரவுடன் ஆலங்குளம், ஈச்சந்தீவு, சாம்பல்தீவு, கப்பல்தீவு, சலப்பையாறு, நிலாவெளி, வரோதயாநகர், இலுப்பைக்குளம்,…
மேலும்

போராட்டத்திற்கான அவசர அழைப்பு!  TCC-UK.

Posted by - November 20, 2025
போராட்டத்திற்கான அவசர அழைப்பு! எங்கள் தாயகத்திற்காக உயிர் தந்த மாவீரர்களின் காலமதில் இனவழிப்பாளர்களின் பிரித்தானிய வருகையை கண்டித்து மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கின்றோம்! புத்தபகவானின் பெயரால் சிங்கள பெளத்த பேரின வாதிகளால் ஆக்கிரமிக்கப்படும் தமிழர் தாயகத் தலைநகரமான திருகோணமலை! பிரித்தானியா வருகை…
மேலும்