சமர்வீரன்

வீரவணக்க நிகழ்வு 2025 -சுவிற்சர்லாந்து.

Posted by - June 1, 2025
01.06.2025 இன்று சுவிற்சர்லாந்தில் அனைத்துலக ரீதியில் நடைபெறும் வீரவணக்க நிகழ்வு​. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில்,2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் வரையான காலப்பகுதிக்குள் இறுதிவரை எதிரிகளுடன் களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்களில்,அனைத்துலகத் தொடர்பக மாவீரர் பணிமனையினால் உறுதிப்படுத்தப்பட்டவர்களுக்கான வீரவணக்க…
மேலும்

ஜேர்மனியில் வாழும் தாயக உறவுகளின் பேராதரவுடன் மாணவர்களால் மாணவர்களுக்கு பொங்கும் மகிழ்வு 2025

Posted by - June 1, 2025
தாயகத்தில் வாழுகின்ற எட்டு மாவட்டங்களைச்சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட 22 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்வு 31.05.2025 அன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் மதியம் 1.00 மணிக்கு மாணவர்களை அழைக்கப்பட்டு மதிய உணவு வழங்கப்பட்டு பி.ப 2.00 மணிக்கு வவுனியா மாவட்ட தமிழ்த்தேசிய…
மேலும்

31.05.2025 உறுதிப்படுத்தப்பட்ட 19  மாவீரர்களின் திருவுருவப் படங்கள்.   ​

Posted by - June 1, 2025
தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் தற்பொழுது உறுதிப்படுத்தப்பட்ட   மாவீரர்களின் திருவுருவப் படங்கள்.   ​
மேலும்

யேர்மனியில் உணர்பூர்வமாக நடைபெற்ற மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு.

Posted by - June 1, 2025
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் வரையான காலப்பகுதிக்குள் இறுதிவரை எதிரிகளுடன் களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்களில்,அனைத்துலகத் தொடர்பக மாவீரர் பணிமனையினால் உறுதிப்படுத்தப்பட்டவர்களுக்கான வீரவணக்க நிகழ்வு தமிழீழ தேசியக்கொடி ஏற்றப்பட்டு மாவீரர் பொதுப்படத்திற்கான ஈகைச்சுடர்…
மேலும்

யேர்மனிய நாட்டிற்கு வரும் அநுர குமார திசாநாயக்க மீதான எதிர்ப்பினை வெளிப்படுத்துவோம்!!

Posted by - May 29, 2025
தொடர்ந்து உலகை ஏமாற்றும் தந்திரோபாயங்களில் சிறீலங்கா அரசு! யேர்மனிய நாட்டிற்கு வரும் அநுர குமார திசாநாயக்க மீதான எதிர்ப்பினை வெளிப்படுத்துவோம்!! அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய யேர்மனிய வாழ் ஈழத்தமிழ் உறவுகளே! “விழிப்புத்தான் விடுதலைக்கான முதற்படி” எனும், தமிழீழ த் தேசியத் தலைவரது மகுட…
மேலும்

தமிழர் விளையாட்டு விழா 2025-பிரித்தானியா.

Posted by - May 25, 2025
TRO மாபெரும் தமிழர் விளையாட்டு விழா 2025 பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் இன்று Rounsdhaw playing மைதானத்தில் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகி உள்ளது. பொதுச்சுடரினை நெதர்லாந்து நாட்டின் செயற்பாட்டாளர் ஶ்ரீ ரஞ்சனி அவர்கள் ஏற்றி வைத்தார்கள். பிரித்தானிய தேசியக்கொடியினை…
மேலும்

நூர்ன்பேர்க் தமிழாலயமும் பொதுமக்களும் இணைந்து முள்ளிவாய்க்கால் இன அழிப்பு அடையாள நினைவெளிர்ச்சி நினைவுகள்.

Posted by - May 24, 2025
நூர்ன்பேர்க் தமிழாலயமும் பொதுமக்களும் இணைந்து முள்ளிவாய்க்கால் இன அழிப்பு அடையாள நினைவெளிர்ச்சி நினைவுகள்.
மேலும்

முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் 16ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு-சுவிஸ்.

Posted by - May 20, 2025
முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் 16ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு, Bern மாநிலத்தில் உள்ள Europaplatz என்னும் இடத்தில் மாலை 15.00 மணியளவில் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமானது.இந்த நிகழ்விற்கு வலுச்சேர்க்கும் முகமாக, பேர்ன் மாநிலத்திற்குள் கவனயீர்ப்பு நடைபயணம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது தமிழ் இளையோர்…
மேலும்

டென்மார்க்கில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவுப் பேரணி.

Posted by - May 20, 2025
முள்ளிவாய்க்கால் மண்ணில் குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் எனஎந்தவித வேறுபாடுமின்றி , தமிழன் என்ற காரணத்தினால் இரத்த வெறி பிடித்த சிறிலங்கா அரச பயங்கரவாதம், எம் உறவுகளைக் கொத்துக் கொத்தாய்க் கொன்று குவித்து பதினாறு ஆண்டுகளாகிவிட்டன.மே 18 என்றாலே முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற தமிழின…
மேலும்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் வெளிநாட்டுத் தூதுவர்களுடன முக்கிய சந்திப்பு.

Posted by - May 20, 2025
வெளிநாட்டுத் தூதுவர்களுடன முக்கிய சந்திப்பு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ் தேசிய பேரவையினர் தூதுவர்களுடன் சந்திப்பு. இன்று பிற்பகல் 1.15 மணியளவில் அமெரிக்கத் தூதுவருடன் அமெரிக்கத் தூதரகத்திலும் பிற்பகல் 3.00 மணியளவில் சுவிஸ் தூதுவருடன் சுவிஸ் தூதரகத்திலும் சந்திப்பு இடம்பெறவுள்ளது. இச்சந்திப்பில்…
மேலும்