சமர்வீரன்

சிறிலங்காவின் ஜனாதிபதி வருகையை எதிர்த்து பேர்லினில் வெளிநாட்டு அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Posted by - June 10, 2025
சிறிலங்கா தூதரகத்தின் பயமுறுத்தும் முயற்சிகளினையும் மீறி, இன்று பேர்லின் நகரில் உள்ள வெளிநாட்டு அலுவலகம் முன்பாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். தமிழர்களுடன் மற்ற மக்களும் கலந்து கொண்டு தங்களின் ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்தினர். சிறிலங்காவின் ஜனாதிபதி வருகையையொட்டி ஈழத்தமிழர் களின் உண்மையான…
மேலும்

தமிழினப் படுகொலையாளி அனுரகுமார திஸாநாயக்காவின் யேர்மனிய வருகையை எதிர்த்து ஆற்பாட்டம்.(காணொளி)

Posted by - June 10, 2025
தமிழினப் படுகொலையாளி அனுரகுமார திஸாநாயக்காவின் யேர்மனிய வருகையை எதிர்த்து. யேர்மனியின் தலைநகரில் வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாகப ஆற்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கி ன்றது.  
மேலும்

ரிரிஎன் – தமிழ்த்தேசியத் தொலைக்காட்சியின் ஊரகப்பேரொளி கிராமிய நடனப்போட்டி-2025.

Posted by - June 9, 2025
பிரான்சில் ரிரிஎன் தொலைக்காட்சி 6 வது தடவையாக நடாத்திய ‘ஊரகப் பேரொளி” கிராமிய கலை நடனப்போட்டி – 2025 கடந்த 01.06.2025 ஞாயிற்றுக்கிழமை ஒல்னே சு புவா பகுதியில் காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றது. பிரதம விருந்தினர், நடுவர்கள்…
மேலும்

டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக்கூடங்களில் எழுத்துத் தேர்வு -2025.

Posted by - June 8, 2025
டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக்கூடங்களில், அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் இவ்வாண்டும் நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வு, கடந்த ஆண்டுகள் போலவே இவ்வாண்டும் மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது. மாணவர்கள் அனைவரும் உற்சாகமாகவும் மனநிறைவுடன் தேர்வில் பங்கேற்றதைத் அவதானிக்க முடிந்தது. மேற்பார்வையாளர்களாகப் பங்கு…
மேலும்

நெதர்லாந்தில் அனைத்துலகத் தமிழ்மொழித் தேர்வு 2025

Posted by - June 8, 2025
ஆண்டுதோறும் அனைத்துலகத் தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவை நடாத்தும், அனைத்துலகத் தமிழ்மொழித்தேர்வு ஐரோப்பா, கனடா, தேசங்களை ஒருங்கிணைத்து நடாத்திவருகிறது.. அந்த வரிசையில் நெதர்லாந்தில் திருவள்ளுவர் தமிழ்க்கல்வி – கலைக்கழகம் வடபகுதி, மத்தியபகுதி, தென்பகுதி என மூன்று தேர்வு நிலையங்களில் இன்று (07-06-2025) சனிக்கிழமை…
மேலும்

அனைத்துலகப் பொதுத்தேர்வு 2025-யேர்மனி.

Posted by - June 7, 2025
தமிழீழத்திலிருந்து புலம்பெயர்ந்து வாழும் பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பிள்ளைகளை ஒருங்கிணைத்து அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் ஆண்டுதோறும் அனைத்துலகப் பொதுத்தேர்வு நடாத்தப்பட்டு வருகிறது. அந்தவரிசையில் யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழகத்தின் கீழியங்கும் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களில் பயிலும் ஆண்டு 1 தொடக்கம்…
மேலும்

மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி 2025- கம் (Hamm)-Germany.

Posted by - June 4, 2025
தமிழாலயங்களை ஒருங்கிணைத்து, யேர்மன் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் நடாத்தப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள்  கடந்த 31.05.2025 சனிக்கிழமை அன்று வடமத்திய மாநிலத்தில் அமைந்துள்ள கம் (Hamm) எனும் நகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனியின்…
மேலும்

சுவிசில் நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் அன்னைபூபதி அம்மாவின் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2025!

Posted by - June 2, 2025
இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகளுடனான போரினை நிறுத்த வேண்டும், விடுதலைப்புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளை முன்வைத்து 19.03.1988 தொடக்கம் 19.04.1988 வரை அகிம்சை வழியில் இந்திய இராணுவத்திற்கு எதிராக சாகும்வரை உண்ணா நோன்பிருந்து சாவைத் தழுவிக்கொண்ட தியாகச்சுடர்…
மேலும்

யாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு! பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி.

Posted by - June 1, 2025
யாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு! – யாழ் பொது நூலக எரிப்பின் 44 வது ஆண்டு நினைவேந்தலாக பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி எங்கு நூல்கள் எரிக்கப்படுகின்றதோ அங்கு மனிதர்களும் எரிக்கப்படுவார்கள் – யேர்மனியில் நடைபெற்ற யாழ் நூலக…
மேலும்

தமிழ் இன அழிப்பின் அடையாளமே யாழ் நூலக எரிப்பு- பேர்லின் தமிழாலயத்தில் நினைவுகூரல்.

Posted by - June 1, 2025
யாழ் பொது நூலகம் அழிக்கப்பட்டு 44 ஆண்டுகள் கடந்தாலும் கூட அந்த அழிப்பு நடவடிக்கை மூலம் தமிழ் மக்களின் இதயங்களில் ஏற்படுத்திய வடு இன்னமும் மாறாதது. நேற்றைய தினம் பேர்லின் தமிழாலயத்தில் மாணவர்களுக்கு யாழ் நூலக எரிப்பு தொடர்பாக விளக்கம் கொடுக்கப்பட்டு…
மேலும்