கார்த்திகை மாதத்தில் பூக்கின்றோம்-தலைநகர் தந்த கவி.
கார்த்திகை மாதத்தில் பூக்கின்றோம் – ஈழ தேசத்தின் மலர்களாய் விரிகின்றோம் கல்லறை மேனியர் கழல்களில் வீழ்ந்தே கண்ணீர் பூக்களாய் சொரிகின்றோம் – கார்த்திகை – தேசத்தின் நிறங்களை தரிக்கின்றோம் – ஈழ மண்ணின் உணர்வினில் எழுகின்றோம் மாவீரர் நினைவினில் காலத்தின் வெளியினில்…
மேலும்
