Author: சமர்வீரன்
- Home
- சமர்வீரன்
சமர்வீரன்
“பாரிசிலும் பொலிசார் மாவீரர் நினைவுக்கு தடை” இச் செய்தியில் உண்மையில்லை.
“பாரிசிலும் பொலிசார் மாவீரர் நினைவுக்கு தடை” என்னும் தலைப்பில் 21.11.2020 வெளியான யாழ்.’ஈழநாடு’ நாளிதழில் செய்தி வெளியானதில் உண்மையில்லை. இச்செய்தித் தலைப்பு தமிழ் மக்களைக் குழப்பும் விதத்தில் வெளியிடப்பட்டுள்ளதை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். சில ஊடகங்கள் செய்திகளைப் பரபரப்பாக்குவதற்கு தலைப்புகளையிட்டு, சமூக நலன்களையோ,…
மேலும்
வாகை மரங்கள் ஏங்குகின்றது !-தலைநகர் தந்த கவி
மாவீரத் தெய்வங்களே ! உங்கள் தியாகத் திருநாளாம் மாவீரர் திருநாளை நோக்கி காத்திருக்கின்றோம் ! வாகை! வாகை ! என்று நீங்கள் ஆர்ப்பரிக்கும் உங்கள் திருவாயில் ஓங்கி ஒலிக்கும் தேசிய மரங்கள் நாம் … இந்த…
மேலும்
மண்காக்கும் தெய்வங்கள் !தலைநகர் தந்த கவி,
மண்காக்கும் தெய்வங்கள் மலரடி தொழுதாலே மனமெங்கும் உருவேறி உணர்வேறும் -ஈழ மண்காக்க உயிரீந்தோர் சரிதத்தை உணர்ந்தாலே உளமெங்கும் வீரத்தின் பலமேறும் ஈழத்தை காத்திடும் காவல் தெய்வங்கள் ஈழத்தின் உயிர்ப்பிலே வாழுகிறார் -இந்த ஞாலத்தில் தோன்றிடும் ஈழத்தின் பகைதனை காலத்தின் வேலினால் அழித்திடுவார்…
மேலும்
கார்த்திகை மாதத்தின்…மனோச், ராகவி, நிறையா, கஜானா, சைறின், கஜானி, டிஜானி
மனோச் ராகவி நிறையா கஜானா சைறின் கஜானி டிஜானி
மேலும்
கண்ணுக்குள்ளே வைத்து காத்திடும் வீரரை…திருமதி றெஜினி சத்தியகுமார் அவர்களின் மாணவிகள்.
ஆடற்கலைமணி திருமதி றெஜினி சத்தியகுமார் அவர்களின் மாணவிகளான செல்விகள் சுவேதா ஜெயக்குமார் அபிரா தயாபரன் மதுசா ரஞ்சித் சாகித்தியா விஜயகுமாரன் ரோசிகா ரவிக்குமார் யனுசா உதயகுமார் சபிதா தவநேசன் சுஜானி குமரேஸ் ராசிகா ரவிக்குமார்
மேலும்
தீபங்கள் ஏற்றியே வணங்கிடுவோம் ! தலைநகர் தந்த கவி.
மணியோசை கேட்டதுமே மனவெளியின் கோயிலிலே வீற்றிருக்கும் மாவீரர் அருள் சுரக்கும் -வீரக் களமாடி உயிரீந்த திருநாளை வணங்கிடவே தலைசாய்த்து நீர்ததும்பி விழி திறக்கும் தமிழீழச் சரிதையிலே பதிவான போர்க் கலையை உயிர் கொண்டு எழுதிய மாவீரர் – நம் தமிழீழக் கொடியேற…
மேலும்
கார்த்திகை மாதத்தில் பூக்கின்றோம்-தலைநகர் தந்த கவி.
கார்த்திகை மாதத்தில் பூக்கின்றோம் – ஈழ தேசத்தின் மலர்களாய் விரிகின்றோம் கல்லறை மேனியர் கழல்களில் வீழ்ந்தே கண்ணீர் பூக்களாய் சொரிகின்றோம் – கார்த்திகை – தேசத்தின் நிறங்களை தரிக்கின்றோம் – ஈழ மண்ணின் உணர்வினில் எழுகின்றோம் மாவீரர் நினைவினில் காலத்தின் வெளியினில்…
மேலும்
