சமர்வீரன்

இரத்த வெறியர்கள்.- வன்னியூர் குருஸ் –

Posted by - May 14, 2021
இரத்த வெறியர்கள். ******** நீதியில்லாத நரக பூமி இது நீயும் நானும் இதில் கேட்பது எது நீதியையா…? நின்மதியையா..? இரண்டிற்கும் இங்கே இடமேது! இது பாதகர் செயலென்று மனிதமே குமுறுகின்றது..! புரியாத உலகிற்கு இதைப் புரியவைப்பது எப்படி…? பாலகர் பலரின் பிஞ்சுக்…
மேலும்

இதிலும் சந்தேகம்.-வரலாற்று மண்ணிலிருந்து -மு.தமிழ்ச்செல்வன்.

Posted by - May 14, 2021
இதிலும் சந்தேகம். *** **** 2009….! பாட்ஸ் கடையிலிருந்து தூக்கி எறியப்பட்டவை போன்று ஆங்காங்கே பலதை கண்டோம்….! உடலின் அனைத்துப் பாகங்களும் புதிதாய்க் கிடந்தன….! பொருத்த முடியாது என்பதால் எவரும் பொறுக்கி எடுக்கவில்லை! கையும்,காலும், தலையும், குடலும் என எல்லா உதிரிப்…
மேலும்

அறத்தை மீறிய ஆயுதங்கள் !-அகரப்பாவலன்.

Posted by - May 14, 2021
அறத்தை மீறிய ஆயுதங்கள் ! சிங்களமே ! மறப்போமா ? மன்னிப்போமா ?… முடியாது ! அனைத்து பதிவுகளும் நெஞ்சின் ஆழத்தில் பதிந்துள்ளது …! உங்கள் குண்டுகள் பலியாக்கிய எங்கள் உறவுகளின் மரித்த கண்களில் அனைத்து பதிவுகளும் நிழலாடியது…! உங்கள் பொஸ்பரஸ்…
மேலும்

முள்ளிவாய்க்காலில் அரங்கேறுவது சிங்களத்தின் அருவருப்பின் வெளிப்பாடு! -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - May 13, 2021
முள்ளிவாய்க்கால் நினைவுத்திடல் பகுதியில் கடந்த இரவு முதல் அரங்கேறிவரும் அராஜகப் போக்கானது சிங்களத்தின் அருவருப்பின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளதுடன், அச்செயற்பாட்டினை உலகத் தமிழர்கள் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.தமிழினப்படுகொலை நிகழ்த்தப்பட்டதன் 12ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளில் சிறிலங்கா அரசாங்கத்தின்…
மேலும்

டோட் முண்ட் தமிழாலய மாணவன் செல்வன்.கஜன் அருந்தவராஜா அவர்களின் வலிசுமந்த பேச்சு.

Posted by - May 13, 2021
டோட் முண்ட் தமிழாலய மாணவன் செல்வன்.கஜன் அருந்தவராஜா அவர்களின் வலிசுமந்த பேச்சு.  
மேலும்

என்னை வருத்தும் இந்த நாட்கள் தினம் கண்கள் கண்ணீர் சொரிக்கும் சொந்தமழிந்த அந்த நாளை எண்ணி…

Posted by - May 13, 2021
என்னை வருத்தும் இந்த நாட்கள் தினம் கண்கள் கண்ணீர் சொரிக்கும் செந்தமழிந்த அந்த நாளை எண்ணி….. இறுவட்டு அனல் வீசிய கரையோரம் பாடலாசிரியர்: வன்னியூர் குரூஸ் இசை: இரா.சேகர் பாடியவர்: கிரிதரன் அபிநயம். ஆடற்கலாலய ஆசிரியையும், அதிபருமான ஆடற்கலைமணி திருமதி றெஜினி…
மேலும்

லிவர்குசன் தமிழாலய மாணவி செல்வி. ஜெனிசா ஜெயசூரியன் அவர்களின் வலி சுமந்த வரிகள்.

Posted by - May 13, 2021
லிவர்குசன் தமிழாலய மாணவி செல்வி. ஜெனிசா ஜெயசூரியன் அவர்களின் வலி சுமந்த வரிகள்.    
மேலும்