சமர்வீரன்

மனிதச்சங்கிலி போராட்டத்திற்கு அழைக்கிறார் தோழர் தியாகு அவர்கள்.

Posted by - February 22, 2022
தமிழீழ தேசத்தின் தாயகம்,தேசியம்,தன்னாட்சி இவைகளின் உரிமையை யேர்மனிய அரசாங்கத்திற்கு எடுத்துக்காட்டும் பதிவே! “மனிதச்சங்கிலி போராட்டம்” என்று அழைக்கிறார் தோழர் தியாகு அவர்கள்.
மேலும்

வீதி வந்து போராடு-இன்றே நீதி வந்து சேருமடா….

Posted by - February 22, 2022
ஓர் அணியாய் நின்று போராடு மனிதச் சங்கிலி ஆகட்டும் தமிழீழம் ஒன்றே முடிவென்று திசைகள் நான்கும் கூறட்டும் உலகின் செவிகள் நம் பக்கம்-நீ உரிமை கேட்டுப் பறை கொட்டு
மேலும்

யேர்மனிய அரசின் இதயக் கதவை திறக்க அழைக்கிறார் ஸ் ரீபன் புஸ்பராசா.

Posted by - February 22, 2022
உரிமை இல்லா இனம் உருக்குலைந்து அழிந்துவிடும் என்ற ஆதங்கதின் தொனியில் தாயகம்,தேசியம், சுயாட்சி,சுயநிர்ணய உரிமை நோக்கிய “மனிதச் சங்கிலி போராட்டம்” வெற்றி பெற்று யேர்மனிய அரசின் இதயக் கதவை திறக்க அழைக்கிறார் நோர்வே ஈழத்ததமிழர் மகக்களவையின் ஸ் ரீபன் புஸ்பராசா அவர்கள்.
மேலும்

அருள்த் தந்தை ஜெகதாஸ் அவர்களின் உணர்வுமிக்க வேண்டுகோள்.

Posted by - February 21, 2022
அருள்த் தந்தை ஜெகதாஸ் அவர்களின் உணர்வுமிக்க வேண்டுகோள் கடந்து வந்த பாதையின் துன்ப வடுக்களின் காரணிகளுக்கு விடைகாணத் துடிக்கும் ஏக்கத்தை பிரதிபலிக்கிறது.
மேலும்

மனிதச்சங்கிலிப் போராட்டத்திற்கு அழைப்புவிடுக்கின்றார் கொளத்தூர் மணி.

Posted by - February 21, 2022
போரின் வடிவங்கள் மாறலாம் தமிழீழ கொள்கை மாறாது என்ற தலைவரின் பதிவை ஆழ்மனதில் பதிய வைக்கிறார் கொளத்தூர் மணி அவர்கள்
மேலும்

அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 5ம் நாளாக (20/02/2022) தொடரும் அறவழிப்போராட்டம்.

Posted by - February 21, 2022
சிறிலங்கா பேரினவாத அரசினால் நடத்தப்பட்ட திட்டமிட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 5ம் நாளாக (20/02/2022) தொடரும் அறவழிப்போராட்டம். பிரித்தானியாவில் 16/02/2022 ஆரம்பமான மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் நெதர்லாந்து நாட்டினை ஊடறுத்து இன்று (20/02/2022) பெல்சியம் நாட்டினை…
மேலும்

தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டிமனிதச்சங்கிலி கவனயீர்ப்புப் போராட்டம் – 26.2.2022 யேர்மனி

Posted by - February 21, 2022
தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டிமனிதச்சங்கிலி கவனயீர்ப்புப் போராட்டம் – 26.2.2022 யேர்மனி ttn.tv/videos/2086
மேலும்

தமிழ்ச் சிறார்களின் ஆர்வத்தைத் தூண்டும் தமிழ்த்திறன் போட்டி-2022 Germany.

Posted by - February 20, 2022
யேர்மனியில் 29 ஆண்டுகளாக வெற்றி நடைபோட்டு வருகிறது தமிழ்த்திறன் போட்டி. சென்ற இரண்டு ஆண்டுகளாகக் கொடூரமாகப் பரவிவரும் கொரோனா தொற்று நோய்க்கும் சவாலாக யேர்மனியில் வாழும் தமிழ்ச் சிறார்களின் தமிழ்மொழிப் பற்று உள்ளது. முதற் சுற்றில் 110க்கு மேற்பட்ட தமிழாலயங்களில் ஏழு…
மேலும்

4ம் நாளாக (19/02/2022) தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வேண்டி ஐ.நா நோக்கி பயணிக்கும் ஈருருளிப்பயணம்.

Posted by - February 20, 2022
கடந்த 16/02/2022 பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்து தற்போது நெதர்லாந்தில் தொடரும் மனித நேய ஈருருளிப்பயணப் போராட்டம், இன்று 19/02/2022 Rotterdam மாநகரத்தில் இருந்து ஆரம்பித்து Breda மாநகரத்தினை வந்தடைந்தது. வரும் வழியில் கடும் புயற்காற்றின் சீற்றத்திலும் இயற்கையின் பெரும் சவால்களுக்கு மத்தியில்…
மேலும்

மனிதச்சங்கிலிப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கின்றார். திரு.கஜேந்திரன்.செல்வராசா.

Posted by - February 18, 2022
பாராளுமன்ற உறுப்பினர் திரு.கஜேந்திரன்.செல்வராசா அவர்களின் ஆழ்மன வெளிப்பாடு. சுயநிர்னைய உரிமையின் ஆணிவேரை பலப்படுத்தும் ஊக்க சக்தியாக தொனிக்கிறது! தாயக,புலம்பெயர் மக்களின் யதார்த்த நிலைமையின் இடரை நினைந்து தேச உணர்வை பதிவு செய்கிறார்.
மேலும்