சமர்வீரன்

சுவிஸ் சூரிச் மாநிலத்தில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற கரோக்கே கானக்குயில் 2022!

Posted by - March 1, 2022
தமிழீழ விடுதலைக்காய் போராடி சிறிலங்காச் சிறைகளில் தவிக்கும் போர்க் கைதிகளின் விடுதலைக்கும், மறுவாழ்வுக்கும் உதவும் முகமாகவும், சூரிச்வாழ் அனைத்துக் கலைஞர்களினதும் திறமைகளை ஊக்குவித்து மதிப்பளிக்கவும் சூரிச் மாநிலத்தில் இனியொரு விதி செய்வோம் நிகழ்வில் ஐரோப்பா ரீதியிலான கரோக்கே கானக்குயில் எழுச்சிப்பாடல் போட்டியானது…
மேலும்

தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 12 வது நாளாகத் தொடரும் ஈருருளிப் பயணம்.

Posted by - February 28, 2022
27.02.2002 இன்று ஆரம்பித்த ஈருருளிப்பயணம் Baden என்னும் மாநகரத்தில் நிறைவுற்றது. பயணித்த வழியில் Karlsuher மாநகரத்தில் தமிழ் மக்களின் வரவேற்போடு தொடர்ந்தும் இலக்கு நோக்கி பயணித்தது. யேர்மனி நாட்டு பெண் ஒருவரினால் நீர் ஆகாரம் பகிர்ந்து தமிழர்களுக்கு நடந்த அழிப்புப் பற்றி…
மேலும்

டென்மார்க்கில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு சுமந்து கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி 2022.

Posted by - February 28, 2022
டென்மார்க் வாழ் தமிழ் மக்களின் கரப்பந்தாட்ட கழகங்கள் பங்குபற்றும் சுற்றுப்போட்டியாக, தமிழர் விளையாட்டு துறையினரால் 10 ஆவது தடவையாக 26.02.2022 சனிக்கிழமை அன்று வைல நகரில் சிறப்பாக நடைபெற்றது.இச் சுற்றுப்போட்டியானது தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப் படத்திற்கு சுடரேற்றி,…
மேலும்

மனிதச்சங்கிலி கவனயீர்ப்புப் போராட்டம் 26.02.2022-யேர்மனி

Posted by - February 27, 2022
“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற தியாகதீபம் தீலிபன் அவர்களது வரிகள் தமிழீழமக்களின் மனங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கும் விடுதலை மந்திரம். கடந்த 26.02. 2022 யேர்மனி நாட்டில் தமிழர்கள் செறிந்து வாழும் ஐம்பத்துமூன்று நகரங்களில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்…
மேலும்

மனிதச்சங்கிலி போராட்டத்தில் இணைந்த ஈருருளிப்பயண அறவழிப் போராளிகள்..

Posted by - February 27, 2022
பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் இன்று (26/02/2022) யேர்மனி நாட்டில் லாண்டோ மாநகரில் நடைபெற்ற மனிதச் சங்கிலி கவனயீர்ப்பு போராட்டத்தில் இணைந்து கொண்டது. சிறிலங்காப் பேரினவாத அரசினால் தமிழின படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் எனவும்…
மேலும்

தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 10ம் நாளாக (25/02/2022) தொடரும் ஈருருளிப்பயணம்.

Posted by - February 26, 2022
25/02/2022 காலை 6 மணிக்கு Luxembourg – Germany நாட்டின் எல்லையில் இருந்து ஆரம்பமான மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் சார்புருக்கன் மாநகரசபையில் உதவி முதல்வரினை சந்தித்து சிறிலங்கா பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும்…
மேலும்

மனிதச்சங்கிலிப் போராட்டத்திற்கு அழைப்பு விடுகின்றார் திரு. குமணன் அவர்கள்.

Posted by - February 25, 2022
யேர்மனியில் 26.2.2022 சனிக்கிழமை நடைபெறவிருக்கும் மனிதங்சங்கிலிப் போராட்டத்திற்கு யேர்மனியில் வாழும் தமிழீழமக்களை உரிமையுடன் அழைக்கின்றார் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக் கிளையின் பேர்லின் மாநிலப் பொறுப்பாளர் திரு. குமணன் அவர்கள்.
மேலும்

9ம் நாளாக (24/02/2022) தொடரும் அறவழிப்போராட்டம் யேர்மனி நாட்டினை வந்தடைந்தது.

Posted by - February 25, 2022
தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 9ம் நாளாக (24/02/2022) தொடரும் அறவழிப்போராட்டம் யேர்மனி நாட்டினை வந்தடைந்தது. கடந்த 16/02/2022 பிரித்தானியாவில் ஆரம்பித்த மனிதநேய  ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம். நெதர்லாந்து , பெல்சியம் மற்றும் லக்சாம்பூர்க் நாடுகளை கடந்து இன்று 24/02/2022…
மேலும்

ஓர் அணியாய் நின்று போராடு மனிதச் சங்கிலி ஆகட்டும்

Posted by - February 24, 2022
நாடு கேட்டுப் படை கண்டோம்-இன்று நாதி கெட்டுப் போவதற்கோ? காடு மேடு களனியெங்கும்-கள மாடி மாண்ட வீரர்களை மனதோடு தாங்கிப் போராடு-தமிழ் ஈழம் நாளை நமதாகும் ஓர் அணியாய் நின்று போராடு மனிதச் சங்கிலி ஆகட்டும் தமிழீழம் ஒன்றே முடிவென்று திசைகள்…
மேலும்

மனிதச்சங்கிலிப் போராட்டத்திற்கு அழைப்பு விடுகின்றார் திரு. தேவா சபாபதி

Posted by - February 23, 2022
மனிதச்சங்கிலிப் போராட்டத்திற்கு அழைப்பு விடுகின்றார் திரு. தேவா சபாபதி, கனேடிய தமிழர் தேசிய அவை.
மேலும்