சமர்வீரன்

டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் நினைவு நாள்

Posted by - May 1, 2022
பாரத தேசத்திடம் இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 19.03.1988 தொடக்கம் 19.04.1988 வரை அகிம்சை வழியில் சாகும் வரை உண்ணா நோன்பிருந்து சாவைத் தழுவிக்கொண்ட தியாகச் சுடர் அன்னை பூபதியம்மாளின் அவர்களின் 34 ஆவது ஆண்டு வணக்க நிகழ்வும், நாட்டுப்பற்றாளர்கள் அனைவரினதும்…
மேலும்

யேர்மனி Mannheim,Karlsruhe நகரத்தில் உள்ள தமிழாலயங்களில் நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் நினைவுநாள்.

Posted by - April 27, 2022
யேர்மனி Mannheim,Karlsruhe நகரத்தில் உள்ள தமிழாலயங்களில் நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் நினைவுநாள்.
மேலும்

யேர்மனி முன்சன் நகரத்தில் நடைபெற்ற அன்னைபூபதித்தாயின் நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - April 26, 2022
யேர்மனி முன்சன் நகரத்தில் தியாகச்சுடர் அன்னை பூபதியின் 34 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வும் நாட்டுப்பற்றாளர் நாளும் எழுச்சியுடன் நடைபெற்றது. இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகளுடனான போரினை நிறுத்த வேண்டும் விடுதலைப்புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளை முன்வைத்து…
மேலும்

வட மாநிலக் கொற்றிங்கன் அரங்கில் 32ஆவது அகவை நிறைவில் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி

Posted by - April 25, 2022
தமிழ்க் கல்விக் கழகத்தின் 32ஆவது அகவை நிறைவு விழாவை நிர்வாகப்பொறிமுறைகளுக்கு அமைவாக ஐந்து அரங்குகளிற் திட்டமிட்டவாறு சிறப்போடு நடாத்திவருகின்றது. தாயகனின் சிந்தனையைப் பதியமிடும் வகையில் வேற்றுமொழிச் சூழலிற் பிறந்து வளரும் தமிழ்ச் சிறார்களை அணியப்படுத்தி மொழி, கலை, பண்பாடு, விளையாட்டு என…
மேலும்

அன்னை பூபதி அவர்களின் நினைவெழுச்சி நாளும் நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகூரலும்-சுவிஸ்

Posted by - April 25, 2022
சுவிசில் எழுச்சியுடன் நடைபெற்ற தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களின் நினைவெழுச்சி நாளும் நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகூரலும்.. இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகளுடனான போரினை நிறுத்த வேண்டும், விடுதலைப்புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளை முன்வைத்து 19.03.1988 தொடக்கம் 19.04.2022…
மேலும்

அன்னை பூபதியம்மாளின் 34 வது வருட வணக்க நிகழ்வு-டென்மார்க்

Posted by - April 25, 2022
தமிழர் தாயகத்தின் மீதான இந்திய ஆக்கிரமிப்பையும், அட்டூழியங்களையும் எதிர்த்து நீதி வேண்டி உண்ணா நோன்பு இருந்து தன்னுயிரை ஈகம் செய்த தியாகி அன்னை பூபதி அம்மா அவர்களின் 34 ஆண்டு நினைவாக வீரவணக்க நிகழ்வு நேற்றைய தினம் சனிக்கிழமை 23.04.2022 அன்று…
மேலும்

யேர்மனி சோலிங்கன் நகரத்தில் சிறப்பாக நடைபெற்ற அன்னை பூபதி அம்மாவின் வணக்க நிகழ்|வு.

Posted by - April 23, 2022
யேர்மனி சோலிங்கன் நகரத்தில் சிறப்பாக நடைபெற்ற அன்னை பூபதி அம்மாவின் வணக்க நிகழ்|வு.
மேலும்

யேர்மனி சார்லான் மாநிலத்தில் சிறப்பாக நடைபெற்ற அன்னை பூபதி அம்மாவின் வணக்க நிகழ்|வு.

Posted by - April 23, 2022
யேர்மனி சார்லான் மாநிலத்தில் சிறப்பாக நடைபெற்ற அன்னை பூபதி அம்மாவின் வணக்க நிகழ்|வு.
மேலும்

யேர்மனி றயின நகரத்தில் நடைபெற்றுக்கொணடிருக்கும் அன்னை பூபதித்தாயின் வணக்க நிகழ்வு.

Posted by - April 23, 2022
யேர்மனி றயின நகத்தின் மத்தியில் உள்ள பூங்காவினில் யேர்மனிய மக்கனிள் பார்வைக்கு முன் அன்னை பூபதி அம்மாவின் திருவுருவப்படத்திற்கு சுடர்ஏற்றி மலர்தூவி வீரவணக்கத்தைச் செலுத்தினர் றயினவாழ் தமிழ்மக்கள்.  
மேலும்

இன்று யேர்மனி வூப்பெற்றால் நகரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாட்டுப்பற்றாளர்  வணக்க நிகழ்வு.

Posted by - April 23, 2022
யேர்மனி வூப்பெற்றபல் நகரில் வூப்பெற்றால் நகரில் ஈகைத்தாய் அன்னை பூபதிஅம்மாவின் வணக்க நிகழ்வும் நாட்டுப்பற்றாளர் மற்றும் மாமனிதர் ஆகியேரின் வணக்க நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
மேலும்