Author: சமர்வீரன்
- Home
- சமர்வீரன்
சமர்வீரன்
காத்திருக்கிறாள்!- அகரப்பாவலன்.
நந்திக் கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவுகளை ஏந்திய தீபங்கள் .. அங்கு .. மூன்று மகன்களை போருக்கு அனுப்பிய தாயொருத்தி நந்திக்கடலை பார்த்த வண்ணம் நிற்கிறாள் ! அவள் கண்களில் இன்னும் நம்பிக்கையின் ஆழம் தெரிகின்றது .. ஆம் ! கடைசியாக…
மேலும்
டென்மார்க் Grindsted நகர தேவாலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.
ஆண்டுகள் கடந்து போயினும்.. ஆறாததும் யாராலும் ஆற்றுப்படுத்த முடியாததுமான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நேற்று ஞாயிற்றுக்கிழமை 15.05.2022 டென்மார்க்கின் கிறின்சட் நகரில் உள்ள தேவாலயத்தில்இ 2009 முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்தவர்களுக்கான விசேட நினைவேந்தலும் திருப்பலிப் பிரார்த்தனையும் மிகவும் உணர்வுபூர்வமாக மேற்கொள்ளப்பட்டது. அருட்தந்தை…
மேலும்
பேர்லின் தமிழாலய ஆசிரியை திருமதி பாமினி துஸ்யந்தன்.
திருமதி பாமினி துஸ்யந்தன் பேர்லின் தமிழாலய ஆசிரியை.
மேலும்
பேரலின் தமிழாலய மாணவி செல்வி மிதுசா செந்தில்குமரன்.
பேரலின் தமிழாலய மாணவி செல்வி மிதுசா செந்தில்குமரன்.
மேலும்
இன்று 15. 05. 2022 பீலபெல்ட் நகரில் இடம்பெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு.
தமிழின அழிப்பினை வேற்றின மக்களுக்கு வெளிப்படுத்தும் வகையில், யேர்மனியில் 16 நகரங்களில் ஒழுங்குபடுத்தப்பட்ட கவனயீர்ப்பு நிகழ்வு இன்று 15. 05. 2022 பீலபெல்ட் நகரில் இடம்பெற்றது. கவனயீர்ப்பு நிகழ்வு சுடர் மலர் வணக்கத்தோடு ஆரம்பித்து வேற்றின மக்களுக்கான ஓவியக் காட்சிப்படுத்தல்களோடு துண்டுப்பிரசுரங்களும்…
மேலும்
ஒஸ்னாபுறுக் நகரில் நடைபெற்ற தமிழின அழிப்பு கவனயீர்ப்பு நிகழ்வு.
சிங்கள இனவெறி அரசினால் தமிழீழ மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இந்நூற்றாண்டின் மிகக்கொடிய இன அழிப்பினை நினைவுகூரும் வகையிலும், முள்ளிவாய்க்கால் இறுதிப்போரிலே தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய எமது மாவீரர்களின் வீரவரலாற்றினை மனதிருத்தியும் நேற்றையதினம் (14.05. 2022) ஒஸ்னாபுறுக் நகரில் தமிழின அழிப்பு கவனயீர்ப்பு…
மேலும்
