சமர்வீரன்

சபாரட்ணம் வாமதேவன் அவர்களின் நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு.-தமிழீழ விடுதலைப் புலிகள்.

Posted by - May 22, 2022
21.05.2022 சபாரட்ணம் வாமதேவன் அவர்களுக்கு “நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு. இத்தாலி நாட்டின் பலெர்மோ பிராந்தியச் செயற்பாட்டாளர் சபாரட்ணம் வாமதேவன் அவர்கள், 17.05.2022 அன்று உடல்நலம் பாதிப்படைந்த நிலையில் சாவடைந்தார் என்ற செய்தி எம்மைப் பெருந்துயரில் ஆழ்த்தியிருக்கிறது. 1995ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்தே, சுதந்திரத் தமிழீழமே…
மேலும்

பிரிகேடியர் பால்ராஜ் 14 ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு-பிரித்தானியா.

Posted by - May 22, 2022
இன்று தமிழர் ஒருங்கிணைப்பு குழு பிரித்தானியக் கிளையினரால் மிச்சம் பகுதியில் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு முன்னேடுக்கப்பட்டது. நிகழ்வினில் பொதுசுடரினை தனரட்ணம் பியா ஏற்றிவைத்து நிகழ்வானது ஆரம்பமானது. ஈகைச்சுடரினை நடன ஆசிரியர் சாமினி கண்ணன்…
மேலும்

நாட்டுப்பற்றாளர்.திருமதி சிவகாமசுந்தரி தியாகராஜா. தமிழர் ஒருங்கிணைப்புக் குழு- யேர்மனி

Posted by - May 22, 2022
நாட்டுப்பற்றாளர். திருமதி சிவகாமசுந்தரி தியாகராஜா பிறப்பிடம்: ஆத்தியடி பருத்தித்துறை, தமிழீழம். வதிவிடம்: ஸ்வெபிஸ் ஹால் (Schwäbisch Hall-Germany) மாந்தரின் வாழ்வியலில் மேன்மையாகக் கருதப்படுவது வாழ்வாங்கு வாழ்தலாகும். அதன் உண்மைநிலை யாதெனில் புவியில் பிறந்த ஒவ்வொருவரும் தமது வாழ்வை மண்ணின் உயர்விற்காகவும், பிறரின்…
மேலும்

சிவகாமசுந்தரி தியாகராஐா அவர்களுக்கு நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு-தமிழீழ விடுதலைப் புலிகள்.

Posted by - May 21, 2022
20.05.2022 சிவகாமசுந்தரி தியாகராஜா அவர்களுக்கு ‘‘நாட்டுப்பற்றாளர்’’ மதிப்பளிப்பு. தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில்  ஜேர்மன் நாட்டில் மன்கைம் நகரத்தில்,  தன்னையும் ஒரு தேசியச் செயற்பாட்டாளராய் இணைத்துக்கொண்டு விடுதலைக்காகத் தொடர்ந்து பயணித்த சிவகாமசுந்தரி ஆசிரியர்  என்று பலராலும் அறியப்பட்டவரை 18.05.2022  அன்று நாம் இழந்துவிட்டோம்.…
மேலும்

டென்மார்க் றணஸ் நகர தேவாலயத்தில் நடைபெற்ற முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்வு.

Posted by - May 21, 2022
கடந்த 18.05.2022 அன்று றணஸ் நகர தேவாலயத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில், இனழிப்பில் கொல்லல்பட்ட அனைத்து மக்களுக்குமான நினைவேந்தல் திருப்பலி மிகச்சிறப்பாக நடைபெற்றது. இத்திருப்பலி ஆராதனையானது தமிழில் நடைபெற்றத்ததோடு, அதிலும் மிகச்சிறப்பம்சமாக முள்ளிவாய்க்கால் களத்தில் இறுதிவரை நின்று தனது பணியை…
மேலும்

முள்ளிவாய்க்கால் முற்றம் என்னும் நூல் சிறுவர்களின் கையெழுத்துப் பிரதியாக மே 18 தமிழின அழிப்பு நாளில் வெளியிட்டு வைக்கப்படுகிறது.

Posted by - May 21, 2022
“ முள்ளிவாய்க்கால் முற்றம்” எம் இனத்தின் வலிசுமந்த வீர வரலாற்றை அடுத்த தலைமுறைக்கும் கடத்தும் வகையில் யேர்மன் தமிழ்ப்பெண்கள் அமைப்பின் பேர்லின் பிரிவினரால் கடந்த பத்து வருடங்களாக “முள்ளிவாய்க்கால் முற்றம்” என்னும் நூல் சிறுவர்களின் கையெழுத்துப் பிரதியாக மே 18 தமிழின…
மேலும்

அமரர். திருமதி சிவகாமசுந்தரி தியாகராஜா அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு.

Posted by - May 20, 2022
அமரர் திருமதி சிவகாமசுந்தரி தியாகராஜா அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு கீழ்வரும் முகவரியில் 23.5.2022 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் என்பதனை அறியத்தருகின்றோம். Funeral place Krematorium Am Waldfriedhof Schwäbisch Hall GmbH & Co. Rinnener Sträßle 95…
மேலும்

திருமதி சிவகாமசுந்தரி தியாகராஜா.-யேர்மனியில் சாவடைந்துள்ளார்.

Posted by - May 20, 2022
தமிழீழத் தாய்த்திரு நாட்டின் எழில்மிகு வளங்களோடும், தாய்மண்ணின் விடுதலை உணர்வோடும் இரண்டறக் கலந்து கிடக்கும் வடமராட்சியின் பருத்தித்துறையில் அவதரித்து, அந்த மகத்தான மண்ணுக்கே உரித்தான கல்வியால், கலையால், வீரத்தால், விடுதலை உணர்வால் மேலோங்கித் திகழ்ந்த ஓர் அற்புதமான அன்னையை இயற்கை இன்று…
மேலும்

தளபதி பால்ராஜ் களத்தில் நின்றால் இராணுவத்திற்கு இரத்தம் உறையும்- பிரிகேடியர் தீபன்.

Posted by - May 20, 2022
20 .05 .2022  பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் நினைவு வணக்க நாள். அவர் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் தீபன் அவர்கள் தெரிவித்த நினைவுப் பகிர் மீள்பதிவு.. சிக்கலாகிவிட்ட களங்களில் தனிவீரம் காட்டி வெற்றிகளை எம்பக்கம் திருப்பிவிட்ட புலி…
மேலும்

பெல்சியம் தலைநகர் புறுசெல்ஸ் இல் நினைவு கூரப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை.

Posted by - May 19, 2022
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு பெல்சியம் நாட்டின் தலைநகர் புறுசெல்ஸ்( Brussels ) இல் மிக உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்டது. இதில் தமிழ் மக்கள் ஒன்றுகூடி முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற அழிவுகள் புகைப்படக் கண்காட்சி மூலம் மக்களுக்கு…
மேலும்