சபாரட்ணம் வாமதேவன் அவர்களின் நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு.-தமிழீழ விடுதலைப் புலிகள்.
21.05.2022 சபாரட்ணம் வாமதேவன் அவர்களுக்கு “நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு. இத்தாலி நாட்டின் பலெர்மோ பிராந்தியச் செயற்பாட்டாளர் சபாரட்ணம் வாமதேவன் அவர்கள், 17.05.2022 அன்று உடல்நலம் பாதிப்படைந்த நிலையில் சாவடைந்தார் என்ற செய்தி எம்மைப் பெருந்துயரில் ஆழ்த்தியிருக்கிறது. 1995ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்தே, சுதந்திரத் தமிழீழமே…
மேலும்
