சமர்வீரன்

அன்னை பூபதி அம்மாவின் நினைவுகள் சுமந்த விளையாட்டுப் போட்டிகள் – 2022 சுவிஸ்

Posted by - May 31, 2022
சுவிசில் நடைபெற்ற தியாகச்சுடர் நாட்டுப்பற்றாளர் அன்னைபூபதி அம்மாவின் நினைவுகள் சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2022! இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகளுடனான போரினை நிறுத்த வேண்டும், விடுதலைப்புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளை முன்வைத்து 19.03.1988 தொடக்கம் 19.04.2022 வரை…
மேலும்

டென்மார்க்கில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலையின் 13ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு.

Posted by - May 29, 2022
முள்ளிவாய்க்கால் மண்ணிலே சிறிலங்கா அரசு மேற்கொண்ட திட்டமிட்ட தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான மக்களை உயிர்பலி கொண்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் தமிழின அழிப்பின் 13ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு 28.05 2022 அன்று றணஸ் நகரில் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது. நிகழ்வானது பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகி,…
மேலும்

ஜேர்மன் வாழ் தமிழ்மக்களின் நிதிப் பங்களிப்பில் யாழ்மாவட்டத்தில் பயிர்விதைகள், நாற்றுக்கள் வழங்கிவைக்கப்பட்டது.

Posted by - May 29, 2022
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் முகமாக ஜேர்மன் வாழ் தமிழ்மக்களின் நிதிப் பங்களிப்பில் யாழ்மாவட்டத்தில் இளவாலை, உரும்பிராய், கைதடி ஆகிய பிரதேசங்களில் வாழும் மக்களில் 136 குடும்பங்களுக்கு 23,26/05/2022 ஆகிய நாட்களில் பயிர்விதைகள்…
மேலும்

கல்விக்கழகத்தின் புகைப்படப்பிரிவின் நிதிப்பங்களிப்பில் வடமராட்சி கிழக்குப் பகுதியில் நிவாரணம்.

Posted by - May 29, 2022
ஜேர்மன் கல்விக்கழகத்தின் புகைப்படப்பிரிவின் நிதிப்பங்களிப்பில் 26.05.2022 அன்று யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்குப் பகுதியில் மிகவறுமை நிலையில் வாழும் 92 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது. தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியில், இந்த உதவித்திட்டம் பேருதவியாக அமைந்ததெனவும் இவ்வுதவியினை வழங்கியவர்களுக்கும் வடமராட்சி…
மேலும்

பேர்லினில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் மே 18 நினைவேந்தல் நிகழ்வில்-அவ்ரினா ஜோஸ்.

Posted by - May 26, 2022
பேர்லினில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் மே 18 நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்நாட்டை சேர்ந்த அவ்ரினா ஜோஸ் எழுத்தாளர் & முனைவர் பட்ட ஆய்வாளர் லைப்சிக் பல்கலைக்கழகம்
மேலும்

யாழ் நூலக எரிப்பு, ஆறா வடு! – 41 வது ஆண்டு நினைவேந்தல் பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி.

Posted by - May 26, 2022
யாழ் நூலக எரிப்பு, அடையாள அழிப்பின் ஆறா வடு! – யாழ் பொது நூலக எரிப்பின் 41 வது ஆண்டு நினைவேந்தலாக பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி “ஒரு இனத்தை அழிக்க முன் அதன் வேர்களை அழி” என்பார்கள். அந்த இனத்தின் அடிப்படை…
மேலும்

சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல்-பெல்சியம்.

Posted by - May 25, 2022
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் எழுச்சி நிகழ்வு 23.05.2022 ஆம் நாள் அன்ற்வெப்பன் மாநாகரத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுக் கல்லறையில் நினைவு கூரப்பட்டது. இதில் பெல்சியம் வாழ் தமிழ் மக்கள்…
மேலும்

சுவிசில் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!

Posted by - May 23, 2022
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும்இ தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து; மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட பெரும்திருப்பங்கள் நிறைந்த சமர்களில் வீரகாவியம் படைத்து தங்களை ஆகுதியாக்கிய அனைத்து மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது 22.05.2022 ஞாயிறு…
மேலும்

நாட்டுப்பற்றாளர்.திருமதி சிவகாமசுந்தரி தியாகராஜா அவர்களுக்கு தமிழீழத் தேசியக்கொடி போர்த்தி மதிப்பளிக்கப்பட்டது

Posted by - May 23, 2022
நாட்டுப்பற்றாளர். திருமதி சிவகாமசுந்தரி தியாகராஜா பிறப்பிடம்: ஆத்தியடி பருத்தித்துறை, தமிழீழம். வதிவிடம்: ஸ்வெபிஸ் ஹால் (Schwäbisch Hall-Germany) நாட்டுப்பற்றாளர்.திருமதி சிவகாமசுந்தரி தியாகராஜா அவர்கள், பிள்ளைகள் மாவீரர் கப்டன் மொறிஸ்,மாவீரர் கப்டன் மயூரன், மாவீரர் பிரேமராஜன் மாஸ்டர், பேரனான மாவீரர் லெப்டினன். பரதன்…
மேலும்