சமர்வீரன்

மனிதச்சங்கிலிப் போராட்டத்திற்கு அழைப்புவிடுக்கின்றார் கொளத்தூர் மணி.

Posted by - February 21, 2022
போரின் வடிவங்கள் மாறலாம் தமிழீழ கொள்கை மாறாது என்ற தலைவரின் பதிவை ஆழ்மனதில் பதிய வைக்கிறார் கொளத்தூர் மணி அவர்கள்
மேலும்

அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 5ம் நாளாக (20/02/2022) தொடரும் அறவழிப்போராட்டம்.

Posted by - February 21, 2022
சிறிலங்கா பேரினவாத அரசினால் நடத்தப்பட்ட திட்டமிட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 5ம் நாளாக (20/02/2022) தொடரும் அறவழிப்போராட்டம். பிரித்தானியாவில் 16/02/2022 ஆரம்பமான மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் நெதர்லாந்து நாட்டினை ஊடறுத்து இன்று (20/02/2022) பெல்சியம் நாட்டினை…
மேலும்

தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டிமனிதச்சங்கிலி கவனயீர்ப்புப் போராட்டம் – 26.2.2022 யேர்மனி

Posted by - February 21, 2022
தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டிமனிதச்சங்கிலி கவனயீர்ப்புப் போராட்டம் – 26.2.2022 யேர்மனி ttn.tv/videos/2086
மேலும்

தமிழ்ச் சிறார்களின் ஆர்வத்தைத் தூண்டும் தமிழ்த்திறன் போட்டி-2022 Germany.

Posted by - February 20, 2022
யேர்மனியில் 29 ஆண்டுகளாக வெற்றி நடைபோட்டு வருகிறது தமிழ்த்திறன் போட்டி. சென்ற இரண்டு ஆண்டுகளாகக் கொடூரமாகப் பரவிவரும் கொரோனா தொற்று நோய்க்கும் சவாலாக யேர்மனியில் வாழும் தமிழ்ச் சிறார்களின் தமிழ்மொழிப் பற்று உள்ளது. முதற் சுற்றில் 110க்கு மேற்பட்ட தமிழாலயங்களில் ஏழு…
மேலும்

4ம் நாளாக (19/02/2022) தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வேண்டி ஐ.நா நோக்கி பயணிக்கும் ஈருருளிப்பயணம்.

Posted by - February 20, 2022
கடந்த 16/02/2022 பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்து தற்போது நெதர்லாந்தில் தொடரும் மனித நேய ஈருருளிப்பயணப் போராட்டம், இன்று 19/02/2022 Rotterdam மாநகரத்தில் இருந்து ஆரம்பித்து Breda மாநகரத்தினை வந்தடைந்தது. வரும் வழியில் கடும் புயற்காற்றின் சீற்றத்திலும் இயற்கையின் பெரும் சவால்களுக்கு மத்தியில்…
மேலும்

மனிதச்சங்கிலிப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கின்றார். திரு.கஜேந்திரன்.செல்வராசா.

Posted by - February 18, 2022
பாராளுமன்ற உறுப்பினர் திரு.கஜேந்திரன்.செல்வராசா அவர்களின் ஆழ்மன வெளிப்பாடு. சுயநிர்னைய உரிமையின் ஆணிவேரை பலப்படுத்தும் ஊக்க சக்தியாக தொனிக்கிறது! தாயக,புலம்பெயர் மக்களின் யதார்த்த நிலைமையின் இடரை நினைந்து தேச உணர்வை பதிவு செய்கிறார்.
மேலும்

மூன்றாம் நாளாக (18/02/2022) தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டி ஐ.நா நோக்கி தொடரும் அறவழிப்போராட்டம்.

Posted by - February 18, 2022
சிரிலங்காப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வேண்டியும் தமிழர்களுக்கு தமிழீழமே உறுதியான தீர்வு எனும் கோரிக்கைகளினை முன்னிறுத்தி மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் 3 நாளாக ஐ.நா நோக்கி 49வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின்…
மேலும்

தமிழின அழிப்புற்கு நீதி கேட்டு இயற்கையின் சீற்றத்திற்கு முகம் கொடுத்தபடி பயணிக்கும் ஈருளிகள்.(காணொளி)

Posted by - February 18, 2022
தமிழின அழிப்புற்கு நீதி கேட்டு இயற்கையின் சீற்றத்திற்கு முகம் கொடுத்தபடி நெதர்லாந்தில் ஆரம்பித்துள்ள ஈருருளிப் பயணம். சனநாயக தேசிய விடுதலைப் போராளிகளுக்கு வாழ்த்துக்ககும் பாராட்டுதல்களும்.
மேலும்

வெள்ளிவிழா காணும் தமிழ்முரசம் வானொலிக்கு குறியீடு தமிழ்த் தேசிய ஊடகத்தின் புரட்ச்சிகர வாழ்த்துகள்

Posted by - February 18, 2022
வெள்ளி மலர்களின் வாசனையே வாழி ! —————————————————————- தமிழ் முரசம் வானொலி வெள்ளிப் பூக்களை பூத்து நிற்கின்றது .. அதன் ஒலிக்கதிரில் வானத்தின் வெள்ளிகளைக் கோர்த்து மாலை சூடி வாழ்த்துவோம் ! தமிழீழப் போர் கந்தகத் தீயில் வெந்த போது ஒலிக்கற்றையில்…
மேலும்

மனிதச் சங்கிலி நீளட்டும் !அகரப்பாவலன்.

Posted by - February 17, 2022
மனிதச் சங்கிலி நீளட்டும் ! —————————————— “போராட்டம் ” இயற்கையின் ஒவ்வொரு வெளிப்பாட்டிலும் நிகழ்கிறது ! ஓர் வித்து மண்ணைப் பிளந்து வெளிவருவது போராட்டத்தின் வெற்றியாகும் .. ஓர் நதி மேடு பள்ளங்களை தாண்டி கடலில் சேர்வதும் போராட்ட வெற்றியாகும் ..…
மேலும்