சமர்வீரன்

7.3.2022 திங்கட்கிழமை இன்று ஐ.நா சபை முன்றலில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அறவளிப் போராட்டம் (காணொளி)

Posted by - March 7, 2022
7.3.2022 திங்கட்கிழமை இன்று ஐ.நா சபை முன்றலில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அறவளிப் போராட்டம் காணொளி  
மேலும்

பிரான்சில் மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டப் போட்டிகள் ஆரம்பமாகின!

Posted by - March 7, 2022
பிரான்சு ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் அனுசரணையில் தமிழர் விளையாட்டுத்துறை-பிரான்சு நடாத்தும் மாவீரர் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2022 நேற்று (06.03.2022) ஞாயிற்றுக்கிழமை parc interdépartemental des sports paris val de marne Chemin des bœufs 94000 Creteil. மைதானத்தில்…
மேலும்

ஐ.நா முன்றலை வந்தடைந்தது ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம்.

Posted by - March 7, 2022
கடந்த 16.02.2022 பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் சிறிலங்காப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும், தமிழீழமே தீர்வு எனவும் முக்கிய அரசியல் மையங்களில் வலியுறுத்தியபடி 7 நாடுகளை கடந்து ஐ.நா…
மேலும்

மாமனிதர் சிவநேசன் ஐயா ( கிட்டிணன் சிவனநேசன் ) அவர்களின் 14 ஆவது நினைவேந்தல் நிகழ்வு

Posted by - March 6, 2022
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கிண்ணயடி கிராமத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (2022.03.06) மாமனிதர் சிவநேசன் ஐயா ( கிட்டிணன் சிவனநேசன் ) அவர்களின் 14 ஆவது நினைவேந்தல் நிகழ்வு தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளறும் பிரதேச சபை உறுப்பினருமான குணராசா குணசேகரம்…
மேலும்

18ம் நாளாக சுயாதீன விசாரணை வேண்டி தொடரும்அறவழிப்போராட்டம்.

Posted by - March 6, 2022
சுவிசு பயேர்ன் , மாநகரசபை முன்றலில் இருந்து எழுச்சி கரமாக மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம்தொடர்ந்தது. சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலகசுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழமே தமிழர்களுக்கு தீர்வு என கடும் மலை ஏற்றத்தின் மத்தியிலும்…
மேலும்

17ஆவது நாளாகத் தொடரும் ஈருருளிப்பயணம்.(04.03.2022)

Posted by - March 5, 2022
தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி ,17ஆவது நாளாகத் தொடரும் ஈருருளிப்பயணம்.(04.03.2022) சிறிலங்கா பேரினவாத அரசானது தமிழர்களை இரசாயன,கொத்துக்குண்டுத் தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்பு வலயத்தில் தஞ்சமடைந்த மக்களை படுகொலை செய்ததோடு,வெள்ளைக்கொடிகளோடு சரணடைந்தவர்களை படுகொலை செய்யப்பட்டும் காணாமலாக்கப்பட்டும் ,வயது பால் வேறுபாடுகளின்றி…
மேலும்

சுவிசு நாட்டின் எல்லையில் உள்நுழைந்து மனித நேய ஈருருளிப்பயணம்.

Posted by - March 3, 2022
இன்று (02/03/2022) பிரான்சு நாட்டில் தொடர்ந்த மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் முலூசு, சான்லூயி மாநகரசபைகளில் சந்திப்புக்களை மேற்கொண்டது. நடைபெற்ற சந்திப்புக்களில் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் எனவும் தமிழீழமே நிரந்தர தீர்வு எனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றிற்கு…
மேலும்

15ம் நாளாக (01/03/2022) தொடரும் அறவழிப்போராட்டம்.

Posted by - March 2, 2022
இன்று (01/03/2022) Benfeld, France மாநகரசபையின் முன்றலில் இருந்து தொடர்ந்த மனிதநேய ஈருருளிப்பயண அறவழிப் போராட்டம் Selestat , Issenheim மாநகரசபைகளில் சந்தித்து மனுக்கொடுத்து தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழமே நிரந்தர தீர்வு என வலியுறுத்தப்பட்டது. மேடுகளில்…
மேலும்

சுவிஸ் சூரிச் மாநிலத்தில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற கரோக்கே கானக்குயில் 2022!

Posted by - March 1, 2022
தமிழீழ விடுதலைக்காய் போராடி சிறிலங்காச் சிறைகளில் தவிக்கும் போர்க் கைதிகளின் விடுதலைக்கும், மறுவாழ்வுக்கும் உதவும் முகமாகவும், சூரிச்வாழ் அனைத்துக் கலைஞர்களினதும் திறமைகளை ஊக்குவித்து மதிப்பளிக்கவும் சூரிச் மாநிலத்தில் இனியொரு விதி செய்வோம் நிகழ்வில் ஐரோப்பா ரீதியிலான கரோக்கே கானக்குயில் எழுச்சிப்பாடல் போட்டியானது…
மேலும்

தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 12 வது நாளாகத் தொடரும் ஈருருளிப் பயணம்.

Posted by - February 28, 2022
27.02.2002 இன்று ஆரம்பித்த ஈருருளிப்பயணம் Baden என்னும் மாநகரத்தில் நிறைவுற்றது. பயணித்த வழியில் Karlsuher மாநகரத்தில் தமிழ் மக்களின் வரவேற்போடு தொடர்ந்தும் இலக்கு நோக்கி பயணித்தது. யேர்மனி நாட்டு பெண் ஒருவரினால் நீர் ஆகாரம் பகிர்ந்து தமிழர்களுக்கு நடந்த அழிப்புப் பற்றி…
மேலும்