சமர்வீரன்

வேலன் சுவாமிகள் வழி நடத்தலில் சிங்கள புலனாய்வளர்கள்.காணொளி

Posted by - September 26, 2022
  ஒட்டுக்குழு ஈபிடிபி விஸ்ணுகாந், வேலன் சுவாமிகள் வழி நடத்தலில் சிங்கள புலனாய்வளர்கள் துளசி , பிரபா ஆகியோர் திலீபன் அண்ணாவின் நினைவேந்தல் நிகழ்வில் குழப்பம் விளைவித்ததுள்ளனர்
மேலும்

தியாக தீபத்தின் 35ஆம் ஆண்டு நினைவேந்தலை குழப்பிய வேலன் சுவாமிகள்.

Posted by - September 26, 2022
தமிழ் மக்களின் சுதந்திர வாழ்வுக்காய் இந்திய அரசிடம் 15.09.1987 அன்று ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து யாழ். நல்லூர் முன்றலில் நீராகாரம் அருந்தாமல் (அகிம்சை வழியில்) உண்ணாநிலை போராட்டம் தொடர்ந்து 26.09.1987 அன்று 12ம் நாள் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தியாக தீபம்…
மேலும்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா முன்றலில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம்!

Posted by - September 21, 2022
எங்களுக்கான நீதியை எங்களுக்குத் தாருங்கள் என்ற உரிமை முழக்கத்தோடு, சிறிலங்காப் பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா முன்றல் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள்; கலந்துகொண்டிருந்தனர். 19.09.2022 திங்கள்…
மேலும்

மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 17.09.2022 யேர்மனி வடமாநிலம்.

Posted by - September 21, 2022
யேர்மனியில் தமிழ்க்கல்விக்கழக தமிழாலயங்களினை ஒருங்கிணைத்து தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினால் மாநில ரீதியாக நடைபெற்றுவரும் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் நிறைவாக வடமாநிலத்தில் ஒஸ்னாபுறுக் நகரில் கடந்த 17.09.2022 சனிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது. தொடக்க நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு யேர்மனி நாட்டின்…
மேலும்

மெய்வல்லுனர் போட்டி 2022 – தமிழாலயம் பென்ஸ்கைம்

Posted by - September 19, 2022
தமிழாலய மாணவர்களின் உடலுள வளத்தையும், ஒற்றுமை, புரிந்துணர்வு, என்பவற்றையும் வளர்த்தெடுக்கும் நோக்கோடு, தமிழ்க் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் பென்ஸ்கைம் தமிழாலயம் அயற் தமிழாயங்களின் பங்களிப்போடு மெய்வல்லுனர் போட்டியை ஆண்டுதோறும் நடாத்திவருகிறது. இந்த ஆண்டுக்கான மெய்வல்லுனர் போட்டி 17.09.2022 அன்று…
மேலும்

தியாக தீபம் திலீபன் அண்ணாவின் (4) நாள் (நினைவேந்தல் ) ஊர்திப்பவனி புதுகுடியிருப்பு வந்தடைந்தது.

Posted by - September 18, 2022
தியாக தீபம் திலீபன் அண்ணாவின் (4) நாள் (நினைவேந்தல் ) ஊர்திப்பவனி புதுகுடியிருப்பு வந்தடைந்தது. திலீபனுடன் நான்காம் நாள்…! கடந்த மூன்று நாட்களாக மேடையில் திலீபனுடன் சேர்ந்து ஒரு சொட்டு நீர் கூட அருந்தாது இருந்தேன். மானசீகமாகத் திலீபனின் நட்புக்கு உயரிய…
மேலும்

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து முத்தமிழ் விழா 2022

Posted by - September 16, 2022
சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் முத்தமிழ்விழா 10.09.2022 சனிக்கிழமை, 11.09.2022 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இருநாள்களும் பேர்ண் மாநிலத்தின் புறுக்டோர்வ் மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த பேராசிரியர்கள், மத குருமார்கள், தமிழ்ப்பள்ளிகளின் மாநில இணைப்பாளர்கள், பள்ளிமுதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள்,…
மேலும்

தாயகத்தில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் நினைவேந்தல்.

Posted by - September 16, 2022
யாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 35வது நினைவு தினத்தினை முன்னிட்டு  பொத்துவில் தொடக்கம் யாழ்பாணம் நல்லூர் ஆலயம் வரையான திலீபனின் திரு உருவப்படம் தாங்கிய ஊர்திப்பவனி  நேற்று (15.09.2022)  ஆரம்பமாகியது   இரண்டாம் நாளான இன்று வாகன ஊர்த்தி  களுவாஞ்சிக்குடியில் ஆரம்பிக்கப்பட்டது …
மேலும்

சுவிஸ் ஐ. நா முன்றலில் நினைவுகூரப்பட்ட ஈகைப்பேரொளி செந்தில்குமரன் அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவெழுச்சி நாள்! 05.09.2022

Posted by - September 9, 2022
தமிழர் என்கின்ற தேசிய இனம் எல்லாவற்றையும் இழந்து தவித்த வேளையில் தமிழர் விடிவினை உறுதியான இலட்சியமாய்க் கொண்டு வாழ்ந்து, ஐ. நா முன்றலில் தன்னைத் தானே தீயினில் ஆகுதியாக்கிய ஈகைப்பேரொளி செந்தில்குமரன் அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவெழுச்சி நாளானது 05.09.2022 அன்று…
மேலும்

மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி யேர்மனி வடமத்திய மாநிலம் Arnsberg 20.8.2022.

Posted by - August 26, 2022
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் கொறோனா விசக்கிரிமிகளின் தாக்கத்தின் பின்பு இந்தவருடம் யேர்மனியில் சிறப்பாக நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் யேர்மனியின் வடமத்திய மாநிலங்களில் உள்ள தமிழாலயங்களை ஒருங்கிணைத்து ஆர்ன்ஸ்பேர்க் (Arnsberg) நகரத்தில் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள்…
மேலும்