தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களது 35ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு -ஒஸ்னாபுறுக்
யேர்மன் வடமாநிலத்தில் அமைந்துள்ள ஒஸ்னாபுறுக் நகரில் 01.10.2022 சனிக்கிழமை அன்று தியாகதீபம் திலீபன் அவர்களது 35ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. தியாகதீபம் திலீபன் அவர்களது திருவுருவப்படத்திற்கு ஒஸ்னாபுறுக் நகர இளைய செயற்பாட்டாளர்களான செல்வன் பிரபாகரன் மரியதாஸ்,…
மேலும்
