சமர்வீரன்

தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களது 35ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு -ஒஸ்னாபுறுக்

Posted by - October 2, 2022
யேர்மன் வடமாநிலத்தில் அமைந்துள்ள ஒஸ்னாபுறுக் நகரில் 01.10.2022 சனிக்கிழமை அன்று தியாகதீபம் திலீபன் அவர்களது 35ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. தியாகதீபம் திலீபன் அவர்களது திருவுருவப்படத்திற்கு ஒஸ்னாபுறுக் நகர இளைய செயற்பாட்டாளர்களான செல்வன் பிரபாகரன் மரியதாஸ்,…
மேலும்

லெப்.கேணல் திலீபன் வணக்க நிகழ்வு பேர்லினில் திரு குமணன் அவர்கள் ஆற்றிய உரை 26.9.2022

Posted by - September 27, 2022
லெப்.கேணல் திலீபன் வணக்க நிகழ்வு பேர்லினில் திரு குமணன் அவர்கள் ஆற்றிய உரை 26.9.2022.
மேலும்

தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 35 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு – பெல்சியம்

Posted by - September 27, 2022
தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 35 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு பெல்சியம் அன்ற்வெப்பன் மாநகரில் மிக எழுச்சியுடன் பெருமளவான மக்கள் ஒன்று கூடி நினைவு கூரப்பட்டது. இந்நிகழ்வில் தியாக தீபம் திலீபனின் நினைவு நிகழ்வுடன் விமானப்படைத் தளபதி…
மேலும்

யேர்மனியின் தலைநகரில் தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் அகிம்சையின் நீதிப்பயணம்.

Posted by - September 27, 2022
26.9.2022 திங்கட்கிழமை தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 35ம் ஆண்டு நினைவையொட்டி யேர்மன் தலைநகர் பேர்லினில் அகிம்சையின் நீதிப்பயணம,; வாகனப்பவனி கவனயீர்ப்புப் போராட்டம் பேர்லின் நகரத்தில் எழுந்தருளியிருக்கும் மயூரபதி முருகன் ஆலய முன்றலில் உணர்வுபூர்வமாக ஆரம்பமாகி பேர்லினில் உள்ள…
மேலும்

தியாகதீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாள் – 26.09.2022 சுவிஸ்.

Posted by - September 27, 2022
சுவிசில் எழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும் தமிழீழ வான்படையின் சிறப்புத்தளபதி கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாள்! இந்திய அரசிடம் ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரை பன்னிரெண்டு நாட்கள் யாழ். நல்லூரில் நீராகாரம் அருந்தாமல்…
மேலும்

தியாகதீபம் திலீபன் அவர்களின் 35ஆவது நினைவுவணக்க நிகழ்வு இராட்டிங்கன் தமிழாலயம்.

Posted by - September 26, 2022
இராட்டிங்கன் தமிழாலயத்தில் தியாகதீபம் திலீபன் அவர்களின் 35ஆவது நினைவுவணக்க நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. 15.09.1987அன்று இந்திய அமைதிப்படைக்கு எதிராக 5 அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து நல்லூர் கந்தசுவாமிகோவில் வீதியில் நீர்கூட அருந்தாமல் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார் தியாகதீபம் திலீபன். இந்நிலையில் அவரது…
மேலும்

தியாக தீபம் திலீபனவர்களின் 35 வது நினைவு வணக்க நிகழ்வு-பிரித்தானியா.

Posted by - September 26, 2022
தியாக தீபம் திலீபனவர்களின் 35 வது நினைவு வணக்க நிகழ்வானது இன்று தாயகத்திலும் புலம் பெயர் தேசங்களிலும் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்டு வருகின்றது. தமிழீழதின் மாவட்டம் எங்கும் திலீபனவர்களின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்தியானது மக்களின் மலர் தூவிய வணக்கத்துடன் யாழ் நல்லூரை வந்தடைந்து வணக்க நிகழ்வுகள் நிறைவுற்ற நிலையில் பிரித்தானிய பிரதமர்…
மேலும்

தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 35ம் ஆண்டு நினைவையொட்டி யேர்மன் தலைநகர் பேர்லினில் அகிம்சையின் நீதிப்பயணம்.

Posted by - September 26, 2022
தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 35ம் ஆண்டு நினைவையொட்டி யேர்மன் தலைநகர் பேர்லினில் “அகிம்சையின் நீதிப்பயணம் “ வாகனப்பவனி கவனயீர்ப்பு போராட்டம் ஶ்ரீ மயூரபதி முருகன் ஆலய முன்றலில் சற்றுமுன் உணர்வுபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  
மேலும்

தமிழாலயங்களில் திலீபனுக்கு மலர்தூவி சுடர்ஏற்றி வணக்கம் செலுத்தினர்.

Posted by - September 26, 2022
யேர்மனியில் உள்ள தமிழாலயங்களில் லெப். கேணல் தியாகி திவீபனுக்கு மாணவர்கள் சுடர் ஏற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தினர்.
மேலும்

திலீபனுடன் பன்னிரெண்டாம் நாள்…………

Posted by - September 26, 2022
திலீபனுடன் பன்னிரெண்டாம் நாள்………… இன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்து விட்டது! திடீரென்று மின்சாரம் தடைப்பட்டு விட்டது. எங்கும் ஒரே இருள்மயம். காற்றும் பலமாக வீசத் தொடங்கியது. பல நாட்களாக திலீபனுடன் சேர்ந்து நானும் எனது நண்பர்களும்,…
மேலும்