சமர்வீரன்

ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்

Posted by - September 27, 2025
ஈழத் தமிழர்களின் அரசியல் போராட்டமானது ஒரு நூற்றாண்டுக்கும் மேலான நீண்ட வரலாற்றைக் கொண்டது. ஆனாலும், கடந்த சில தசாப்தங்களாக, குறிப்பாக ஈழப் போர் முடிவடைந்த பின்னர், இப்போராட்டம் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. மாறி மாறி வருகின்ற சிங்கள அரசாங்கங்களால் திட்டமிட்டு…
மேலும்

அடையாள உண்ணாவிரத போராட்டம் – பிரித்தானியா

Posted by - September 27, 2025
லெப்டினன் கேணல் திலீபன் அவர்களின் 38 ம் ஆண்டு நினைவாக அடையாள உண்ணாவிரத போராட்டம் பிரித்தானியாவில் இலக்கம் 10 டவுனிங் ஷ்ரீட் முன்பாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தமிழ் இளையோர் அமைப்பினரால் முன்னேடுக்கப்பட்டது. போராட்டமானது காலை 11 மணிக்கு ஆரம்பமாகி…
மேலும்

யேர்மன் தலைநகரில் நடைபெற்ற தியாக தீபம் லெப்ரினன்ட் கேணல் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

Posted by - September 27, 2025
தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்க்காக தனது உயிரை ஈகம் செய்த தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் பேர்லின் நகரின் Rathaus Neukölln நகர மன்றத்தின் வளாகத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இத் தருணத்தில்…
மேலும்

யேர்மனி குஞ்சன்கவுசன் கோட்டப்பொறுப்பாளர் திரு. கந்தசாமி முத்துக்குமார் சாவடைந்துள்ளார்.

Posted by - September 26, 2025
அன்னாரின் இறுதிக்கிரிகைகள்  வருகின்ற திங்கட்கிழமை 29.09.2025 அன்று காலை  10.00 மணிக்கு நடைபெற  உள்ளதை அறியத்தருகின்றோம். இடம்:- Neuer Friedhof , Weinberg Str 1 ,91710 Gunzenhausen பிறப்பிடம்:- கோலாலம்பூர் மலேசியா தாயகத்தில் :- மூளாய் யாழ்ப்பாணம், தமிழீழம் வதிவிடம்:-…
மேலும்

அரசியல் நாடகங்களின் அத்தியாயம் : அநுர அரசின் புதிய முகமூடி – ஆழமான அவநம்பிக்கையின் வேர்கள்

Posted by - September 24, 2025
கிளிநொச்சியில் சமீபத்தில் நடந்த போராட்டம், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஜீவராஜாவின் பேச்சின் மூலம், இலங்கை அரசியல் மீண்டும் ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது. இது வெறும் அபிவிருத்தி சார்ந்த கோபமல்ல; பல தசாப்தங்களாகத் தமிழினம் சுமக்கும் அரசியல்…
மேலும்

பாலஸ்தீன் அங்கீகாரம்: வரலாற்று திருப்புமுனையா அல்லது குறியீட்டு நடவடிக்கையா?

Posted by - September 24, 2025
✧.பாலஸ்தீன் அரசின் வரலாற்றுப் பின்னணி பாலஸ்தீனின் சுயாட்சி தேடல் நவீன வரலாற்றில் மிகவும் நீடித்தும் சிக்கலானதுமான பிரச்சினையாகும். 1947 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை முன்வைத்தப் பிரிவுத்திட்டம், யூதரும் அரபரும் தனித்தனியாக அரசுகள் அமைக்க வேண்டும் என்ற பரிந்துரையுடன் வந்தது.…
மேலும்

தியாக தீபன் லெப் கேணல் திலீபன் அவர்களின் ஊர்தி மல்லாவியில் பயணித்துக்கொண்டிருக்கிறது.

Posted by - September 22, 2025
தியாக தீபன் லெப் கேணல் திலீபன் அவர்களின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி முல்லைத்தீவின் மல்லாவி, பாலையடி பகுதியூடாக பயணித்துக்கொண்டிருக்கிறது. மக்கள் தியாக தீபத்திற்கு உணர்வெழுச்யோடு வணக்கம் செலுத்திவருகிறார்கள்.  
மேலும்

பின்லாந்தின் Vantaa நகரில், தியாகதீபம் திலீபன் அவர்களின் 38 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.

Posted by - September 22, 2025
பின்லாந்தின் Vantaa நகரில், தியாகதீபம் திலீபன் அவர்களின் 38 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இளையோர்கள் இணைந்து ஈகைச்சுடரை ஏற்றிவைத்தனர். பலகலை நிகழ்வுகளும் உணர்வெழுச்சியுடன் நிகழ்த்தப்பட்டது.
மேலும்

சுவிஸ்லாந்து கருத்தரங்கு – அரசியல்–வரலாற்றுப் பகுப்பாய்வு-ஈழத்து நிலவன்

Posted by - September 21, 2025
✦. கருத்தரங்கின் உண்மையான அரசியல் நோக்கம் சுவிஸ்லாந்து அரசின் கீழ் இயங்கும் அரசார்பற்ற நிறுவனம் ஏற்பாடு செய்த இந்தக் கருத்தரங்கு, வெளிப்படையாகப் பார்த்தால் அரசியல் கல்விப் பட்டறை போலத் தோன்றினாலும், அதன் அடிப்படை நோக்கம் தெளிவாக இருக்கிறது: ● சுவிஸ்லாந்தின் சமஸ்டி…
மேலும்