சமர்வீரன்

பிரான்சில் மிகவும் சிறப்பாக இடம்பெற்ற கேணல் பரிதி அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்.

Posted by - November 17, 2022
பிரான்சில் மிகவும் சிறப்பாக இடம்பெற்ற கேணல் பரிதி அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தலும் மாணவர்கள் மதிப்பளித்தலும்! பிரான்சில் கேணல் பரிதி அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு சுமந்த நிகழ்வும் புலம்பெயர் மண்ணில் உயர்கல்வியை முடித்து பட்டம்பெற்ற மாணவ மாணவியர் மதிப்பளிப்பு…
மேலும்

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 68 ஆவது அகவைத் திருநாள்-யேர்மனி.

Posted by - November 16, 2022
குறியீடு இணையம் ஆதரவுடன் யேர்மனி போகும் நகரத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 68 ஆவது பிறந்த திருநாளினைக் கொண்டாடுவதற்கு அனைத்துத் தமிழ்மக்களையும் குறியீடு இணையம் அன்புடன் அழைக்கின்றது. தலைவனை வாழ்த்தி, வாழ்த்தி தமிழர்கள் எல்லோரும் பாடுவோம்…
மேலும்

யேர்மனி போகும் நகரில் நடைபெற்ற பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - November 14, 2022
02.11.2007அன்று சிறிலங்கா வான்படைத் தாக்குதலில் வீரச்சாவை தழுவிக்கொண்ட தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உள்பட ஏழு வீரவேங்கைகளின் 15 ஆவது வருட வீரவணக்க நிகழ்வு, கடந்த சனிக்கிழமை (12.11.2022) யேர்மனி போகும் நகரத்தில் உணர்வுபூர்வமாக நடந்தேறியது. இந்நிகழ்வில் முறையே…
மேலும்

பா.செயப்பிரகாசம் அவர்கள் “செந்தமிழ்க் காவலர்” என மதிப்பளிப்பு -அனைத்துலகத் தொடர்பகம்.

Posted by - November 13, 2022
13.11.2022 பா.செயப்பிரகாசம் அவர்கள் “செந்தமிழ்க் காவலர்” என மதிப்பளிப்பு. ஓர் இனத்தின் முதன்மை அடையாளமாக இருப்பது மொழி ஆகும். தமிழ்மொழிக்காகத் தனது வாழ்நாளை அர்ப்பணித்த மிகச்சிறந்த படைப்பிலக்கிய ஆளுமைமிக்கவரும் தமிழ்த்தேசிய உணர்வாளருமான பா.செயப்பிரகாசம் அவர்கள், 23.10.2022 அன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில்…
மேலும்

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுக் கவிதைப்போட்டி – சுவிஸ்.

Posted by - November 13, 2022
தமிழீழ விடுதலை என்ற உயரிய இலட்சியத்திற்காகத் தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை தமிழினம் தலைதாழ்த்தி வணங்கிஇ நிமிர்ந்து உரம் பெறுகின்ற நவம்பர் மாதம் தொடங்கிவிட்டது. சுவிஸ் நாட்டில் தமிழரெல்லாம் எழுச்சிகொள்ளத்தொடங்கியதன் சான்றாக கடந்த 06.11.2022 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை தமிழீழத் தேசிய…
மேலும்

மாவீரர்நாள் விளக்கவுரையும் இளையோர் கருத்தரங்கும்-டென்மார்க்.

Posted by - November 13, 2022
12.11.2022 இன்று டென்மார்க் கிளையின் ஒழுங்குபடுத்துதலில் ஈகாஸ்ட் நகரில் மாவீரர்நாள் விளக்கவுரையும் இளையோர் கருத்தரங்கும் மிகத் தெளிவான திட்டமிடலுடன் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் நாடளாவிய ரீதியில் 45 இற்கும் அதிகமான இளையோர்கள் பங்கு பற்றியிருந்தார்கள். நிகழ்வில், மாவீரர் நாள் நடத்தப்படுவதன் முக்கியத்துவத்தையும்…
மேலும்

பிரான்சில் இடம்பெற்ற கேணல் பரிதி அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

Posted by - November 9, 2022
பிரான்சு பாரிசில் 08.11.2012 அன்று படுகொலை செய்யப்பட்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சின் பொறுப்பாளர் கேணல் பரிதி அவர்களின் 10ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு நேற்று (08.11.2022) செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு அவர் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் மலர்வணக்கமும்,…
மேலும்

டென்மார்க் கொல்பேக் நகரில் நடைபெற்ற பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் உள்பட ஏழு வீரவேங்கைகளின் வீரவணக்க நிகழ்வு.

Posted by - November 7, 2022
02.11.2007அன்று சிறிலங்கா வான்படைத் தாக்குதலில் வீரச்சாவை தழுவிக்கொண்ட தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உள்பட ஏழு வீரவேங்கைகளின் 15 ஆவது வருட வீரவணக்க நிகழ்வு, கடந்த சனிக்கிழமை (05.11.2022) மாலை 17:30 மணிக்கு கொல்பேக் நகரில் மிகவும் எழுச்சியுடன்…
மேலும்

யேர்மன் தலைநகரத்தில் நடைபெற்ற பிரிகேடியர் சுப தமிழ்ச்செல்வன் அண்ணாவின் சுடர்வணக்க நிகழ்வு

Posted by - November 3, 2022
சிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் 2007 கார்த்திகை 02 அன்று காலை 6 மணியளவில் சிறிலங்கா வான் படையின் குண்டு வீச்சுத் தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 15 ம் ஆண்டு நினைவேந்தல் யேர்மன்…
மேலும்