சமர்வீரன்

யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் அனுசரணையில் கொடுவாமடு கிராமத்தில் 24 குடும்பங்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.

Posted by - January 14, 2023
யேர்மன் தமிழ்கல்விக்கழக புகைப்படப்பிரிவின் அனுசரணையில் 13.1.2023 அன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் கொடுவாமடு கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட வறியநிலையில் வாழும் 24 குடும்பங்களுக்கு தமிழர்திருநாளை முன்னிட்டு பொங்கல் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.இவ்வுதவியைப் பெற்ற மட்டக்களப்பு வாழ்தமிழ்மக்கள் இவ்வமைப்பினருக்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் கூறுவதுடன் இரு கரம்…
மேலும்

தைப்பொங்கலும் தமிழர் புத்தாண்டும்! – வேணுகோபால் மாஸ்டர்

Posted by - January 14, 2023
மிகவும் பழங்குடிகளான தமிழர் இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழ்ந்தனர்.மலையும் மலை சார்ந்த இடமான குறிஞ்சி நிலத்திலே உற்பத்தியான தமிழினம் பலவித இயற்கை சமூகக் காரணங்களினால் இடம் பெயர்ந்து காடும் காடு சார்ந்த பகுதியாகிய முல்லை நிலத்திற்குச் சென்றது. பின்னர் அங்கிருந்து வயலும்…
மேலும்

தமிழீழமக்கள் அனைவருக்கும் குறியீடு இணையத்தின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். 2023

Posted by - December 31, 2022
எங்கள் தாய்த்திருநாட்டின் நலனுக்காய்,நிறைவாகும் வருடத்தில் துறைசார்ந்து அயராது நிறைவோடு பணிசெய்த புலம்பெயர் தாயக மற்றும் வாழ்விட மக்களையும் நன்றியுணர்வோடு வாழ்த்துகின்றோம். புலரும் புதிய ஆண்டிலும் புத்துணர்வோடு தூய சிந்தனையில் செயலாற்ற மாவீரர் துணைகொண்டு கரம்பற்றி நிமிர்வோம். உங்கள் குறியீடு இணையம். உலகம்…
மேலும்

பிரான்சில் இடம்பெற்ற தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 16 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

Posted by - December 22, 2022
தமிழீழ விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியரும் அரசியல் ஆலோசகருமான தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 16 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கடந்த 18.12.2022 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணியளவில் பாரிஸ் நகரின் புறநகர்ப் பகுதியான பொண்டிப் பகுதியில் இடம்பெற்றது. தமிழர்…
மேலும்

யேர்மனி போகும் நகரத்தில் நடைபெற்ற “தேசத்தின்குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களின் வணக்க நிகழ்வு.

Posted by - December 20, 2022
17.12.2022 சனிக்கிழமை “தேசத்தின்குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களின் பதினாறாம் ஆண்டு வணக்க நிகழ்வு யேர்மனி போகும் நகரத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அரசியல் நகர்வுகளில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களிற்கு பக்கபலமாக இருந்து செயற்பட்டு 2006ம் ஆண்டு 12ம் மாதம் 14ம் திகதி ஆயிரம்…
மேலும்