சமர்வீரன்

ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினருடனான சந்திப்பு -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

Posted by - January 28, 2023
27. சனவரி 2023 நோர்வே. ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினருடனான சந்திப்பு -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை- இடதுசாரிக்கட்சியின் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரான ஒஸ்லேம் டெமிரேல் (Özlem Demirel) அவர்களை கடந்த வாரம் düsseldorf நகரத்தில் அவரது அலுவலகத்தில் வைத்து அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையில்…
மேலும்

கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு-பிரான்சு.

Posted by - January 26, 2023
கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு (22.01.2023) ஞாயிற்றுக்கிழமை 15.00 மணிக்கு பரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான திரான்சியில் உணர்வெழுச்சியோடு இடம்பெற்றது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் திரான்சி தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…
மேலும்

ஒஸ்னாபுறுக் தமிழாலய தமிழர் திருநாள்-2023 (காணொளி

Posted by - January 25, 2023
பொங்கல் புத்தாண்டினை முன்னிட்டு, ஒஸ்னாபுறுக் தமிழாலயத்தினால் சென்ற 22.01.2023அன்று தமிழர் திருநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.மண்டப வாசலில் வண்ணக்கோலமிட்டு, மாவிலையும் தோரணமும் தொங்க, அருகில் கரும்பும் தென்னம்பாளையும் மணம் பரப்பும் பலாப்பழமும் கூடவே வாழைக்குலையுமென ,எமது தாய்நிலமாம் தமிழீழத்தினை மாணவச் செல்வங்கள்…
மேலும்

கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு-பெல்சியம்.

Posted by - January 25, 2023
கடந்த 23-01-2023 திங்கள் அன்று பெல்சிய நாட்டில் அன்வேற்பன் மாநகரத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பகல் 01.30 மணியளவில் உணர்வுபூர்வமாக நடந்தேறியது.தொடக்க நிகழ்வாக பொதுச்சுடரினை ஏற்றி வைக்கஇ அதனைத்தொடர்ந்து ஈகைச்சுடர்…
மேலும்

சுவிசில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற அடிக்கற்கள் நினைவு சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு!

Posted by - January 24, 2023
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாவும் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வரலாற்று நாயகர்களின் நினைவுகள் சுமந்த அடிக்கற்கள் வணக்க நிகழ்வானது சுவிஸ் சொலத்தூர்ண் மாநிலத்தில் 22.01.2023 ஞாயிறு அன்று உணர்வெழுச்சியுடன் மிகவும் சிறப்பாக…
மேலும்

திருமதி. இராசாராணி ஸ்ரீவிக்கினேஸ்வரமூர்த்தி அவர்களுக்கு பணிநிறைவுச் சிறப்புப் பாராட்டு விழா.

Posted by - January 23, 2023
யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழியங்கும் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களில் ஒன்றான டார்ம்ஸ்ரட் றோஸ்டோர்வ் தமிழாலயத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நிர்வாகியாகப் பணியாற்றிய திருமதி இராசாராணி ஸ்ரீவிக்கினேஸ்வரமூர்த்தி அவர்கள் 21.01.2023 தனது நிர்வாகிப் பணியை நிறைவு செய்துள்ளார். திருமதி…
மேலும்

டென்மார்கில் கேணல் கிட்டு உட்பட பத்து வீர மறவர்களுக்கான நினை வேந்தல் நிகழ்வு.

Posted by - January 23, 2023
கடந்த 21.01.2023 சனிக்கிழமை, டென்மார்க் கேர்ணிங் மற்றும் கொல்பேக் நகரங்களில், கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, மிகவும் எழுச்சியுடனும் உணர்வு பூர்வமாகவும் நடந்தேறியது. இந் நிகழ்வுகள் ஈகைச்சுடர் ஏற்றல், மலர் வணக்கம், அகவணக்கம்…
மேலும்

ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகாரத்துறைக்குப் பொறுப்பான மூத்த அதிகாரிகளுடனான சந்திப்பு -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

Posted by - January 23, 2023
சனவரி 5ம் திகதி மாலை 3 மணியில் இருந்து 5 மணிவரை பிரசல்சில் (பெல்ஜியம்) ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகாரத்துறைக்குப் பொறுப்பான மூத்த அதிகாரிகளுடன் அனைத்துல ஈழத்தமிழர் மக்களவையில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இக்கூட்டத்தில் கலந்து…
மேலும்

பிரித்தானியாவில் நடைபெற்ற கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் 30 வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு.

Posted by - January 23, 2023
தளபதி கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவுநாள்!! வங்கக் கடலின் நடுவே அந்த தியாக வேள்வித் தீ எரிந்து அணைந்து 30 ஆண்டுகள் ஓடி மறைந்துவிட்டன. ஆனால், தமிழ் மக்களின் மனங்கள் அதை நினைத்து இன்னும் எரிந்து கொண்டேயிருக்கின்றன. கேணல்…
மேலும்

சுவிசில் சிறப்பாக நடைபெற்ற தமிழர் திருநாள் 2023!

Posted by - January 19, 2023
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையானதும், தமிழ்ப் புத்தாண்டுமான தமிழர் திருநாள் பொங்கல் விழாவானது ஆண்டுதோறும் சுவிஸ் வாழ் உறவுகளுடன் நடாத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில் தமிழர் திருநாள் பொங்கல் நிகழ்வானது 15.01.2023 ஞாயிறு அன்று பேர்ண் மாநிலத்தில் சுவிஸ் வாழ் தமிழர் வர்த்தக நிறுவனங்களின்…
மேலும்