சமர்வீரன்

பென்ஸ்கைம் தமிழாலய மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி 2023

Posted by - May 30, 2023
தமிழ் கல்விக் கழகத்தின் கீழியங்கும் பென்ஸ்கைம் தமிழாலயம், கல்விக் கழகத்தின் கல்வி கலை விளையாட்டு என்ற கோட்பாட்டின் வழியைப் பின்பற்றி இவ்வாண்டும் அயற் தமிழாலயங்களின் மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் நகரத்தாரின் ஒன்றிணைவோடு மெய்வல்லுனர்ப் போட்டிகளை 27.05.2023 அன்று சிறப்பாக நடாத்தியது.…
மேலும்

பிரான்சில் இடம்பெற்ற மேஜர் காந்தரூபன் நினைவுசுமந்த உதைபந்தாட்டம் மற்றும் துடுப்பெடுத்தாட்டப் போட்டிகள்!

Posted by - May 29, 2023
பிரான்சில் ஈழத்தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனம், துடுப்பெடுத்தாட்ட சம்மேளனம் ஆகியவற்றின் அனுசரணையுடன் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் விளையாட்டுத்துறை மற்றும் பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பு நடாத்திய மேஜர் காந்தரூபன் நினைவுசுமந்த உதைபந்தாட்டம் மற்றும் துடுப்பெடுத்தாட்டப் போட்டிகள் நேற்று 28.05.2023 ஞாயிற்றுக்கிழமை காலை…
மேலும்

உரிமைக்காக எழுதமிழா எழுச்சிப் போராட்டத்திற்கு அழைப்பு.

Posted by - May 29, 2023
ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் நடைபெற இருக்கும் உரிமைக்காக எழுதமிழா எழுச்சிப் போராட்டத்திற்கு யேர்மனி தமிழ்ப் பெண்கள் அமைப்பினர் அழைப்பு.
மேலும்

கஜேந்திரன் உட்பட்டோர் சட்டவிரோதமான கைதுக்கு ஈழத்தமிழர்பேரவை -பிரித்தானியா வன்மையாகக் கண்டிக்கிறது.

Posted by - May 23, 2023
  யாழ்ப்பாணம் தைட்டியில் இன்று 23ஆம் திகதி பெளத்த மயமாக்கலுக்கெதிரான போராட்டத்தில் ஈடுபட்டோர் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதை ஈழத்தமிழர் பேரவை -பிரித்தானியா வன்மையாகக் கண்டிக்கிறது தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றக் கோரியும், இராணுவத்தினதும், சட்டவிரோத திஸ்ஸ விகாரையினதும் ஆக்கிரமிப்பிலுள்ள தனியார் காணிகளை…
மேலும்

நாடாளுமன்ற உறுப்பினர் திரு. செ. கஜேந்திரன் அராஜகமான முறையில் கைது!

Posted by - May 23, 2023
யாழ்ப்பாணம்-தையிட்டியில் தனியார் காணியொன்றில் அத்துமீறி அமைக்கப்பட்டுவரும் பெளத்தவிகாரைக் அமைத்தலுக்கெதிராக போராட்டத்தினை நடத்திய நாடாளுமன்ற உறுப்பினர் திரு. செ. கஜேந்திரன் அராஜகமான முறையில் கைது செய்து சிறிலங்கா காவல்துறையால் தூக்கிச்செல்லப்பட்டார்.அதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட உணர்வாளர்கள் பொதுமக்களை அச்சுறுத்தி விரட்டியதோடு, அவர்களில் 9 பேரைக்…
மேலும்

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!

Posted by - May 22, 2023
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட பெரும்திருப்பங்கள் நிறைந்த சமர்களில் மண்டியிடாது வீரகாவியம் படைத்து தங்களை ஆகுதியாக்கிய அனைத்து மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது 21.05.2023…
மேலும்

சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டி 2023!

Posted by - May 22, 2023
சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் ஓவியப்போட்டி இன்று, 21.05.2023 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் நாடு தழுவிய வகையில் நடைபெற்றது. 20 நிலையங்களில் நடாத்தப்பெற்ற இப்போட்டியில் 5 முதல் 19 வயதுப்பிரிவுகளினைச் சேர்ந்த 914 மாணவர்கள் பங்குபற்றியிருந்தார்கள். கடந்த ஆண்டு…
மேலும்

டென்மார்க்கில் ரணாஸ் நகரில் எழுச்சியுடன் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் வணக்க நிகழ்வு.

Posted by - May 22, 2023
முள்ளிவாய்க்கால் மண்ணிலே சிறிலங்கா அரசு மேற்கொண்ட திட்டமிட்ட தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான மக்களை உயிர்பலி கொண்ட முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 14ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு 20.05 2023 நேற்று றணஸ் நகரில் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது. இந் நிகழ்வானது முள்ளிவாய்க்கால்…
மேலும்

யேர்மனியின் தலைநகர் பேர்லினில் நடைபெற்ற மே18 தமிழினவழிப்பின் உச்சநாள் – நினைவேந்தல்.

Posted by - May 20, 2023
யேர்மனியின் தலைநகர் பேர்லினில் நடைபெற்ற மே18 தமிழினவழிப்பின் உச்சநாள் – நினைவேந்தல்.
மேலும்

பிறேமன் (Bremen) நகர மத்தியிலும் நினைவு கூரப்பட்ட தமிழின அழிப்பு நாள் 2023.

Posted by - May 20, 2023
தமிழின அழிப்பு நினைவு நாள் 2023 யேர்மனியில் நான்கு இடங்களில் இம்முறை நினைவு கூரப்பட்டது. அந்த வகையில் தமிழின அழிப்பின் 14ஆம் ஆண்டு, பிறேமன் (Bremen) நகர மத்தியிலும் நினைவு கூரப்பட்டது. 1506ஆம் ஆண்டிலிருந்து ஐரோப்பியர்களால் அடிமை கொள்ளப்பட்ட எமது தமிழீழ…
மேலும்