தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் திரு.செல்வராசா கஜேந்திரன் அவர்கள் மீது கொலை வெறித்தாக்குதல்: விடுதலைச்சிறுத்தைகள் கண்டனம்! நாடாளுமன்ற உறுப்பினருக்கே பாதுகாப்பற்ற சூழலில் இலங்கை! ……………..,…………….. காவல்துறை பாதுகாப்பில் இருக்க சிங்கள இனவெறியர்கள் தாக்குதலை நடத்துகிறார்கள். அதுவும் ஓர் நாடாளுமன்ற உறுப்பினர் மீதே…
தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவேந்தலில் 3 ஆம் நாளாகிய இன்று பொத்துவில் தொடங்கி நல்லூர் வரையான திருவுருவப் படம் தாங்கிய நினைவூர்தி திருகோணமலை மாவட்டத்தில் பயணித்துக்கொண்டிருந்த வேளை,கப்பல்துறைப்பகுதியில் வைத்து, சிறிலங்கா புலனாய்வாளர்களும் காடையர்களும் இணைந்து…
யேர்மனி மன்கைம் நகரமத்தியில் நடைபெற்ற தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்கள் உண்ணாநோன்பிருந்த முதல்நாள் இன்று 16.09.23 சிறப்பாக ஆரம்பிக்கபட்டது.பல லச்சம் மக்கள் வாழும் பெரிய நகரத்தில் நடைபெற்ற நினைவுநாள். திலீபன் பற்றிய செய்திகள் இநாங்கள் கொடுத்த பிரசுரங்கள் பல வேற்றின…
அம்பாறை – அட்டாளைச்சேனைப் பகுதியில் சிறிய முஸ்லீம் அடிப்படைவாதக்குழுக் காடையர்களால் தியாக தீபம் திலீபன் அவர்களின் ஊர்திக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதுடன் தகாத வார்த்தைகளால் முஸ்லீம் காடையர்கள் கோசம் எழுப்பியுமுள்ளனர். தற்போது மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஊர்தி வந்து சேர்ந்துள்ளது.
தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவேந்தலில் 1 ஆம் நாள் நினைவேந்தல் நல்லூரில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமாகி நடைபெற்றுவருகிறது.
டென்மார்கில் பிறந்து வளர்ந்த ஈழத்தமிழரான சஞ்சீவ் (சண்) மனோகரன் அவர்கள் நோர்வேயின் முதல்த்தர வரிசையில் (Eliteserien) விளையாடும் கழக்கங்களில் ஒன்றான FK Haugesund உதைப் பந்தாட்ட கழகத்தின் தற்காலிய முதன்மை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு 10.01.2022முதல் இக் கழகத்தின் Development…
பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து ,பெல்சியம் ,யேர்மனி நாட்டினைக் கடந்து பிரான்சு நாட்டில் பயணித்துக்கொண்டிருக்கிறது. இன்று காலை (12.09.2023) கொல்மா நகரத்திலிருந்து அகவணக்கத்துடன் ஆரம்பித்த ஈருருளிப்பயணம் ,வித்தனைம் நகரத்தினை சென்றடைந்து,அங்கு நகரசபையின் நகரபிதாவுடன் சந்திப்பினை மேற்கொண்டதோடு எமது…