வடக்கு மாகாண சபையால் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்-தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு குற்றச்சாட்டு(காணொளி)
வடக்கு மாகாண முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்ற விடயத்தில் வட மாகாண சபை வேண்டுமென்றே அசமந்த போக்கை கடைபிடித்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சுமத்தியுள்ளது. வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றிய கூட்டமைப்பின்…
மேலும்
