நிலையவள்

வடக்கில் அபிவிருத்தியடைந்து வரும் நன்னீர் மீன்பிடி-450000 மீன்குஞ்சுகள் மாமுனை ஏரியில் விடப்பட்டன(படங்கள்)

Posted by - November 17, 2016
வடக்கு மாகாணத்தில் உள்ள நன்னீர் மீன்பிடி சங்கங்களை வாழ்வாதாரத்தில் ஊக்குவிக்கும் திட்டத்திற்கு அமைய, ஏற்கனவே மாகாணத்தில் உள்ள பல நன்னீர் மீன்பிடி சங்கங்களுக்கு அப்பகுதிக் குளங்களில் நன்னீர் மீன்குஞ்சுகள் விடப்பட்டுள்ளன. இதற்கமைய வடமராட்சி கிழக்கில் அமைந்துள்ள மருதங்கேணி பிரதேச செயலகத்துக்குட்பட்ட மாமுனை…
மேலும்

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி மொர்சிக்கு குற்றவியல் நீதிமன்றம் மரண தண்டனை விதிப்பு-தண்டனையை எகிப்தின் தலைமை நீதிமன்றம் இரத்து செய்தது(காணொளி)

Posted by - November 16, 2016
  எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி மொர்சிக்கு, குற்றவியல் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை, எகிப்தின் தலைமை நீதிமன்றம் இரத்து செய்துள்ளது. எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி மொர்சிக்கு, சிறை உடைப்பு தொடர்பான வழக்கில் குற்றவியல் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை, எகிப்தின் தலைமை…
மேலும்

கிளி கனகாம்பிகைக்குள பாடசாலைக்கு புதிய நூலக கட்டடம்(காணொளி)

Posted by - November 16, 2016
கிளிநொச்சி கனகாம்பிகை குள பாடசாலைக்கு புதிய நூலக கட்டடம் இன்று கையளிக்கப்பட்டது. கிளிநொச்சி கனகாம்பிகைக்குள பாடசாலைக்கு, இலங்கை பாதுகாப்பு படையின் 57 ஆவது படைப்பிரிவும், செலிங்கேப லைவ் நிறுவனமும் இணைந்து புதிதாக நிர்மாணித்த நூலக கட்டடம் இன்று கையளிக்கப்பட்டது. கிளிநொச்சி 57…
மேலும்

யாழ் மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பம்(காணொளி)

Posted by - November 16, 2016
யாழ்ப்பாண மாநகரசபை சுகாதார ஊழியர்கள் மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் திண்மக்கழிவுகள் அகற்றும் நடவடிக்கைகளை இன்று காலை ஆரம்பித்துள்ளனர். நேற்று மாலை வடக்க மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் உறுதிமொழியை அடுத்து பணிப்புறக்கணிப்பை கைவிட்ட மாநகரசபை சுகாதார ஊழியர்கள் நேற்றிரவே யாழ்ப்பாண மாநகரசபை பேரூந்துத்…
மேலும்

மட்டக்களப்பு இரட்டைக்கொலை-சந்தேகநபர்களக்கு விளக்கமறியல் நீடிப்பு(காணொளி)

Posted by - November 16, 2016
மட்டக்களப்பு ஏறாவூர் இரட்டைக்கொலை தொடர்பான சந்தேக நபர்கள் ஆறுபேரின் விளக்கமறியல் காலம் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் ஆறுபேரும் ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்செய்யப்பட்டதையடுத்து அவர்களை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை…
மேலும்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு கடத்தப்பட்ட 70 கிலோ கஞ்சா வவுனியாவில் மீட்பு(காணொளி)

Posted by - November 16, 2016
வவுனியாவில் வானொன்றில் கடத்தி வரப்பட்ட 70 கிலோ கஞ்சா வவுனியா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. வவுனியாவிற்கு வானொன்றில் கடத்தி வரப்பட்ட 70 கிலோ கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் 8 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏ-9 வீதியில் அமைந்துள்ள நொச்சிமோட்டை…
மேலும்

மட்டக்களப்பில் தேரரின் செயலைக் கண்டித்து கறுப்புப்பட்டி போராட்டம்(காணொளி)

Posted by - November 16, 2016
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகர் பிரிவிற்குட்பட்ட கிராம சேவை உத்தியோகத்தர்கள் கறுப்பு பட்டியணிந்து இன்று கண்டன போராட்டத்த்தினை மேற்கொண்டனர். சிறுபான்மை இன அரச அலுவலர்களையும், சிறுபான்மை சமூகங்களையும் இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொண்ட மட்டக்களப்பு மங்களராமய விஹாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன…
மேலும்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை-சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - November 16, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நால்வரின் விளக்கமறியல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், மட்டக்களப்பு…
மேலும்

தமிழ் மக்கள் வெறும் அரசியல் மையப்பட்ட வாக்காளர்களாக இருக்கின்றார்கள்-மன்னார் வெகுஜன அமைப்புகளின் தலைவர் சிவகரன்

Posted by - November 16, 2016
  தமிழ் மக்கள் வெறும் அரசியல் மையப்பட்ட வாக்காளர்களாக இருக்கின்றார்கள் என்றும், நாட்டில் ஆளும்கட்சிக்குள் எதிர்கட்சி சாதித்தது எதுவுமில்லை எனவும் மன்னார் வெகுஜன அமைப்புகளின் தலைவர் சிவகரன் குற்றம்சாட்டியுள்ளார். கிளிநொச்சி      கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்ற அரசியல் கைதி விவேகானந்தனூர் சதீசின்…
மேலும்

வடக்கில் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு விசேட மருத்துவ சேவை

Posted by - November 16, 2016
முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருக்கும் நோயாளிகளுக்கு வடக்கு சுகாதார அமைச்சு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. வடக்கு மாகாணத்தில் யுத்தத்தினாலும் ஏனைய காரணங்களினாலும் காயங்களுக்கு உள்ளாகி முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு சுயமாக நடமாடமுடியாது படுக்கையிலிருக்கும் நோயளிகளின் நலன்கருதி வடக்கு மாகாண சுகாதார அமைச்சு…
மேலும்