நிலையவள்

கருணா அம்மானின் பிணை கோரிக்கை நிராகரிப்பு – நீதவான் நீதிமன்றம்

Posted by - December 5, 2016
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைககப்பட்டுள்ள முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநயாகமூர்த்தி முரளிதரனின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. அரச வாகனமொன்றை தவறன முறையில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கடந்த நவம்பர் 29 ஆம் திகதி இவர் கைது செய்யப்பட்டு டிசம்பர்…
மேலும்

தமிழ் தேசிய கூட்டமைப்பு தடை செய்யப்படவேண்டும்- உதய கம்மன்பில

Posted by - December 5, 2016
தமிழ் தேசிய கூட்டமைப்பு தடை செய்யப்படவேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு…
மேலும்

யாழ்ப்பாணத்தில் ஃபிடல் காஸ்ரோவின் அஞ்சலிக்கூட்டம்(காணொளி)

Posted by - December 4, 2016
யாழ்ப்பாண பொதுநூலகத்தில் கியூபா நாட்டின் முன்னாள் ஜனாதிபதியும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைப்போராளியுமான பிடல் காஸ்ரோவின் அஞ்சலி கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. கியூபா நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பிடல் காஸ்ரோவின் நினைவு தினம் புதிய ஜனநாயக மக்சிச லெனினிச கட்சியின் ஏற்பாட்டில்…
மேலும்

துண்டு துண்டாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சடலமொன்று கிளிநொச்சியில் மீட்பு(காணொளி)

Posted by - December 4, 2016
கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில், துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்டு, குழியொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. பூநகரி பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான கந்தையா சபாரத்தினம் வயது 62 என்ற விவசாயி ஒருவரே இவ்வாறு…
மேலும்

யாழ் குருநகர் கடலில் காணாமல்போன 3ஆவது மீனவர் பாலைதீவில் சடலமாக மீட்பு(காணொளி)

Posted by - December 4, 2016
யாழ்ப்பாணம் குருநகர் துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்று காணாமல்போன மூன்றாவது மீனவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் 50 வயதுடைய கஸ்தூரி பத்மசிறீதர் என்ற மீனவர் பாலைதீவு கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.கடற்படையினர் சடலத்தை கண்டுபிடித்து மீனவர் சங்கத்துக்கு தெரியப்படுத்தியதை…
மேலும்

ஜா-எலவில் பாடசாலை மாணவர் ஒருவர் மீது தாக்குதல்-சீசீரிவி காணொளி வெளியானது(காணொளி)

Posted by - December 4, 2016
ஜா-எல, துடெல்ல பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் தாக்குதலுக்குள்ளானார்.ஜா-எல, துடெல்ல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர், வீதியில் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவர் ஒருவரை தலைக்கவசத்தால் தாக்கிவிட்டு சென்றுள்ளார். பிரபல கல்லூரி ஒன்றில் கல்விகற்கும் 14 வயதுடைய மாணவர் ஒருவர்…
மேலும்

கிளிநொச்சியில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அதிகாரசபை தெரிவு

Posted by - December 4, 2016
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கிளிநொச்சிக்கான அதிகாரசபைத்தெரிவு இன்று நடைபெற்றது. இன்று காலை 11 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையில்  கிளிநொச்சியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அலுவலகத்தில் குறித்த தெரிவு நடைபெற்றது. சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் கிளிநொச்சிக்கான அதிகாரசபைத் தெரிவில் அதிகாரசபைச் செயலாளர்,…
மேலும்

வலுவிழந்தவர்கள் வலுவிழக்காதோரில் தங்கியிருக்க வேண்டிய அவசியமில்லை-ஜனாதிபதி

Posted by - December 4, 2016
வலுவிழந்த பிள்ளைகளுக்கான தேசிய கல்விக் கொள்கையை அமைப்பதற்கும் வலுவிழந்தவர்களுக்கான சர்வதேச பிரமாணங்கள் மற்றும் உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் குறைபாடுகளை நீக்குவதற்கும் தேவையான நிறுவன மற்றும் சட்டப் பின்புலத்தை அமைக்கவிருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். வலுவிழந்தவர்களுக்கான சர்வதேச தின நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன…
மேலும்

கிழக்கில் இனவாத செயற்பாடுகளுக்கு இடமில்லை-நஸீர் அஹமட்

Posted by - December 4, 2016
கிழக்கில் எவ்விதமான இனவாத செயற்பாடுகளுக்கும் அனுமதியளிக்க முடியாது என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற பொது பல சேனாவின் ஆர்ப்பாட்டத்தை கண்டித்து செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது…
மேலும்

ஃபிடல் காஸ்ரோவிற்கு இன்று வவுனியாவில் அஞ்சலி

Posted by - December 4, 2016
வவுனியாவில் கியூபா நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பிடல் காஸ்ரோவின் அஞ்சலி நிகழ்வு இன்று நடைபெற்றது. அமரிக்க ஏகாதிபத்தியத்தின் உறுதிமிக்க எதிர்ப்பாளனும், உலக உழைக்கும் மக்களின் புரட்சிகர விடுதலை வீரனும், கியூபா நாட்டின் முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ரோவின் நினைவு தினம் இன்று…
மேலும்