நிலையவள்

நாடளாவிய ரீதியில் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை-வே.இராதாகிருஷ்ணன்

Posted by - December 19, 2016
  நாடளாவிய ரீதியில், 03 ஆயிரத்து 850 விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமிப்பதற்கு கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.நாடளாவிய ரீதியில், 03ஆயிரத்து 850 விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமிப்பதற்கு கல்வியமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். உடல் ஆரோக்கியத்தைப் பேணும் வகையில்,…
மேலும்

சட்டவிரோதமான முறையில் ஆடுகளை வெட்டும் வர்த்தகத்தை முன்னெடுத்த நால்வர் கைது

Posted by - December 19, 2016
கொழும்பு பம்பலபிட்டி – ஆனர் மாவத்தையில் சட்டவிரோதமான முறையில் ஆடுகளை வெட்டும் வர்த்தகத்தை முன்னெடுத்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். பம்பலபிட்டி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலொன்றை அடிப்படையாகக் கொண்டு நடாத்தப்பட்ட சுற்றி வளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது…
மேலும்

மாதகல் கடற்கரைப்பகுதியில் பற்றை ஒன்றுக்குள் இளைஞர் ஒருவரின் சடலம்

Posted by - December 19, 2016
யாழ்ப்பாணம் மாதகல் கடற்கரைப்பகுதியில் பற்றை ஒன்றுக்குள் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். முகம் மற்றும் கால்கள் சிதைவடைந்த நிலையில் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சடலத்திற்கு அருகில் ஊன்றுகோல் ஒன்று காணப்படுவதாகவும், குறித்த இளைஞர் 25 இலிருந்து…
மேலும்

தமிழ் மக்கள் தமது சுயமரியாதையை இழக்க இந்தியாவே மூலகாரணம் – சந்திரசேகரன்

Posted by - December 19, 2016
தமிழ் மக்கள் தமது சுயத்தை மற்றும் சுயமரியாதையை இழக்க இந்தியாவே மூலகாரணம் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் கட்சி தொடர்பான கூட்டம் நேற்றைய தினம் கிளிநொச்சியில் நடைபெற்றது. இதில் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும்…
மேலும்

சனசமூக நிலையத்தின் மீது தாக்குதல்

Posted by - December 19, 2016
கொக்குவில் பிரதேசத்தில் அமைந்துள்ள சனசமூக நிலையம் ஒன்றின்மீது மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ள இச் சம்பவத்தில் சனசமூக நிலையத்தின் யன்னல் கண்ணாடிகள் நொருக்கப்பட்டுள்ளதுடன் சுவர்களும் இடிக்கப்பட்டுள்ளன. அத்தோடு, குறித்த…
மேலும்

கீரிமலையில் மீள்குடியேறியவர்களுக்கு நல்லின ஆடுகள்(படங்கள்)

Posted by - December 19, 2016
கீரிமலைப் பகுதியில் மீள்குடியேறிய 20 குடும்பங்களுக்கு அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடு வடக்கு கால்நடை அமைச்சு நல்லின ஆடுகளை வழங்கியுள்ளது. கீரிமலை நகுலேஸ்வரர் வீதியில் அமைந்துள்ள புதிய குடியிருப்புப் பகுதியில் ஆடுகளை வழங்கி வைக்கும் நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்…
மேலும்

யாருக்கும் தெரியாத பிரபாகரனின் மறுமுகம்..! – சாத்தான்குளம் S.M.. அப்துல் ஜபார்

Posted by - December 19, 2016
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் குறித்து மூத்த ஊடகவியலாளர் சாத்தான்குளம் S.M.. அப்துல் ஜபார் அவர்கள் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தின் மூத்த ஊடகவியலாளரும், ஊடக துறையில் பல விருதுகளை பெற்றுக்கொண்டவருமான S.M.. அப்துல் ஜபார் அவர்கள் புலம்…
மேலும்

கிளிநொச்சியில் நிலவும் வரட்சியினால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை

Posted by - December 19, 2016
கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் வரட்சியினால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சியில் சுமார் 30,000 க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவை பாதிப்படையும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் கவலையடைகின்றனர். இதே வேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் போதியளவு மழை…
மேலும்

பொலிஸ் மா அதிபரின் செயற்பாடுகள் தொடர்ப்பில் ஜனாதிபதி விரைவில் தீர்மானம்

Posted by - December 19, 2016
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் அரசியல் யாப்பு சபை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளஆலோசனை அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி விரைவில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியல் யாப்பு சபை அண்மையில் கூடியபோது, பொலிஸ் மா அதிபர் பூஜித்…
மேலும்

ரவி கருணாநாயக்கவின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்- பந்துல குணவர்தன

Posted by - December 19, 2016
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபாலா சிறிசேனவிடம் அவர் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர்…
மேலும்