நிலையவள்

மன்னார் கடற்றொழில் திணைக்களத்திற்கு எதிராக மீனவர்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Posted by - December 21, 2016
மன்னார் கடற்றொழில் திணைக்களத்திற்கு எதிராக மீனவர்கள் ஆர்ப்பாட்டமொன்றை இன்றைய தினம் முன்னெடுத்திருந்தனர்.மன்னார் கடற்றொழில் திணைக்களத்திற்கு எதிராக மட்டுப்படுத்தப்பட்ட பனங்கட்டிகொட்டு மீனவர் கூட்டுறவு சங்க மீனவர்கள் ஆர்ப்பாட்டமொன்றை இன்றைய தினம் முன்னெடுத்திருந்தனர். மன்னார் தென் கடல் பகுதியில் பட்டிவலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கு கடற்றொழில்…
மேலும்

ஜப்பான்- இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு கலந்துரையாடல்(படங்கள்)

Posted by - December 21, 2016
ஜப்பான்- இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு கலந்துரையாடல் கொழும்பில் உள்ள இலங்கை பாதுகாப்பு அமைச்சில் நேற்றைய தினம் நடைபெற்றது. இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவின் அழைப்பின் பேரில், ஜப்பானிய பாதுகாப்பு உயர்மட்டக் குழுவொன்று நேற்று இந்த கலந்துரையாடலில் பங்கேற்றது. இந்தக்…
மேலும்

தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், புத்தசாசன மற்றும் நீதிதுறை அமைச்சர், பொதுபலசேனா மற்றும் சுமனரத்ன தேரர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை(காணொளி)

Posted by - December 21, 2016
மட்டக்களப்பு மங்கலராம விகாரைக்கு சென்ற புத்தசாசன மற்றும் நீதிதுறை அமைச்சர் அங்கு பொதுபலசேனா மற்றும் மங்கலராம விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார். இன்று காலை மங்கலராம விகாரைக்கு சென்ற புத்தசாசன மற்றும் நீதிதுறை அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ…
மேலும்

செட்டிகுளம் பிரதேச சபையின் சந்தை தொகுதிக்கான கேள்வி கோரலை பிரதேசத்திற்குள் கோருங்கள் செட்டிகுளம் மக்கள் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - December 21, 2016
வவுனியா செட்டிகுளம் பிரதேசசபையினரால்  நெல்சிப் திட்டத்தில் அமைக்கப்பட்ட சந்தை கட்டிடத்தொகுதியை வாடகைக்கு விடுவதற்கான கேள்வி கோரலை மாவட்ட ரீதியில் கோராது செட்டிகுளம் பிரதேசத்தில் கோரவேண்டும் என தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிதாக அமைக்கப்பட்ட சந்தை கட்டிடத்தொகுதி வளாகத்தில் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டக்காரர்கள்…
மேலும்

யேர்மன் தலைநகர் பேர்லினில் கொல்லப்பட்ட மக்களுக்கு ஈழத்தமிழர்களும் தமது அஞ்சலியை செலுத்தினர்.

Posted by - December 20, 2016
யேர்மனியின் தலைநகர் பேர்லினில் பார ஊர்தி மூலம் நத்தார் சந்தையில் நேற்றைய தினம் தாக்குதல் நடைபெற்றுள்ளது.இத் தாக்குதல் பயங்கரவாதத்தின் பின்னணி கொண்டுள்ளதாக வலுவான சந்தேகம் இருப்பதை யேர்மனி அரசாங்கம் தெரிவித்துள்ளது.இதுவரையில் 12பேர் இறந்துள்ளனர், 68பேர் காயமடைந்துள்ளனர். தலைநகர் பேர்லினில் பொது மக்கள்…
மேலும்

பிளாஸ்டிக் பாத்திரங்களில் உணவுகள் கையாளப்படும் உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் எச்சரிக்கை

Posted by - December 20, 2016
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு உணவங்களில் பிளாஸ்டிக் பாத்திரங்களில் உணவுகள் கையாளப்படும் உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் எ.லதாகரனின் வழிகாட்டலுக்கமைய, மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள…
மேலும்

தீவகப் பகுதிகளிலுள்ள மக்களின் மின்சார தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கடனுதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீரமானம்

Posted by - December 20, 2016
நாட்டில் அபிவிருத்தி அடையாத மற்றும் வடக்கில் தீவகப் பகுதிகளிலுள்ள மக்களின் மின்சார தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 115 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீரமானித்துள்ளது. இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நடவடிக்கை நிதி அமைச்சில் இன்று…
மேலும்

ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீன நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்படும்- வாசுதேவ நாணயக்கார

Posted by - December 20, 2016
ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீன நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். பொரளையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்த வாசுதேவ…
மேலும்

ஜெனரல் ஜகத் ஜயசூரியவிடம் இரண்டரை மணித்தியாலங்கள் விசாரணை

Posted by - December 20, 2016
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவிடம் இரண்டரை மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஜகத் ஜயசூரியவிடம் குற்ற விசாரணைப் பிரிவினர் நேற்று இந்த விசாரணையை நடத்தியுள்ளனர். ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை வழக்குத் தொடர்பில் ஜகத் ஜயசூரியவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 2009ம்…
மேலும்

காந்தி சிலை அமைக்கப்படும் செயற்பாடு தொடர்பில், வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கண்டனம்

Posted by - December 20, 2016
முல்லைத்தீவு நகரில், பிரதேச சபையின் அனுமதியில்லாமல் காந்தி சிலை அமைக்கப்படும் செயற்பாடு தொடர்பில், வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது கண்டனம் வெளியிட்டுள்ளார். பிரதேச சபையின் அனுமதியில்லாமல் முல்லைத்தீவு நகரில் காந்தி சிலை அமைக்கப்படுவது தொடர்பாக வடக்கு மாகாண…
மேலும்